ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
பொப் ரே யும் தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேச நாணய நிதியத்திடம் பரிந்துரை அமெரிக்க காங்கிரஸ் சபை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கக்கூடாது என திட்டவட்டமான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள இதே நேரத்தில், எரியும் நெருப்பில் எண்ணையை வார்ப்பதுபோல கனடாவின் எதிர்க்கட்சி எம்.பி பொப் ரே யும் பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை சர்வதேசத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்தால் மாத்திரமே கடனுதவி வழங்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளார். அத்துடன் எதிர்காலத்தில் கனடா அரசானது வழங்க இருக்கும் கடனுதவிகள் குறித்தும் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக இவர் விடுத்த அறிக்கையால் இலங்கை அரசு மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க காங்கிரஸ் சபையின் முடிவை பாராட்டியுள…
-
- 2 replies
- 632 views
-
-
ஒட்டுக்குழுக்களின் அச்சுறுத்தலுக்கு நடுவில் யாழ் மக்களின் வாழ்க்கை – சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ் மக்கள் ராணுவம் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று த.தே.கூ சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். யாழ் மக்கள் ராணுவம் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அதனால் அவர்கள் தேர்தல் பற்றிய தமது கருத்துக்களை முன்வைப்பதற்குப் பயப்படுவதாகவும் த.தே.கூ யாழ் பா.உ சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களாக யாழில் இடம்பெற்று வந்த கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட எவருமே இனங்காணப…
-
- 0 replies
- 445 views
-
-
வணங்காமண் நிவாரணம் இன்னும் கொழும்பு துறைமுகத்தில், இந்திய ஆவணங்கள் கிடைக்கவில்லையாம்: சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கம் இடம்பெயர்ந்த மக்களுக்காக அனுப்பப்பட்ட வணங்காமண் நிவாரணம் இன்னும் கொழும்பு துறைமுகத்திலேயே இருக்கின்றன. இவற்றை சுங்கத் துறையினரிடமிருந்து பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் தங்களுக்கு இன்னும் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை என்று சிறிலங்காசெஞ்சிலுவைச் சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள். அந்த ஆவணங்கள் இந்தியாவிடமிருந்து கிடைத்தவுடன் சுங்கத் துறையிலிருந்து பொருட்களை பெற்று, பாதுகாப்புத் துறையின் அனுமதியுடன் வவுனியாவுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் துணைத் தலைமை இயக்குநர் சுரேன் பீரிஸ் தமிழோசையிடம் தெரிவி…
-
- 1 reply
- 507 views
-
-
"நாடொன்றின் மீது விதிக்கப்படும் தடை அந்த நாட்டு மக்களையே பாதிக்கின்றது. நாட்டு மக்களைத் தண்டிப்பதை சர்வதேச சமூகம் அனுமதிக்கக் கூடாது." என்று எகிப் தின் சாம் எல் ஷெய்க் நகரில் இடம்பெற்ற அணிசேரா நாடு களின் பதினைந்தாவது உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார். அதாவது நாடு ஒன்று அதன் தலைமை ஒன்று இழைத் ததாகக் கூறப்படும் தவறுக்காக அந்த நாட்டையோ அல் லது அதன் மூலம் அந்த மக்களையோ தண்டிக்கக்கூடாது என்று சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துச்சொல்ல விழைந் திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி. இதே போன்ற கருத்தை சில நாள்களுக்கு முன்னர் அமெ ரிக்காவின் "ரைம்" சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலும் ஜனா திபதி தெரிவித்திருக்கிறார். "ஓர் அரசு…
-
- 0 replies
- 453 views
-
-
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மனிதாபிமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 17 பேர் திருகோணமலை மாவட்டத்தில் வைத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 335 views
-
-
