ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
இனி தீவிரவாதம் உருவாக வாய்ப்பில்லையாம் – சொல்கிறார் மகிந்த நாட்டின் எதிர்காலத்தில் இனி தீவிரவாதம் உருவாக வாய்ப்பில்லையென தாம் உறுதியளிப்பதாக சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் அம்பாறையில் நகர சபை மைதானததில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 24 மணிநேரமும் நாட்டில் சுதந்திரமாக நடமாடும் சூழலை தாம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் தமக்கு காணப்படும் செல்வாக்கு எதிர்வரும் 27ம் திகதி வெளிப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை செய்வதாகவும் அவர் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். – அம்பாறையிலிருந்து மீன…
-
- 3 replies
- 675 views
-
-
எதுவும் தராதவரைவிட ஏதோவொன்றைத் தர முன்வருபவரை ஆதரிக்க வேண்டிய நிலைமை எமது பிரச்சினைக்கு எதுவித தீர்வையும் தர முன்வராத ஒருவரை விட ஏதாவதொரு தீர்வை வழங்க முன்வரும் ஒருவரை ஆதரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில்;ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். கடந்த காலங்களைப் போல் அல்லாமல் அதிகாலையிலேயே சென்று வாக்களிப்பதன் மூலம் மோசடிகளைத…
-
- 0 replies
- 721 views
-
-
[ஒலி] புறக்கணியுங்கள் சிறீலங்கா என்று புலம்பெயர் தமிழீழ மக்கள் கூறிக்கொண்டு சிறீலங்கா தயாரிப்பு பொருட்களையே இப்பொழுதும் வாங்கி பாவித்துக்கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது தமிழகத்தில் சிறீலங்கா பொருட்கள் புறக்கணிப்பு எழுச்சிப்பெற்றுவருகிறது. தங்களது நடைமுறை வாழ்க்கையில் சிறீலங்கா புறக்கணிப்பை செயல்படுத்திவரும் தமிழக உறவுகளில் ஒருவரான சசிக்குமார் அவர்கள் சென்னையிலிருந்து நமது மீனகத்துக்கு அளித்த உரை. http://meenakam.com/?p=3222
-
- 2 replies
- 689 views
-
-
ஜாதிக கெல உறுமய இரண்டாக உடைந்தது தென்னிலங்கையின் தீவிர இனவாத கட்சியான ஜாதிக கெல உறுமய இரண்டாக பிரிந்துள்ளதாகவும், அதில் அங்கம் வகிந்த 12 அங்கத்தவர்கள் பொன்சேகாவுக்கு தமது ஆதரவுகளை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தென்னிலங்கையின் இனவாத கட்சியான பௌத்த துறவிகளை கொண்ட ஜாதிக கெல உறுமயா கட்சியை சேர்ந்த பல மத்தியகுழு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். 9 மத்தியகுழு உறுப்பினர்களும், 3 அங்கத்தவர்களும் தமது ஆதரவுகளை பொன்சேகாவுக்கு வழங்கியுள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் வண. கலகொடற்ற ஞானசாகரா தேரர், குருநாகல மாவட்ட தலைவர் வண. உடகமுலா சிறீவிமல தேரர், பிரதி நிதிச்செயலாளர் வண. குசல தேரர், பெந்தர-எல்பிட்டியா…
-
- 4 replies
- 929 views
-
-
(Lanka-e-News, Jan.14, 2010, 6.40PM) Defense Secretary Gotabaya Rajapakse was rushed to Singapore for treatment following a heart attack. When Gotabaya was attending a conference at Rattota on 12th, he had sustained the heart attack and was rushed to the Kandy teaching Hospital where he was admitted. Thereafter he was airlifted to Colombo and admitted to Durdans Private Hospital for emergency treatment. After being treated by Heart specialist Mohan Rajakaruna he was flown to Singapore for further medical treatment on the 12th. http://www.lankaenews.com/English/news.php?id=8939
-
- 9 replies
- 1.5k views
-
-
