Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீன- சிங்கள உறவு வளருவதால் நாம் வருத்தம் கொள்ளவில்லை. ஆனால், சிங்களத்தில் சீனத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தத்தான் ஈழத்திற்கு எதிராக நாங்களும் கல் எறிகிறோம் என்று சொன்னவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? என மூத்த ஊடகவியலாளர் சோலை கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 317 views
  2. பத்தாம் நுற்றாண்டில் வாள் எடுத்துத் தன் வீரத்தைக் காட்டி, உலகை வென்றான் ராஜராஜ சோழன். 21-ம் நூற்றாண்டில் துப்பாக்கி எடுத்து தமிழனின் மானம் காத்தான் மாவீரன் பிரபாகரன். உலகத் தமிழர்களுக்கு முகவரி கொடுத்தவன் அவன். ஒருவேளை அவன் மறைந்திருந்தால், அது துரோகத்தால் பெற்ற வெற்றி! சாவே வந்து பிரபாகரனிடம் பிச்சை கேட்டிருக்கும். அஸ்தமனம் என்பது சூரியனின் மரணம் அல்ல, கிழக்கு மீண்டும் சிவக்கும்... மறுபடியும் உதிக்கும்... அந்த விடியலே தமிழ் ஈழம். இங்கே ஒரு வெள்ளைக்காரப் பெண் ஈழத்தின் வலியைப் பற்றிப் பேசினார். அவரைப் போன்றவர்கள் இன்னும் நிறைய பேர் ஈழம் மலரத் தேவை!'' என்றார் வைரமுத்து. ஈழ மக்களி டையே தனி யாகப் பேசிக் கொண்டிருந்த போது தமிழருவி மணியன், ''தீக்குச் சியும், தீக்கிரை…

  3. இடம்பெயர்ந்த மக்களின் விவகாரங்களைக் கவனிப்பதற்கான சிறப்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி வடமாகாணத்துக்கான ஆளுநராக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 349 views
  4. சிறிலங்காவின் இராணுவத் தலைமையில் புதிய மாற்றங்கள், அந்நாட்டு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 358 views
  5. சிக்கலில் சிங்கள இராணுவம்! நாட்டை இராணுவ மயமாக்கி வருகிறார் ராஜபக்ச - விகடன் “இனி, எமது அகராதியில் முடியாது என்ற வார்த்தையே இல்லை” என்று மகிழ்ச்சியுடன் சொல்லி வரும் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு நித்தமும் புத்த விகாரைகளில் புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன. சிங்களப் படை வீரர்களுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ”உலகின் தர்மதுவீபம் என்ற விருதை நான் பெற்றுக்கொள்வதற்கான தகுதியை அடைந்துவிட்டேன்” என்கிறார் ராஜபக்ச. அவருக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் கொழும்பு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கக் காத்திருக்கிறது. கொண்டாட்டங்களில் மகிந்தாவின் அலரி மாளிகை ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவந்த முப்படைத் தளபதிகளுக்கும் நான்கு நட…

  6. திருகோணமலையிலிருந்து புலிகள் தப்பிச்செல்ல உதவியதாக இருவர் கைது திருகோணமலையிலிருந்து 500 க்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள் தப்பிச் செல்வதற்கு உதவியதாக புலிகள் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களென கருதப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வன்னியில் மோதல்கள் உக்கிரமாக நடைபெற்று வந்த வேளையில் 500 க்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள் திருகோணமலை ஊடாக மட்டக்களப்புக்கு வந்து அங்கு இவ்விருவரதும் ஏற்பாட்டில் வீடுகளில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். பின்னர் இவ்விருவரும் அங்கு வந்து தங்கியிருந்த புலி உறுப்பினர்களை அங்கிருந்து வான் ஒன்றின் மூலம் கொழும்புக்கு அனுப்பியுள்ளதாகவும், கொழும்பில் பொரளைப் பகுதியிலுள்ள வெளிநாட்டு வேலை …