தமிழர்களே, கொசோவோ தனிநாடா இருப்பது உலகத்திற்கு அச ்சுறுத்தல் என்று ராசபக்சே கூற ியுள்ளான். இதோ அந்நாட ்டு அதிபர் மற்றும் அமைச்சர்களின் மின்னஞசல். அவருக் கு நமது ஆதரவையும் மகிந்தாவின் திமிர் பேச்சையும் அவ ர்களுக்கு தெரிவியுங்கள். மகிந்தா உலக தலைவனா என்ன? Kosovo President - Fatmir Sejdiu fatmir.sejdiu@ ;ks-gov.net h_beqiri@president-ksgov.net ; i nformimi@president-ksgov.net ; safet.ze jnullah u@president-ksgov.net ; fehmi.mehmeti.zprk@ ;gmail.com jerliu@ ;president-ksgov.net, vjosa.o smani@president-ksgov.net , shqipe.m@presi dent-ksgov.net , jerliu@president-ksgov.net h ttp://www.president-ksgov.ne கொசோவோ தனி நாடாக உருவாக்குகின்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவிற்கு ஆயுதம் கொண்டு சென்ற இராணுவ வாகனத்தாக்குதலில் கைதான தமிழுணர்வாளர்களில் 11 பேர் விடுதலை தமிழ்நாட்டில் கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் கடந்த மே மாதம் சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள் கடத்த முயன்ற இந்திய இராணுவத்தைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டு, இந்திய இராணுவ வாகனங்களைத் தாக்கிய வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட தமிழுணர்வாளர்களில் 11 பேர் பிணையில் விடுதலை ஆகியுள்ளனர். நேற்று (16.07.2009) பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் 9 பேர் , புரட்சிகர இளைஞர் முன்னணி தொண்டர் ஒருவர் மற்றும் தமிழர் தேசிய இயக்கத்தின் ஒருவர் ஆகியோர் சிறையிலிருந்து விடுதலை ஆனார்கள். நேற்று விடுதலை ஆன தமிழுணர்வாளர்கள் பெயர் விபரம் வருமாறு: 1.பொள்ளாச்சி பிரகாசு 2.திருப்பூர் …
-
- 1 reply
- 533 views
-
-
தமிழர் பிரச்சினை, இந்திய – இலங்கை உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் – மன்மோகன் சிங் இலங்கைத் தமிழர் பிரச்சினை, இலங்கை – இந்தியா உறவில் தாக்கதத்தை ஏற்படுத்தும் என்பதால், இலங்கைத் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். எகிப்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய மன்மோகன் சிங், இந்த தகவலை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி. ராஜா, இலங்கை ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பாக விவரங்களைக் கேட்டார். இலங்கைத் தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்கள் கிடைக்குமா என்பது கு…
-
- 2 replies
- 725 views
-
-
பிரித்தெடுத்து தனி நாடு ஒன்றை உருவாக்குவதில் நியாயம் இருக்காது: மகிந்த ராஜபக்ச திகதி: 17.07.2009 // தமிழீழம் கொசோவோவை தனி நாடாக உருவாக்குகின்றமை சர்வதேச ஒத்துழைப்புக்கு அச்சறுத்தலாகும் என்றும் சேர்பியாவுடன் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயற்பட சிறீலங்கா எண்ணுவதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எகிப்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் தலைவர்கள் அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சேர்பிய ஜனாதிபதி பொரிஸ் டடிக்கை சந்தித்து இரு தரப்பு விடயங்கள் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார். பிரித்தெடுத்து தனி நாடு ஒன்றை உருவாக்குவதில் நியாயம் இருக்காது என்றும் அது ஐக்கிய நாடுகளின் சாசனங்கள் மற்றும் இறைமை தொடர்பான கொள்கைகளை மீறுவதுமாகும் என்றும் சேர்பிய ஜனாதிபதியுடனான …
-
- 1 reply
- 920 views
-
-
வெள்ளிக்கிழமை, 17, ஜூலை 2009 (12:23 IST) ஈழப்பிரச்சனைக்கு தீர்வு காணபதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது: ஹிலாரி கிளிண்டன் இலங்கை இனப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் அரசியல் தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். இந்தியாவுக்கு ஐந்து நாள் பயணமாக கிளம்புவதற்கு முன்பு செனட் சபையின் வெளியுறவு விவகார கமிட்டி உறுப்பினர்களிடையே பேசினார் ஹிலாரி. அப்போது அவர் கூறுகையில், இலங்கைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இந்தியாவுக்கு மிக முக்கிய, மிகப் பெரிய பங்கு உள்ளது. பிராந்தியப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், உலகளாவிய பிரச்சினைகளிலும் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக நாங்கள…
-
- 2 replies
