ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் வழி பற்றி தமிழக எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏன் அனுப்பவில்லை என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமேயானால், பிரதமரைச் சந்தித்து, அனுமதி பெற்று, சென்று பார்க்க வேண்டியதுதானே? எம்.பி.க்கள் குழுவுக்கு மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்கப் போவதாக ஜெயலலிதா அறிக்கை விட்டார். அரசின் சார்பிலோ, கட்சியின் சார்பிலோ அல்லது நானோஅறிவிக்காத நிலையில், ஒரு பத்திரிகை செய்தியை வைத்துக் கொண்டு அறிக்கை விட்டதன் மூலம், அரசியலில் ஜெயலலிதா எப்படி அவசரப்படுகிறார் என்பது …
-
- 0 replies
- 661 views
-
-
தென் ஆசிய நாடுகளில் மிகவும் மோசமான பிரச்சினைகளில் ஒன்றான சாதி ஒடுக்குமுறைகளை களைவதற்கு அந்தந்த அரசாங்கங்கள் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளா நவனீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். மிகவும் கேவலமான ஜாதி முறைமைகளை இல்லாதொழிக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். அடிமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு ஒடுக்குமுறைகள் கடந்த காலங்களில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவ
-
- 0 replies
- 1.3k views
-
-
வவுனியா அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸை இந்திய பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு கடுமையாக சாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளளன. அரசாங்க அதிபரை கடுமையான சொற்களினால் பாலு திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய பிரதிநிதிகள் குழுவின் விஜயத்தில் தலையீடு செய்ய வேண்டாம் என கடுமையான தொனியில் சார்ள்ஸை, அவர் திட்டியுள்ளதாகவும், இதனால் சார்ள்ஸ் மிகவும் வேதனையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மத்திய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சார்ள்ஸிடம் மன்னிப்பு கோரியதாகவும், பாலு அதனை பொருட்படுத்தவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது. பிரதிநிதிகள் குழுவின் விருப்பத்திற்கு ஏற்றவாரே தாம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டதாக அரசாங்க அதிபர் சார்…
-
- 0 replies
- 780 views
-
-
அரச தலைவர் பதவிக்கான தேர்தல் அல்லது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அமைப்பாளர்களிடம் தெரிவித்திருக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அதற்கான தயாரிப்புக்களில் ஈடுபடுமாறும் அவர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றார
-
- 0 replies
- 306 views
-
-
"இப்போது எமக்கு ஒரு சிறந்த அரசியல் தீர்வுதான் மிகவும் முக்கியமானது. அபிவிருத்திப் பணிகள் அல்ல. எனவே எமது மக்களை முகாம்களில் இருந்து விடுவிக்க உதவுங்கள்" என யாழ். மாநகர சபையின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான மு.றெமிடியஸ் யாழ்ப்பாணத்துக்கு நேற்று பயணம் செய்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்றிருந்த ரி.ஆர்.பாலு தலைமையிலான இந்தியத் தூதுக்குழு, யாழ். பொது நூலக மண்டபத்தில் யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து பேசியபோதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படையான ஈ.பி.டி.பி. குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உட்பட பலர் இந…
-
- 0 replies
- 391 views
-
-
ஈழத் தமிழர்களின் நிலைமையை அறிந்து வருவதற்காக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுப்பி வைத்தது இந்திய மத்திய அரசின் பக்கச் சார்பான நிலையை எடுத்துக்காட்டுவதாக இந்திய பொதுவுடமை மார்க்சியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 236 views
-
-
ஈழத் தமிழர்களின் நிலைமையை அறிந்து வருவதற்காக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுப்பி வைத்தது இந்திய மத்திய அரசின் பக்கச் சார்பான நிலையை எடுத்துக்காட்டுவதாக இந்திய பொதுவுடமை மார்க்சியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 280 views
-
-