  7. கடந்த வாரம் எழுதிய இந்தக் கட்டுரைக்கு பலரிடம் இருந்தும் ஆதரவுகளும், அச்சுறுத்தல்களும் வந்ததாக ஈழமுரசு நிர்வாகத்தினர் சொன்னார்கள். தலைவர் இருக்கின்றாரா..? இல்லையா..? என்ற விவாதத்தை இந்தக் கட்டுரை எழுப்பவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தலைவர் இல்லை என்று சொல்கின்றவர்களிடமும் இருக்கின்றார் என்று நம்பிக்கை கொள்கின்றவர்களிடமும் அதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை.ஆனால், எங்கள் தலைவருக்கு என்றைக்குமே சாவு இல்லை என்பதே என்னுடைய வாதம். மக்களை வழி நடத்துகின்ற ஒரு தலைவருக்கு, மக்களால் நேசிக்கப்படுகின்ற ஒரு தலைவருக்கு மரணம் என்பது எப்போதும் வருவதில்லை. காலம் காலமாக - வரலாறு வரலாறாக அவர்கள் அந்த நேசிக்கப்படுகின்ற மக்களிடம் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அவரை அந்த ம…

    • 14 replies
    • 2.4k views
  8. ஜனாதிபதிக்கு சார்பாக தான்வழங்கிய சில தீர்ப்புகள்பற்றிய விடயங்கள் உள்ளிட்ட அனைத்தையும் வெளியிட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரவும் பின்நிற்கப் போவதில்லை---சரத் என் சில்வா http://www.globaltamilnews.net/tamil_news....11751&cat=1

  9. நான் எனது பணியினை ஆரம்பித்த போது களத்தில் இருந்த சூழ்நிலை, சர்வதேச நாடுகள் பிரச்சினையினை அணுகியவிதம், யுத்தத்தின் இறுதிக் கால கட்டத்தில் தலைவர் அவர்கள் முன்பாக இருந்த தெரிவுகள் உள்ளடங்கலான பல்வேறு விடயங்களுடன் இவ் வாரம் சந்திப்பதாககக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன். தலைவர் அவர்கள் 01.01.2009 அன்று முதல் அனைத்துலகத் உறவுகளுக்கான துறையின் தலைமைப் பொறுப்பாளராக என்னை நியமித்தமை குறித்தும் 12.01.2009 அன்று அதனை உலக நாடுகளின் தலைவர்களுக்கு அறிவித்தமை குறித்தும் கடந்த வாரப் பக்கங்களில் வெளிப்படுத்தியிருந்தேன். தலைவர் அவர்களால் எனது நியமனம் உலகநாடுகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் நான் எனது புதிய பணியினை ஆரம்பிக்கிறேன். இந்தக் காலம் மிகவும் சிக்கல் வாய்ந்தத…

    • 0 replies
    • 1.6k views
  10. நலன்புரி நிலைய மக்களைச் சந்தித்து மன்னார் ஆயர் ஆறுதல் வீரகேசரி இணையம் 7/11/2009 12:06:50 PM - மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி.வந். இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் வவுனியா மற்றும் செட்டிக்குளம் ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து வருகின்றார். அந்தந்த நலன்புரி நிலையங்களில் திருப்பலி ஒப்புக்கொடுத்து, அங்குள்ள மக்களின் குறைநிறைகளை விசாரித்து, அவர்களின் பல்வேறு அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற முயற்சித்து வருகின்றார். அத்துடன் மறைமாவட்டக் குருக்களும், யாழ். மறைமாவட்டக் குருக்களும் ஞாயிறு மற்றும் ஏனைய தினங்களில் இந்த நலன்புரி நிலையங்களுக்குச் சென்று திருப்பலி ஒப்புக் கொடுத்து வருகின்றனர். ஆயர்களினது…

  11. அவதிப்படும் தமிழர்களுக்கு உதவ இந்தியா முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரும்: தினமணி ஆசிரியர் நீங்கள் நிதி உதவியும், பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இவ்வாறு இந்திய நாளிதழ் தினமணி ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளார். சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர்களி…