- 779 views
-
-
தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த ஆரம்பகால போராட்ட தலைவர்களில் ஒருவரான க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) செயலதிபரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எவ்) ஸ்தாபகருமான அமரர் க.உமாமகேஸ்வரன் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். நிலஅளவையாளர் திணைக்களத்தின் அதிகாரியாகக் கடமையாற்றிய உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக்கிளை செயலாளராகவும் நீண்டகாலமாக செயற்பட்டவர். 1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதிய புலிகள் அமைப்பு New Tamil Tigers. NTT தமிழீழ…
-
- 18 replies
- 3.9k views
-
-
பதிவு இணையம் 17/07/2009, 19:38 வவுனியா தடுப்பு முகாமில் மிகப் பெரிய அவலத்தை முகங்கொடுக்கும் எமது உறவுகள் - உள்ளிருந்து ஒரு குரல் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் ஏதிலிகளாக்கப்பட்டு வவுனியாத் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களில் 35 ஆயிரம் பேர் பொக்குளிப்பான் உட்பட ஏனைய தொற்று நோய்களால் பாதிப்படைந்துள்ளனர் என ஏதிலிகள் முகாமில் கடமையாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஏதிலிகள் முகாம் பொறுப்பதிகாரி ஒருவர் பதிவு இணையத்திடம் தெரிவித்துள்ளார். முகாம் நிலரவம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் ஏதிலிகளாக்கப்பட்டு வவுனியாத் தடுப்பு முகாங்களில் வலயம் வலயமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களில் 35 ஆயிரம்…
-
- 0 replies
- 578 views
-
-
மிதிக்கப்படும் மனித உரிமைகளில் மிதக்கும் மனித இனம் – பிறைநிலவு மனிதனை மனிதனாகவே மதிக்காமல் உயிரை உயிராகவே மதிக்காமல் செயற்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. மூன்று தசாப்தங்களாக கொஞ்சம் கொஞ்சமாக உலகிற்கு தெரியாமல் இலைமறைகாய்களாக நடந்து வந்த கடத்தல்கள், கொலைகள், போன்ற மனித உரிமை மீறல்கள் இருபது ஆயிரம் மக்கள் கொலை செய்யப்பட்டு மூன்று இலட்சம் மக்கள் திறந்தவெளிச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும்போதே உலகின் கண்களுக்கு எட்டியிருக்கிறது. அதை இன்னும் உலகம் பார்வையிட்ட மாதிரியோ அவர்களின் கண்கள் அதை பார்ப்பதாகவோ தெரியவில்லை. ஆனால் எதோ நடக்கிறது என்பதை உணர்கிறார்கள் அறிக்கையாக வெளியிட உலகத்திற்கே உரிமை இல்லாமல் இருக்கிறது. சுருக்கமாகச்சொல்லப்போனால் கருத்துச்சுதந்திரம் உலகத்தில…
-
- 0 replies
- 497 views
-
-
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை ஏதலிகளை திருப்பி அனுப்பமாட்டோம்: தமிழக அமைச்சர் அன்பழகன் தெரிவிப்பு தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழ் ஏதிலிகள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அனுப்பும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை. திருப்பி அனுப்பும் முயற்சியில் மத்திய அரசோ, மாநில அரசோ ஈடுபடவில்லை. இவ்வாறு தமிழக சட்டசபையில் முதலமைச்சர் கருணாநிதி சார்பில் விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். சட்டசபையில் பொதுத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்மைச்சர் கருணாநிதி சார்பில் அமைச்சர் அன்பழகன் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “இலங்கை தமிழ் ஏதிலிகள் பற்றி உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்கள். அவர்களுடைய நலன…
-
- 0 replies
- 422 views
-
-
மனிதநேயம் பேசும் உலகநாடுகள் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை – இயக்குநர் சீமான் மனிதநேயம் பேசும் உலக நாடுகள் இதுவரை ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்று இயக்குநர் சீமான் கூறியுள்ளார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகும் தமிழ் மக்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு உள்ளனர். உணவு, உடை இல்லாமல் நோய்வாய்ப்பட்டு வெட்ட வெளியில் தினமும் ஏராளமானோர் பலியாகி வருகிறார்கள். மனித நேயம் பேசும் உலக நாடுகள் இலங்கை தமிழர்களை காக்க இதுவரை குரல் கொடுக்கவில்லை. இலங்கையில் போர் முடிந்து ஒரு நிசப்தமான சூழ்நிலை அங்கு ஏற்பட்டு உள்ளது. இலங்கையில் போர் நடந்தபோது கூட போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்த வில்லை. இப்போது முள் வேலிக்குள் அடைபட்டு சாகும் தமிழ…