சிறிலங்கா தரைப்படைக்கான தனது கடமையும் பொறுப்புக்களும் முடிவடைந்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார் அதன் முன்னாள் தளபதியும் தற்போது படைகளின் முதன்மைத் தளகர்த்தாவாகப் பணியாற்றுபவருமான ஜெனரல் சரத் பொன்சேகா. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 227 views
-
-
சிறிலங்கா தரைப்படைக்கான தனது கடமையும் பொறுப்புக்களும் முடிவடைந்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார் அதன் முன்னாள் தளபதியும் தற்போது படைகளின் முதன்மைத் தளகர்த்தாவாகப் பணியாற்றுபவருமான ஜெனரல் சரத் பொன்சேகா. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 237 views
-
-
சிறிலங்காவில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உயிர்களுக்கு ஆபத்து என மனித உரிமைக் குழுக்களும் தொண்டு நிறுவனங்களும் விடுத்த எச்சரிக்கையை அரசு நிராகரித்து விட்டதாக அல்ஜெசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 189 views
-
-
சிறிலங்காவில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உயிர்களுக்கு ஆபத்து என மனித உரிமைக் குழுக்களும் தொண்டு நிறுவனங்களும் விடுத்த எச்சரிக்கையை அரசு நிராகரித்து விட்டதாக அல்ஜெசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 236 views
-
-
தமது நாட்டுப் படையினர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 172 views
-
-
தமது நாட்டுப் படையினர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 321 views
-
-
தமது நாட்டுப் படையினர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 310 views
-
-
வணக்கம் பாருங்கோ, எப்படி எல்லோரும் இருக்கிறியள். இங்க கடந்த கிழமை எங்கட சனத்தை பெற்றி பத்திரிகைகளில வந்த செய்திகளை தான் சேகரிச்சு போட்டிருக்குது. இந்த இணைப்பின் வழியே போனீங்களெண்டால் அங்க போய்ச்சேருவியள் அப்ப நான் வாறன். இதைப்போய் பாக்கிறதோட மட்டும் நில்லாம வேற்றின மக்களுக்கும், உள்ளுர் வேற்று ஊடகங்களுக்கும் அனுப்புங்கோவன் http://tamilcrisisweeklyupdate.blogspot.co...0-oct-2009.html
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியல் களத்தில் அரசின் செல்வாக்குப் படிப்படியாகச் சரிந்துவர ஜே.வி.பியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையே நடந்து முடிந்த தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இனிவரும் தேர்தல்கள் அரசுக்கு இலகுவாக இருக்காது எனவும் அவர் ஆரூடம் கூறினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 299 views
-
-
அரசியல் களத்தில் அரசின் செல்வாக்குப் படிப்படியாகச் சரிந்துவர ஜே.வி.பியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையே நடந்து முடிந்த தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இனிவரும் தேர்தல்கள் அரசுக்கு இலகுவாக இருக்காது எனவும் அவர் ஆரூடம் கூறினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 256 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டிருக்கவில்லை எனில் சிறிலங்காவின் எதிர்காலம் சிக்கலானதாக மாறி இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் தரைப் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 273 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டிருக்கவில்லை எனில் சிறிலங்காவின் எதிர்காலம் சிக்கலானதாக மாறி இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் தரைப் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 537 views
-
-
ஆடை ஏற்றுமதி வரிச்சலுகையும் அரசாங்கத்தின் சுய கௌரவமும் – இதயச்சந்திரன் வவுனியா முகாம்களுக்குள் 3 இலட்சம் தமிழ் மக்களை முடக்கி வன்னியில் 30 சத வீதமான சிங்கள மக்களை குடியேற்ற அரசாங்கம் திட்டமிடுவதாக யாழ். மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார். தமிழர்கள் தனித்து வாழக் கூடிய சூழ்நிலை உருவாகாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் சிந்தனையிலேயே அரசாங்கம் செயற்படுகிறதெனவும் இதன் மூலம் எதிர்காலத்தில் தமிழர் தாயகக் கோட்பாடு எழாமல் போகலாமென்று அரசாங்கம் எண்ணுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 5 மாதங்களாகியும் இம்மக்கள் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் பின்னணி…
-
- 2 replies
- 952 views
-
-