செய் நன்றி மறக்கும் இக்கட்டான காலத்தில் தைப்பொங்கல் சிறந்த படிப்பினை - ரணில் செய் நன்றி மறந்த இக்கட்டான காலகட்டத்தில் தைப்பொங்கல் சிறந்த படிப்பினையினை ஏற்படுத்தி தரும் என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். அவரது பொன்கல் செய்தி வருமாறு; நிறைந்த அறுவடையின் பின்னர் செஞ் சோற்றுக்கடன் செலுத்தும் இப்பண்டிகையானது இந்து பக்தர்களால் மரபு ரீதியாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. வயலில் அறுவடை தொடங்கி உழைப்புக்கேற்ற பயனை அனுபவிக்கத் தொடங்கும் நாளாகவும், எதிர்பார்ப்புகள் ஈடேற்றம் பெறும் நாளாகவும், உழவர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு நாளாகவும் இத்திருநாள் விளங்குகிறது. செய்நன்றி மறக்கும் இக்கட்டான ஒரு காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கும் எங்களுக்கு தைப்பொங்கல் சிறந்த படிப்பினை…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்பதற்கு தற்போதைய அமெரிக்கப் பிரஜையான இலங்கை இராணுவத்தின் முன்னாள் கப்டன் உபுல் இலங்ககேயை அரசாங்க செலவில் அழைத்துவந்திருப்பதாகவும் தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அவருக்கு 25 கோடி ரூபாவை வழங்க உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர நேற்று புதன்கிழமை தெரிவித்தார். இராணுவத்திலிருந்து தப்பியோடி நீண்ட காலமாக அமெரிக்காவில் வாழும் இலங்ககே நாட்டின் சட்டப்படி கைது செய்யப்பட வேண்டியவர். ஆனால் அரசு அவருக்கு உயர்பாதுகாப்பு வழங்கி இரகசியமான இடத்தில் தங்க வைத்திருப்பதாகவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.ராஜகிரியவிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று புதன்கிழ…
-
- 0 replies
- 946 views
-
-
மகிந்தாவின் வெற்றிக்காக 50 இலட்சம் ரூபாய் செலவில் திரைப்படம் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சாவின் பிரச்சாரங்களுக்கு வலுச்சேர்க்கும் நோக்கத்துடன் 50 இலட்சம் ரூபாய் செலவில் குறும் திரைப்படம் ஒன்று தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தேர்தலில் மகிந்த ராஜபக்சாவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் 50 இலட்சம் ரூபாய் செலவில் குறும் திரைப்படம் ஒன்றை தகவல்திணைக்கள பணிப்பாளர் அனுசா பல்பித்தா எடுத்து வருகின்றார். தேர்தல் விதிகளை முற்றாக புறக்கணித்துள்ள அரச தகவல் திணைக்களம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. திரைப்படத்தின் முதலாவது படப்பிடிப்பு சுதந்திர சதுக்கத்தில் கடந்த 8 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட…
-
- 0 replies
- 672 views
-
-
இன்று ‘தமிழர் திருநாள்.’ அது தமிழரது தேசியத்தின் குறியீடான நாள்; ஏனெனில் – ‘தமிழரது திருநாள்’ என்பதற்கு அப்பால் அது வேறு எந்த அடையாளங்களும் அற்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை. மானிட வாழ்வுக்கு ஆதாரமாகிய இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழரது உயர் பண்பாட்டின் வெளிப்பாடு இந்தத் திருநாள். இந்தத் திருநாளுக்கு முன்னதாவே – முதல் நாளே – பழையவற்றைத் தீயிடம் தின்னக் கொடுப்பதும் ஒரு வழமை; அது – பழைய துயர்களையும் தவறுகளையும் உணர்ந்து களைந்துவிட்டு, புதிய நம்பிக்கையோடு மனதைத் திறக்கிறோம் என்பதன் அடையாளம். தற்போது – ‘மாவீரர் நாள்’ என்பது தமிழருக்கு ஓர் அரசியல்…
-
- 0 replies
- 435 views
-
-
சரத்பென்சகோ முன்னிலையில்! ஆறாவது சனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் 13 தினங்கள் உள்ள இத்தருணத்தில், தெற்கே சனாதிபதி தேர்தல் பிரச்சாரம் ஏட்டிக்கு போட்டியாக நடைபெறுகின்றது. தபால் மூலம் வாக்களிப்புக்கள் நிறைவு பெற்றுள்ளது. கிடைக்கப்பெறும் அறிக்கைகளின் பிரகாரம் வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கே தபால் மூலம் வாக்களித்தவர்கள் புள்ளடியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தபால் மூலம் வாக்களிப்பு செய்தவர்கள் அரச பணியாளர்கள் தான். ஆட்சிக்கு வந்தால், வேதனத்தை ரூபாய் பத்தாயிரம் உயர்த்தப்போவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பு அரச பணியாளர்களை கவர்ந்திருந்தது என தொழிற்சங்க பிரமுகர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில் வவுனியாவில் த…