  12. Provisional Transnational Government of Tamil Eelam is a Dangerous Exercise by Dr. Rajan Hoole On 15th June S. Pathmanathan, the most prominent of surviving members of the LTTE announced the establishment of a Provisional Transnational Government of Tamil Eelam (PTG), pointing to the danger to the ‘very physical survival of Tamils’ and the absence of ‘political space to articulate their legitimate political aspirations’ in Lanka. This was followed the next day by V. Rudrakumaran, heading the committee of 13 leading advocates of the LTTE for the formation of the PTG. There was a note of irony in his saying that the committee would function within democratic principl…

  13. தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர்கள் மதிக்கப்பட வேண்டியவர்களே தவிர தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல: சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையின் போர் குற்றம் தொடர்பில், முறையானதும், சுதந்திரமானதுமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த விசாரணைகளின் போது, நேரடியாக பாதிக்கப்பட்டு, தற்போது முகாம்களில் அரசினால் தடுத்து வைக்கபட்டுள்ளவர்களின் நேர்காணல்களும் இடம்பெற வேண்டும் என தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மோதல் பகுதிகளில் மருத்துவ பணி செய்து, பிழையான தகவல் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர்களை அச்சுறுத்தியே அவர்கள் வெளியிட்ட பலியானவர்களின் எண்ணிக்கையை மீள மாற்றி வெளியிட வைத்துள்ளதாக மன்னிப்புச் சபை தெ…

  14. இந்து ராம் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்? யாருக்குத் தூதுவராக செயல்படுகிறார்? சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது, அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களும் மனிதர்கள் என்பதால்தான். எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும், அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ, மேதாவிகளோ அ…

  15. அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகளை பெற்ற தாயே கொலை செய்துள்ளார் கடந்த திங்கட்கிழமை, வேலைக்கு போய் விட்டு திரும்பிய செல்வின் அரியரட்ணம் என்ற தகப்பனார் பிறந்து 7 மாதங்களான தமது குழந்தைகள் இரண்டும் இறந்து கிடந்ததையும் தமது மனைவி நினைவிழந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். மூவரையும் மருத்துவமனையில் சேர்த்து, குழந்தைகள் உயிரை மீளக் கொண்டுவர கடும் முயற்சி எடுத்தும் பலனில்லாமல் போய் விட்டது. இந்தச் சம்பவம் அவுஸ்திரேலிய நாட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வேளை அக்குழந்தைகளைக் கொலை செய்தது தாயார் தான் என போலீசார் கூறியுள்ளனர். குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தாமும் தற்கொலை செய்யும் நோக்கில் அளவுக்கு அதிகமான மருந்துகளை அந்தத் தாய் சாப்பிட்டுள்ள…

  16. வணங்காமண் நிவாரண பொருட்களை வவுனியாவுக்கு அனுப்பும் ஏற்பாடுகள் பூர்த்தி: செஞ்சிலுவை சங்கம் தெரிவிப்பு வணங்கா மண் கப்பலில் இருந்து கொலராடோ கப்பலுக்கு மாற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை வவுனியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்திருப்பதாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது. வடபகுதியில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வணங்கா மண் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கொழும்புக்கு வந்த இக்கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து சென்னையில் கொலராடோ கப்பலுக்கு பொருட்கள் மாற்றப்பட்டு மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், …

  17. தென்பகுதியில் வான்புலிகள் நடத்திய தாக்குதல்கள் அனைத்தையும் 'இந்திரா' கதூவீகள் படப்பிடிப்பு நான்காவது ஈழப்போரின் போது தென்பகுதியில் உள்ள பொருளாதார மற்றும் இராணுவ இலக்குகள் மீது வான் புலிகள் நடத்திய அனைத்துத் தாக்குதல்களையும் இந்தியா வழங்கிய 'இந்திரா' கதூவீகள் படம் பிடித்திருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பான முறையில் தப்பிச் சென்றமையால், அதற்கு 'இந்திரா' கதூவீகளின் குறைபாடுகளே காரணம் என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் இதற்கு அந்த கதூவீகளின் குறைபாடுகள் காரணம் அல்ல எனவும், அங்கு ஏனைய குறைபாடுகளும், நெருக்கடிகளும் இருந்தமையே இதற்கான காரணம் எனவும் தெரிவிக…