பிரான்ஸிற்கு வீசா பெற்றுத்தருவதாகக் கூறி தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா ஒருவரிடம் தலா 15 லட்சம் ரூபாவைப் பணத்தைப் பெற்று 10 இளைஞர்களை பிரான்ஸிற்கு அழைத்துச் செல்ல தயாராகி வருவதாக தொழில் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் சில வாரங்களில் உத்தியோகப+ர்வ விஜயமொன்று மேற்கொண்டு பிரான்ஸ் செல்லவுள்ள தொழில் அமைச்சர், அரவது அலுவலகப் பணியாளர்கள் என்ற பெயரில் குறித்த நபர்களை உத்தியோகப+ர்வமாக அழைத்துச் செய்ய அனைத்துப் பணிகளையும் ப+ர்த்தி செய்துள்ளதாகத் தெரியவருகிறது. பிரான்ஸ் பயணத்திற்காக இதுவரை தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 பேரிடமிருந்து தலா 10 லட்சம் ரூபாவைப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றபின்னர் மீதமுள்ள 5 லட்சம் ரூபாவைப் ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக அரசியல் கட்சிகளின் குழுவொன்று நேற்று இலங்கை வந்தது.ஐந்து நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமை யில் வந்துள்ள இக்குழுவில் எம்.பி.க் களான என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கவிஞர் கனிமொழி, ஏ.கே.எஸ். விஜயன், ஜே.எம். ஆரூண், டி.கே.எஸ். இளங்கோவன், தொல். திருமாவளவன், கே.எஸ். அழகிரி, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இடம் செய்துள்ளன. 10 ம் திகதி கொழும்பில் சந்திப்புக்கள் கூட்டமைப்பு உட்பட 11ம் திகதி யாழ்ப்பானம் 12ம் திகதி நுவரேலியா 13, 14 கொழும்பு 15 பயண ஏற்பாடு இது இவர்களின் சுற்றுலா சுருக்கம். தயாரித்து அளித்தவர்கள் மகிந்த அன் கம்பனி சுற்றுலா குழுவினர்.…
-
- 7 replies
- 1.9k views
-
-
சிங்கத்தின் கடவாயில் தமிழர்களின் இரத்தம் அது காய முன்பே புலம்பெயர் மக்களுக்கு கோயில் பொதிகை வளாகத்தில் செங்கம்பள வரவேற்பு !. மகிந்த அவர்கள் புலம்பெயர் முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள்கள், நுட்பவியலாளர்கள் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி தான் சந்திக்கவுள்ளதாகவும். Temple Tree இல் உள்ள அவரது வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டினை பயங்கரவாதிகளிடம் இருந்து தான் பெரும் சிரமமப்பட்டு மீட்டுள்ளதாகவும் எனவே அதனை கட்டியெழுப்ப புலம்பெயர் மக்கள் உதவி தேவை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ்கள் கனடாவில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக கனேடிய புலம் பெயர்மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல். http://www.eelanatham.net/news/important
-
- 4 replies
- 1.3k views
-
-
புலிகளிடம் தூரநோக்கு என்று ஒன்று இருந்ததா? புலம்பெயர் தமிழரில் குறிப்பிட்ட அளவானவர்களின் எண்ணப்பாடு புலிகளின் அழிவுக்கு ஒரு காரணம் அவர்கள் பாரதத்தைப் பகைத்துக் கொண்டதாகும். புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் அழிவினோடு தமிழர் போராட்டம் சிதைவுற்றதென்றும் இது புலிகளின் அல்லது மிகச்சரியாக தலைவரின் தூரநோக்கில் நிகழ்ந்துவிட்ட தவறாகும் என்பதும் இவர்களது வாதம் ஆகும். நேற்றைய தமிழ்நெற்றில் வரையப்பட்டுள்ள ஒரு கட்டுரை முக்கியமான சில முக்கியமான கருத்துக்களைக் கொண்டுள்ளது. புதுடில்லியின் கொள்கைகள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரம்மா செலனியின் கூற்றை ஆதாரமாகக் கொண்டு வரையப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில் தற்போதைய இந்திய தேசமானது எவ்வகையில் பூகோள ரீதியில் கட்டுப்படுத்த இலக…
-
- 28 replies
- 4.2k views
-
-
புலம்பெயர் தேசங்களில் புதிய கருணாக்கள்! நாங்கள் எதிர்பார்த்தது போலவே, நாங்கள் எதிர்வு கூறியதைப் போலவே சிங்கள தேசத்தின் புலம்பெயர் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்திலும் வேகமாக, கொடூரமாகத் தீவிரமாகி வருகின்றது. முள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்டது மனித உயிர்கள். இங்கே வீழ்த்தப்படுவது மனித மனங்கள். புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைக்கும் முயற்சிகள் யுத்தம் முடிவுக்கு வந்த சில வாரங்களிலேயே ஆரம்பமாகிவிட்டது என்றாலும், தற்போது அதன் வேகம் அச்சம் கொள்ளத்தக்க வகையில் அதிகரித்துச் செல்கிறது. விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் சிறைப்பிடிக்கப்பட்…
-
- 60 replies
- 6.7k views
-