-
- 5 replies
- 903 views
-
-
அவசர தாக்குதல் படையணி தற்போது அம்பிலிபிட்டிய நகரில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது விடுதலைப் புலிகளை ஒடுக்கவதற்காக பயன்படுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் அவசர தாக்குதல் படையணி தற்போது அம்பிலிப்பிட்டிய நகரிலுள்ள கடதாசி தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிசக்திவாய்ந்த குண்டுகளை வீசுதல், இலக்கை நோக்கிச் சென்று தாக்குதல் நடத்தும் படையணியொன்று திடீரென இந்தப் பிரதேசத்தில் எந்தக் காரணத்திற்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை இராணுவ அதிகாரிகளும் அறியவில்லை. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவரின் உத்தரவிற்கமையே இந்தப் பாதுகாப்புப் படையினர் அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்தப் படையணி எதிர்வரும் ஜனாதிபதித்…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 689 views
-
-
”தம்பி உயிரோடு இருக்கிறார்… கனடாவில் என்னை சந்திப்பார்!” – பார்வதி அம்மாள் ”எல்லாம் இழந்தவனின் கைகளிலிருந்து இனி எடுப்பதற்கு எதுவுமில்லை. ஆனாலும், அவன் கைகளையும் அறுத்துப் போடும் வேதனையாகக் காலம் நடத்தும் சோகங்களை எங்கே போய்ச் சொல்வது? சுதந்திரம் கேட்ட ஒரே பாவத்துக்காக மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு… கண்ணீரில் தத்தளித்துக் கிடக்கிறது ஈழ தேசம். அதன் ரணத்தைக் குத்திப் பார்க்கும் கொடூரமாக ஈழத்திலிருந்து வந்த செய்தி, மொத்தத் தமிழர்களையும் மறுபடி உயிர்வதையில் ஆழ்த்தி விட்டது!” என்று நீண்ட பெருமூச்சோடு சென்னை விமான நிலையத்தில் நம்மை எதிர்கொண்டார் திருமாவளவன். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள கனத்த இதயத்தோடு இலங்கை சென்று, இன்ன…
-
- 9 replies
- 3.4k views
-
-
இறுதிக்கட்ட போரில் 27000 படையினரை நாம் இழந்தோம்: கோத்தபாய சிறீலங்காப் படையினரின் இறுதிக்கட்ட போர் வெற்றிக்கு இருபத்தேழாயிரம் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையின் போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் அழிவை அல்லது ஆக்கத்தை இத்தேர்தல் நிர்ணயிக்கும். நாட்டை மீட்டெடுக்கும் வெற்றிப்போரில் 27000படையினர் உயிரழிந்துள்ளார்கள் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாயராஜபக்ச தெரிவித்துள்ளார். http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2895&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51
-
- 5 replies
- 1k views
-
-
சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என வழக்கு தாக்கல்! எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாஇ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என தீர்ப்பளிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்றும் ஒரு ஜனாதிபதி வேட்பாளரும்இ மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாளருமான சரத் கோங்காகே இந்த மனுவை இன்று தாக்கல் செய்தார்.அமெரிக்க பிரஜையாக உள்ளஇ சரத் பொன்சேகா இலங்கையின் தேர்தலில் போட்டியிடமுடியாது என்ற வாதத்தையே சரத் கோங்காகே முன்வைத்துள்ளார். http://www.pathivu.com/news/5066/54//d,view.aspx
-
- 0 replies
- 429 views
-
-