  18. இடம்பெயர்ந்த சிறுவர்கள் பற்றி சார்க் மாநாட்டில் அதிக கவனம் எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் சுமேதா ஜெயசேனா சார்க் நாடுகளின் சிறுவர்கள் விவகாரம் பற்றிய மாநாட்டில் இடம்பெயர்ந்த சிறுவர்கள் பற்றியும், போசணைக் குறைபாட்டை நிவர்த்தி செய்வது பற்றியும் விரிவாகப் பேசப்பட்டதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் சுமேதா ஜெயசேனா நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். சிறுவர் விவகாரம்பற்றி சார்க் அமைச்சர்களின் நான்காவது உச்சி மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் எதிர்பார்த்த இலக்கு அடையப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில், எவ்வாறு சிறுவர் உரிமையை விருத்தி செய்வது, சிறுவர் உழைப்பா…

  19. இலங்கையில் போர் ஓய்ந்தாலும் பிரச்சினைகள் இன்னும் உள்ளது, பிரதானமாக இடம் பெயர்ந்தோரின் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. அதனால் இலங்கையில் ஐ. சி. ஆர். சி. இன் பிரசன்னம் தேவையானது - British Foreign Office

  20. பசி, பட்டினியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் செயற்றிட்டத்திலும் அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது - ஜனாதிபதி தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 7/11/2009 10:15:36 AM - பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, நாட்டு மக்களை பசி, பட்டினியிலிருந்து பாதுகாப்பதை நோக்காகக் கொண்ட "பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்' எனப்படும் மூன்று வருட வேலைத்திட்டத்திலும் அரசாங்கம் சிறந்த வெற்றியடைந்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலக உணவு நெருக்கடி தொடர்பிலான சிக்கல்களை அறிந்து கடந்த 3 வருடங்களுக்கு முன்னரே அதற்கான வேலைத்திட்டத்தில் இறங்கிய அரசாங்கம் இன்று விவசாயத்துறையில் எழுச்சி கண்டுள்ளதாகவும் அவர் குறிப்ப…

  21. தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்கும் வேண்டும் : எஸ்.எம்.கிருஷ்ணா on 11-07-2009 03:31 Published in : செய்திகள், இலங்கை இந்திய அரசிடம் இலங்கை ஏற்கனவே உறுதியளித்தபடி, சிறுபான்மை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு வழங்குவதற்கு தேவையான அரசியல் நடவடிக்கையை தொடங்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததை வரவேற்று, வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லி மேல்-சபையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர், "விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துள்ளதை, அந்த நாட்டை மறுசீரமைப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக இலங்கை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும…

  22. செய்தியாளர் மயூரன் 11/07/2009, 09:26 வடக்கு மீள்புனரமைப்புக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும்: 200 மில்லியன் மருந்துப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளது வடக்கின் மீள் கட்டுமானங்களுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் மூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: வடக்கில் சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. முனிதாபிமான அடிப்படையில் சிறீலங்காவுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா உத்தேசித்துள்ளது. வடக்கு மக்களுக்கு 200 மில்லியன் பெறுமதியான மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா வழங்க முன்வந்துள்ளது. வடக்கு மக்களின் புனரமைப்புக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உ…

  23. இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் அனத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளை வரையறுப்பதற்கு சிறிலங்கா அரசு எடுத்துள்ள தீர்மானம் பாராட்டுக்குரியது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற சிங்கள இனவாத அமைப்பு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 316 views
  24. இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்திருக்கின்ற போதிலும் அதன் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தனது செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள பிரித்தானியா, இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்வதால் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணி தேவையாகவே உள்ளது எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 594 views
  25. வவுனியா செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களின் நிலை சிறப்பாக உள்ளது என சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றபோதிலும், தண்ணீரைப் பெறுவதற்குக் கூட முகாமில் உள்ளவர்கள் மூன்று நாட்களாக வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக இந்தியாவின் முன்னணிப் பத்திரிகையான 'ரைம்ஸ் ஒஃப் இந்தியா' அம்பலப்படுத்தியிருக்கின்றத

    • 0 replies
    • 442 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.