-
- 0 replies
- 495 views
-
-
இவ்வாண்டு இறுதிக்குள் தமிழர்கள் சொந்த வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள்: சொல்கிறார் சென்னையிலுள்ள சிறிலங்கா தூதரகத்தின் உயர் அதிகாரி தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரி அம்சா இன்று தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவை சந்தித்து பேசியபொழுது இவ்வாண்டு இறுதிக்குள் தமிழர்கள் சொந்த வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நான் பதவி உயர்வு பெற்று லண்டன் செல்ல இருக்கிறேன். எனவே மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்தித்து பேசினேன். கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசும், கவர்னரும் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி. இலங்கையில் போர் நெருக்கடி முடிந்துவிட்டது. 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.அவர்களு…
-
- 0 replies
- 380 views
-
-
பில்லி சூனியமா ? பிரபாகரனா ? மந்திரவாதியா? மகிந்த சிந்தனையா? சிங்களப் பேரினவாத ஆட்சியாளர் சென்றவாரம் மந்திரவாதி ஒருவரை பிடித்து நாலாவது மாடியில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி உலகத்தின் பல பாகங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரபாகரனை பில்லி சூனியம் வைத்து கொன்றது தானே என்றும், வரும் செப்டெம்பரில் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இல்லாமல் போகும் என்றும் இந்த மந்திரவாதி கூறியிருந்தார். என்ன அடிப்படையில் இவ்வாறு கூறினார் என்பதை அறிய அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக சிங்கள போலீசார் கூறியிருக்கிறார்கள். இதற்கு என்ன அடிப்படை இருக்கப்போகிறது, சுத்தமான கடைந்தெடுத்த மூட நம்பிக்கை என்பதை இயல்பாகவே அறிய முடியாமல், நாலாம் மாடிக்குக் கொண்டுபோய் சித்திரவதை செய்து அறி…
-
- 3 replies
- 1.3k views
-
-
வடபகுதி அகதி முகாம் பகுதி சனத்தொகையில் கொழும்புக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாக இருப்பதாக கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர, முகாம் மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்பாமல் வைத்திருக்கும் "பரம இரகசியம்' என்ன? என்று கேள்வி எழுப்பினார். ராஜகிரியவிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயேமங்கள சமரவீர இந்தக் கருத்தை வெளியிட்டார். தமிழ்த் தலைவர்களுக்கும் அப்பால் சென்று தமிழ் மக்களுக்காக மங்கள சமரவீர குரல் எழுப்பி வருவதாக ஆளுந்தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது; நான் தமிழ் மக்கள் பற்றியல்ல, இலங்கை பிரஜைகள் பற்றியே பேசினேன். (வடக்கில்) முகாம்களில் கஷ்டப்ப…
-
- 0 replies
- 658 views
-
-
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு தமிழ் இளைஞர்கள் கைது ஈஜிப்து நாட்டுக்கு செல்ல முற்பட்ட இரு தமிழ் இளைஞர்களை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். விஸ்வசாமி கிருஷ்ணபிரசாத் மற்றும் கலீபன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் சாவகச்சேரி மற்றும் பலாலி ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. எகிப்து நாட்டுக்கு செல்ல விசா ஒழுங்குளை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ் நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது எகிப்தில் அணிசேரா மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாத…
-
- 1 reply
- 748 views
-
-