இந்தோனேசியவில் கடலில் தரித்து நிற்கும் படகில் உள்ள 240 பேரையும் இந்த வார முடியும் தறுவாயில் படைபலத்தினை உபயோகித்து தரை இறக்க படுவர் என இந்தோனேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமுகமான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோலிவியுற்ற நிலையில் தமது நாட்டின் இறையாண்மைக்கு சவாலாக இருக்கும், நெருக்கடியாக இருக்கும் இந்த படகு தொடர்பாக நாம் ஏன் ஆயுதபடையினரை உபயோகித்து, படகில் உள்ளோரை தரையிறக்க கூடாது என மெராக் பகுதி குடியவரவு அதிகாரி கூறியுள்ளார். இதே வேளை இந்த மக்களை தரை இறக்கும் பட்சத்தில் அவர்களை அவுஸ்ரேலிய நிதி உதவியில் இயங்கும் அகதிகள் தடுப்பு முகாமில் அனுமதிக்க முடியும் என அவுஸ்ரேலியா கூறியுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார். எவ்வாறு இருப்பினும் இந்த மாத முடிவிற்…
-
- 2 replies
- 648 views
-
-
நாமல் ராஜபகசே அவசரமாக வெளிநாடு சென்றுள்ளார் பணவைப்பீட்டிற்காக சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது ஜனாதிபதித் தேர்தலில் பல விசேட பொறுப்புக்களை ஏற்றிருந்த ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சா கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதால் ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நிலையத்தின் தலைவர்கள் குழப்பமடைந்துள்ளனர். வெளிநாடுகளிலுள்ள சில வங்கிககளில் பணத்தை வைப்பிலிடுவதற்காகவே நாமல் ராஜபக்சா திடீரென வெளிநாடு சென்றிருப்பார் என்ற நியாயமான சந்தேகம் ஏற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் எவ்வித வரையறையும் இன்றி தமது பணத்தை வெளிநாட்டு வங்கிககளில் வைப்பிலிடு…
-
- 3 replies
- 1.1k views
-
-
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுக்கு என்ன நேர்ந்ததென ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. மிகவும் சொகுசான வீடொன்றில் குமரன் பத்மநாதன் தங்கியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதனுடன் அரசாங்கத்திற்கு இரகசிய உடன்படிக்கைகள் ஏற்பட்டிருக்கலாம் என தமது கட்சி சந்தேகப் படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க ஆதரவாளர்கள் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை கைப்பற்ற முயற்சி மேற்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குமரன் பத்மநாதனுக்கு எதிராக அரசாங்கம் ஏன் வழக்குத் தாக்கல் செய்யவில்லை என அவர் …
-
- 1 reply
- 625 views
-
-
யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தமது வீடுகளை பார்வையிடச் சென்ற இடம்பெயர்ந்தோர் தமது நோக்கம் நிறைவேறாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் சுமார் 300 இடம்பெயர்ந்தோர், 2000 ஆம் ஆண்டில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள தமது வீடுகளை பார்வையிட அழைத்து செல்லப்பட்டனர். எனினும் அரியாலையில் உள்ள பூம்புகார் சந்திக்கு அப்பால் அவர்களை செல்வதற்கு படைத்தரப்பு அனுமதிக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதற்காக இதைப்போன்ற பல வாக்குறுதிகள் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற போதும், அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தமது வீடுகளில் குடியமர்வதற்கான உரிய திக…
-
- 0 replies
- 503 views
-
-
அரியாலை மற்றும் தென்மராட்சியில் உயர்பாதுகாப்பு வலயம் நீக்கம்! - இன்று பொங்கலை கொண்டாடவும் ஏற்பாடு தென்மராட்சி கிழக்கு மற்றும் யாழ்.நகர், கிழக்கு அரியாலை, கொழும்புத்துறை உயர்பாதுகாப்பு வலயத்தில் நேற்று மீள்குடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தமது பிரதேசத்திற்குள் நேற்றுப் பிர வேசித்து தத்தமது வீடுகளைப் பார்வையிட்டனர். அப்பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. ஏ-9 வீதி வழியாகவும் யாழ். கேரதீவு வீதி வழியாகவும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா முன்செல்ல அவரைத் தொடர்ந்து பின்னால் சென்று அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்தனர். இச்சமயம் வீதியில் அம…
-
- 7 replies
- 1.1k views
-
-
