ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குநருமான செல்வராஜா பத்மநாதன் மலேஷிய மண்ணில் தடுத்துவைக்கப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்தவதற்கு மறுத்துவிட்ட அந்நாட்டுப் பிரதமர் நஜீப் ராசாக், அந்த விடயம் தொடர்பாகக் கருத்து வெளியிடுவதற்கு தன்னிடம் தகவல்கள் இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றார். "எனக்குத் தெரியாது. அது தொடர்பான தகவல்கள் எதுவும் என்னிடம் இல்லை" எனவும் ஊடகவியலாளர்களிடம் அவர் தெரிவித்தாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. செல்வராஜா பத்மநாதன் மலேஷியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார
-
- 0 replies
- 607 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களை திறந்துவிடு: அனைத்துலக மன்னிப்புச் சபை பிரசாரம் வன்னியில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கக்கோரும் பிரசாரம் ஒன்றினை அனைத்துலக மன்னிப்புச் சபை தனது உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்டுள்ளது. 'முகாம்களைத் திறந்துவிடு' என்ற இந்தப் பிரசாரத்தை சபையின் பொதுச்செயலாளர் இரானி கான், சபையின் அனைத்துலகப் பிரதிநிதிகள் மத்தியில் தொடங்கியுள்ளார். துருக்கியில் நடைபெற்று வரும் மன்னிப்புச் சபையின் அனைத்துலகப் பிரதிநிதிகள் கூட்டத்திலேயே இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. 'முகாம்களைத் திறந்துவிடு' பிரசாரத்தின் ஒரு பகுதியாக சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளுக்கான கோரிக்கைகள் அடங்கிய காணொலி ஒன்று 'பேஸ்புக்' சமூக வலைத் தளத்த…
-
- 0 replies
- 640 views
-
-
http://www.telegraph.co.uk/news/worldnews/...er-capture.html
-
- 0 replies
- 652 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளரும், தலைமைச் செயலருமான செல்வராசா பத்மநாதன் மலேசிய, சிறிலங்க அரசுகளின் உளவுப் பிரிவுகளின் ‘கூட்டு நடவடிக்கை’யில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, அதனை அழிப்பதாகக் கூறி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்தொழித்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு தெற்காசிய நாடுகள் வழங்கிவரும் கண்மூடித்தனமான ஆதரவின் மற்றுமொறு வெளிப்பாடே இந்த ஆள் கடத்தல் நடவடிக்கையாகும். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகத் தான் மேற்கொண்ட இனப் படுகொலையை வெள…
-
- 0 replies
- 719 views
-
-
தேர்தல்களில் தமது கட்சி வெற்றியீட்டியதாக கருதப்பட முடியாது என சமூக சேவைகள் அமைச்சரும், ஈ.பி.பி.டியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்;ப்பாண மாநகரசபைக்கான தேர்தலில் தமது கட்சியைச் சேர்ந்த 9 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை ஓர் வெற்றியாக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகரசபைக்காக ஈ.பி.டி.பி. 20 வேட்பாளர்களை களமிறக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல்களில் 17 ஆசனங்களை வென்றிருக்க முடியும் எனவும், சில காரணிகளினால் தம்மால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்தத் தேர்தலில் வெற்றி கிட்டியதாக கருதப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தேர்தல் தோல்வி…
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழன அழிப்பில் முக்கிய பங்கு வகித்த இராணுவ அதிகாரிகளை மதிப்பளிக்க ஐ.நா.வுக்கு அழைத்துச் செல்கிறார் மகிந்த திகதி: 10.08.2009 // தமிழீழம் தமிழன அழிப்புப் போரில் முக்கிய பங்காற்றிய சிறீலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத் தொடருக்கு அழைத்துச் செல்ல மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஒன்பதாவது தலைவராக மகிந்த ராஜபக்ச உரையாற்றுகிறார். இதற்காக அமெரிக்கா செல்லும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். ரோகித போகொல்லாகம, சரத் அமுனுகம, சம்பிக்க ரணவக்க, அ…
-
- 0 replies
- 385 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 10/08/2009, 19:04 சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை: அதனைத் தூக்கி எறிந்துவிட்டோம் - மகிந்த ராஜபக்ச சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேற்குலக ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே நாங்கள் அதனைத் தூக்கி எறிந்துவிட்டோம். மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே வழங்குவோம். மேற்குலகிலிருந்து யாராவது வந்து எடுத்துக்காட்டுகளைக் காட்டி அதனை நடைமுறைப்படுத்துமாறு தீர்வு யோசனைகளை வழங்கினால் அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். pathivu
-
- 0 replies
- 543 views
-
-
KP எனப்படும் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதனின் கைது என்பது சிறீலங்கா உளவுப்பிரிவு, இந்திய றோ உளவுப் பிரிவு மற்றும் ஏலவே அவரின் நடவடிக்கைகளை பல ஆண்டுகளாக கண்காணித்துக் கொண்டிருந்த சர்வதேச உளவுப் பிரிவுகளின் கூட்டு நடவடிக்கையின் பெயரில் இடம்பெற்றுள்ளது. இதில் எதுவும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் தென்கிழக்காசியாவில் தாய்லாந்து.. மலேசியா.. சிங்கப்பூர்.. இந்தோனிசியா.. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்வேறு கடத்தல் சம்பவங்களுக்கு உரிய அமைப்புக்களினதும் மற்றும் மாபியா குழுக்களினதும் செயற்பாடுகள் நிகழும் மையங்கள் இயங்கிக் கொண்டிருப்பதால் அந்தந்த நாடுகள் மீது உலக நாடுகளின் உளவுப் பிரிவுகளின் தொழிற்பாடுகள் கண்காணிப்புக்கள் தீவிரமாக இருப்பது ஒன்றும் ரகசியமும் அல்…