ஈழப் பிரச்சினையில் மீண்டும் தலையிட்டு தனது வல்லாதிக்க நிலையை வெளிப்படுத்துவதற்கு முற்பட்டுள்ள இந்தியா, பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை இதற்காகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இது தொடர்பாக ஈ.என்.டி.எல்.எப். தலைவர்கள் சென்னையில் இருந்து அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு பல சுற்றுப் பேச்சுக்கள் மிகவும் இரகசியமாக நடைபெற்றிருப்பதாகவும் மிகவும் நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 645 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியர் ஒருவரின் மகனான இளம் டாக்டர் இலங்கை மருத்துவக் கவுன்சில் (SriLanka Medical Council) மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் ஆவணங்களை தனது மனைவியின் பெயரில் இடம்பெறச் செய்வதற்காக திருமணப்பதிவு அத்தாட்சிப் பத்திரத்தை மருத்துவக் கவுன்சிலிற்கு 2009 ஜூலை 14 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தார். அந்தப் பத்திரம் தமிழில் இருந்ததைக் காரணம் காட்டி மருத்துவக் கவுன்சிலில் உள்ள பதிவாளர் அலுவலகம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. திருமண அத்தாட்சிப் பத்திரம் ஒரு உத்தியோகபூர்வ ஆவணம் என்றும் அதில் மாற்றங்கள் எதனையும் செய்வதற்கு தனக்கு உரிமையில்லை என்றும் டாக்டர் அங்குள்ள அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறினார். இலங்கையின் அரச கரும …
-
- 0 replies
- 654 views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான இராணுவ துணைப் படையில் தற்போதும் 100-க்கும் அதிகமான சிறுவர் படையினர் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு இன்று தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 337 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 17/07/2009, 03:19 படைகளைவிட்டு 65,000 பேர் தப்பியோடியுள்ளனர் சிறீலங்கா படைகளில் இருந்து 65,000 படையினர் தப்பிச் சென்றிருப்பதாகவும், இவர்களில் 2,000 பேர் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தப்பியோடிய படையினர் கைது செய்யப்படும்போது, அவர்கள் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டு ஒரு வருடம் வரையில் சிறையில் அடைக்கப்படுவதாக, நீதியமைச்சின் செயலர் சுகத கம்லத் தெரிவித்தார். தப்பியோடிய அனைவரும் கைது செய்யப்பட்டால், அவர்களை சிறையில் அடைக்க, இடப்பற்றாக்குறை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கைது செய்யப்பட்ட படையினர் நாட்டிலுள்ள பல சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை தனியாக அடை…
-
- 0 replies
- 653 views
-
-
செய்தியாளர் தாயகன் 17/07/2009, 03:33 சிறீலங்கா படைகளைப் பலப்படுத்துவோம் - பாகிஸ்தான் சிறீலங்கா படைகளை பலப்படுத்த மேலும் உதவி செய்யப்படும் என, பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது. எகிப்தில் சிறீலங்கா அதிபருடன் இடம்பெற்ற சந்திப்பு பற்றி பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா ஜிலானி (லுழரளரக சுயணய புடையni) பாகிஸ்தானி ஊடகம் ஒன்றிற்கு செவ்வி வழங்கியுள்ளார். இதன்போது, சிறீலங்கா படைகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தான் இலவச பயிற்சியை வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், சிறீலங்கா படைகளைப் பலப்படுத்த மேலதிக உதவிகளைச் செய்ய இருப்பதாகக் கூறினார். சிறீலங்காவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் திறந்த பொருண்மியக் கொள்கைக்கான உடன்படிக்கை செய்யப்பட்டிருப்பதாகவும் பாகிஸ்தானியப் பிர…
-
- 0 replies
- 654 views
-
-
புகைப்படங்கள், காணொளிகள், பாடல்கள் பார்க்க கேட்க கீழே உள்ள இணைப்பிற்கு செல்லவும். http://www.tamilnation.org/forum/thanapal/090715ninaivu.htm காலமென்றே ஒரு நினைவும் காட்சி என்றே பல நினைவும் -ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா "...சமாதான காலத்தில் எனது முதலாவது வன்னிப் பயணம் அதன் நினைவுகள் என்னோடு வாழும். வாழ்க்கையின் பயணம் அது தொடங்கிய இடத்தில் வந்து சேர்வதும் அப்போது அந்த இடத்தை முதன் முதலாக அறிவது போன்ற உணர்வும் ஏற்படின் நாம் பயணித்தோம் என்பதைக் காட்டும் என்றார் ரீ.ஸ் .எலியட். வன்னிமண்ணில் கால் வைத்தபோது ஏற்பட்ட உணர்வு இதுவே... முல்லையும் மருதமும் மயங்கிய இந்தப் பெருநிலப்பரப்பில் புலிகள் ஆட்சியில் உடலுறுதி, மனவுறுதி, சித்த விலாசம், ஆத்ம சுதந்திரம், விரிவான…
-
- 0 replies
- 916 views
-