கடந்த எட்டு மாதகாலம் விசாரணையின் பொருட்டு கொழும்பில் நான்காம் மாடியில் தடுத்துவைப்பட்டிருந்த வன்னி மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் நிபந்தனையின் பேரில் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கடைசி ஞாயிற்றுக்கிழமை சென்று ஒப்பமிடவேண்டும். கடவை சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டு புதன் விடுவிக்கப்பட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த மேமாதம் வன்னியில் யுத்தம் தீவிரம் அடைந்தபோது பொதுமக்களுடன் ஒமந்தை வழியாக இடம்பெயர்ந்து வந்து செட்டிகுளம் நிவாரண கிராமத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்தபோது, கொழும்பிலி…
-
- 1 reply
- 629 views
-
-
சிறிலங்கா சிறைகளில் கடந்த 10 நாட்களாக தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்ட தமிழ் அரசியல் கைதிகள் தற்காலிகமாக தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இரண்டு மாதங்களில் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பதாக அரசு வழங்கிய உறுதிமொழியை அடுத்து இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை கொழும்பு நியூ மகசின் சிறைச்சாலைக்கு சென்ற மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அரசின் உறுதிமொழியை கைதிகளிடம் தெரிவித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கண்டி, மட்டக்களப்பு, கொழும்பு, அனுராதபுரம், திருகோணமலை, நீர்கொழும்பு, யாழ்ப்பாண சிறைகளில் உள்ள பலநூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10 நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டுவந்தமை க…
-
- 0 replies
- 474 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி ஹமில்டன் வனசிங்க, ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நிட்டம்புவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் முன்னாள் இராணுவத் தளபதி ஹமில்டன் வனசிங்க கலந்து கொண்டு சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார். ஜெனரல் சரத் போன்சேகாவிற்கு ஆதவரளிக்கும் முதலாவது முன்னாள் இராணுவத் தளபதி ஹமில்டன் வனசிங்க என்பது குறப்பிடத்தக்கது http://www.nerudal.com
-
- 0 replies
- 661 views
-
-
தை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் இன்ப நாள். ஆனால் இன்று எமது தாயக உறவுகள் இந்தப் பொங்கல் நன்னாளை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத மன நிலையில் இருக்கிறார்கள். குறிப்பாக வன்னி முகாம்களில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இன்னமும் முடங்கிக் கிடக்கும் ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான மக்களும் போர் காரணமாக வடக்கிலும் – கிழக்கிலும் இடம்பெயர்ந்து முகாம்களிலும் உற்றார் உறவினர்களோடும் வாழும் இரண்டு இலட்சம் மக்களும் பொங்கல் புத்தாண்டை கொண்டாடும் மன நிலையில் இல்லை. பிறக்கப் போகும் இந்தத் தைப் பொங்கல் புத்தாண்டுக்குப் பின்னராவது எமது உறவுகள் வாழ்வில் எதிர்காலத்துக்கான நம்பிக்கையும…
-
- 0 replies
- 538 views
-
-
சிறீலங்காவில் மோசமடைந்துள்ள தேர்தல் வன்முறைகளை நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகமும் சிறீலங்காவும் உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இந்த வன்முறைகளுக்கு அரச தலைவரும், காவல்துறை மாஅதிபருமே பொறுப்பு என ஆசிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அது தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு வன்முறைகள் உக்கிரமடைந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இது நிலமையை மேலும் மோசமாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரின் ஆதரவாளர்கள் சென்ற பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் முன்னர் சிறீலங்காவில் நடைபெற்ற தாக்குதல்களை போல நன்கு திட்டமிடப்ப…
-
- 0 replies
- 444 views
-