-
- 60 replies
- 7.4k views
-
-
காப்பாற்ற யார் வருவார்கள்?: சாவின் விளிம்பிலுள்ள சரணடைந்த ஈழப்போராளிகள் [ நிராயுதபாணிகளாக சிறிலங்கா அரச படைகளிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சிறிலங்கா அரசின் புலனாய்வுப்பிரிவினாரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சிங்கள ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் விடுதலைப்புலிகளின் சமராய்வுப்பொறுப்பாளர் யோகி, பொருண்மியப் பொறுப்பாளர்களில் ஒருவரான கரிகாலன் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் அடங்குவர் என்றும் கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த மே மாத காலப்பகுதியில் சிறிலங்கா அரசு தனது மிகக்கொடூரமான - மிருகவெறித்தனமான - நடவடிக்கைகளை த…
-
- 10 replies
- 2.7k views
-
-
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தில் கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க- “விடுதலைப் புலிகள் புதிய தலைமையின் கீழ் ஒன்றிணைய முனைகின்றனர். அவர்கள் எந்த வடிவத்தில் தலையெடுக்க முயன்றாலும் வேரோடு அழிக்கப்படுவர்” என்று கூறியிருந்தார். அவர் இந்தக் கருத்தை தெரிவித்து 24 மணிநேரம் முடிவதற்கு முன்னரே- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலரான செல்வராசா பத்மநாதன் (கே.பி) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகத் தகவல். கே…
-
- 4 replies
- 2.1k views
-
-
போரின் இறுதி நாட்களில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த பிரதேசத்தில் இருந்தோம். எல்லாத் திசைகளிலிருந்தும் ஷெல் வீச்சுக்களும் குண்டு வீச்சுக்களும் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. பங்கர்களைவிட்டு வெளியே வர முடியவில்லை. இறுதியில் புலிகள் அரசாங்கப் பகுதியை நோக்கிப் போக அனுமதித்திருந்தார்கள். நந்திக்களப்பூடாக நாங்கள் வெளியேறும் போதும் எங்களை நோக்கி செல்கள் வந்து விழுந்து கொண்டிருந்தன. தண்ணீருக்குள் விழுவதும் எழுந்து ஓடுவதுமாக இருந்தோம். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே எங்களின் ஒரே நோக்கமாக இருந்தது. இடையில் எனது கையில் ஏதோ கடித்தது போலிருந்தது. பின்னர் தான் அது ஷெல் தாக்குதலால் ஏற்பட்ட காயம் என்றுணர்ந்தேன். இறுதியில் அரச கட்டு;பாட்டுப் பகுதிக்கு வந்த போது எனது கணவரை நான் தவற …
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளரும் புதிய தலைவராகவும் செயற்பட்டு வந்த கே.பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்ட 48 மணித்தியால காலப்பகுதிக்குள் விடுதலைப் புலிகளால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களும் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு உதவிய தேசிய மற்றும் சர்வதேச ஆதரவாளர்கள் தொடர்பான தகவல்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன என்று அரச பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அரச பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடைந்ததும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தத் தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு தரப்பினரி…
-
- 4 replies
- 1.9k views
-
-
வீரகேசரி நாளேடு - யாழ்ப்பாணம் மாநகரசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முடியப்பு ரெமிடியஸ் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இவர் 4,223 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைத் தட்டிக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈ.பி.டி.பி.யின் சார்பில் போட்டியிட்ட துரைராஜா இளங்கோ (றீகன்) 3,387 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இதேவேளை தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி 424 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். இத்தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக்கட்சி 83 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தெரிவானோரது விபரம் வருமாறு: துரைராஜா இளங்கோ (றீ…
-
- 2 replies
- 908 views
-
-
இந்தியாவில் விசா முடிந்த பின் தங்கியிருந்த இலங்கை இளைஞர் கைது on 09-08-2009 21:08 Published in : செய்திகள், இந்தியா இந்திய கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், தம்பானூரில் உள்ள ஒரு விடுதியில் பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தனபாலன் சிங்கம் என்பவர் விசா காலாவதியான கடவுச்சீட்டுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றத்திற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இது பற்றி தெரியவருவதாவது : குறித்த இளைஞரின் விசா காலாவதியாகி 9 மாதங்கள் கடந்துவிட்டது தெரியவந்துள்ளது. இந்த இளைஞர் இரண்டு மாதங்களுக்கு முன் டெல்லி சென்று அங்கிருந்து இலங்கை செல்ல முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து கடந்த சிலதினங்களுக்கு முன…
-
- 0 replies
- 575 views
-
-
யாழ்., வவுனியா தேர்தல்களிலும் அடையாள அட்டை வழங்கப்படாததால் பாதிப்பு மலையகத் தமிழ் மக்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்காமல், அவர்களின் வாக்குரிமைகளைப் பறித் தெடுக்கும் சதி இந்நாட்டில் தொடர்ந்து அரங்கேறிவருகின்றது என்று தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் "கபே" அமைப்புத் தெரிவித்துள்ளது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆயிரக்கணககான தோட்டப்புற மக்கள் தேசிய அடையாள அட்டைகள் இன்மையால் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர்களிடம் இருந்த தற்காலிக அடையாள அட்டைகள் வாக்களிப்பு நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் "கபே" மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஊடகப்பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறியவை வருமாறு: நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் த…
-
- 1 reply
- 611 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் நாடு கடத்தல் தொடர்பான விசாரணைகள் எதனையும் எதிர்கொள்ளவில்லை என கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கும் அதேவேளையில், தடுப்புக்காவலில் பத்மநாதன் சித்திரவதையை எதிர்கொள்ளலாம் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 426 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வாவை, எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டும் நோக்கத்துடன் இரவு விருந்துபசாரம் ஒன்றுக்கு இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 355 views
-
-
சிறிலங்காவில் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் வருவதற்கான திட்டம் ஒன்றை அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கொண்டிருக்ன்கிறார் என்று ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 305 views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும் அரச தலைவரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சி மற்றும் கடற்படையின் முன்னாள் தளபதியை படைகளின் அதியுயர் பதவியில் அமர்த்துவதற்கு எடுக்கப்படும் முயற்சி என்பவற்றால் படையினர் மத்தியில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக 'லங்கா' வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 499 views
-
-
வன்னியில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கக்கோரும் பிரசாரம் ஒன்றினை அனைத்துலக மன்னிப்புச் சபை தனது உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 350 views
-
-
வன்னியில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கக்கோரும் பிரசாரம் ஒன்றினை அனைத்துலக மன்னிப்புச் சபை தனது உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 313 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டது ஐனநாயக வழிமுறைகள் மீது தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைத்துள்ளது என்று நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பத்மநாதன் கடத்தப்பட்டது ஐனநாயக வழிமுறைகள் மீது தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைக்கின்றது: நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டது ஐனநாயக வழிமுறைகள் மீது தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைத்துள்ளது என்று நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் வெளியி…
-
- 0 replies
- 529 views
-
-
சிறிலங்காவின் முக்கிய பகுதிகள் மற்றும் வடக்கு - கிழக்கு தரை மற்றும் கடல் பகுதிகளை கண்காணித்து அது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக சென்னையை மையமாக கொண்ட தனியார் புலனாய்வுத்துறை நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா ஒப்பந்தம் செய்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை மிகப்பெரும் மனிதவலு மற்றும் தொழில்நுட்ப, அனைத்துலக ஆதரவுடன் முறியடித்து அதன் முக்கிய தலைவர்களையும் அழித்துவிட்டதாக சிறிலங்கா தெரிவித்து வரும் நிலையில் சிறிலங்காவின் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் அதிகமாக இருந்து வருகின்றன. இந்நிலையில் சென்னையை மையமாக கொண்டு இயங்கும் 'பனாஸ்' என்றும் தனியார் புலனாய்வு நிறுவனத்தை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தற்போது ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 30 மில்லியன் சிறிலங…
-
- 0 replies
- 513 views
-
-
வடபகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்போது அனைத்து மட்டங்களிலும் அரசின் அதிகாரம் முன்னர் எப்போதும் இல்லாதளவுக்குப் பயன்படுத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருக்கின்றது. அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா தெரிவித்திருக்கின்றார். "மக்களை வாக்களிக்கத் தூண்டுவதற்காகவும், அதற்காக அவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அரசு பல்வேறு உபாயங்களைக் கையாண்டதைக் காணக்கூடியதாக இருந்ததாக யாழ்ப்பாண வாக்காளர்கள் தெரிவிக்கின்றார்கள்" என இது தொடர்பாகக் கருத்து வெளி…
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கையில் சிறுபான்மையினரின் அடையாளங்களுடன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்ள கட்சிகளை அழித்தொழித்து, அவற்றை தேசிய நீரோட்டத்தில் உள்ள பிரதான கட்சிகளுடன் கலந்துவிடுவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு தொடங்கியுள்ளது. புதிய தேர்தல் சீர்திருத்தம் மூலம் இதனை மேற்கொள்வதற்கான முயற்சிகள் ஏற்கனவே பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளன. அரசியல் கட்சிகள் தமது மத அல்லது இன அடையாளங்கள் தொடர்பில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறும் சட்ட விதிமுறைகள் இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகமாகும் என அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் பிரதம கொறடாவுமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தேர்தல் சீர்திருத்தத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் தினேஷ் குணவர்த…
-
- 0 replies
- 503 views
-