ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142935 topics in this forum
-
பிரபாகரன் தலைமையில் தமிழீழம் மலர்வது உறுதி களம் புகுவோம்! கடமையாற்றுவோம்! பழ.நெடுமாறன் 30 ஆண்டு காலம் அறவழியிலும் 30 ஆண்டு காலம் மறவழியிலும் ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற நடத்திய போராட்டத்தை முற்றிலுமாக முறியடித்து விட்டதாக சிங்களப் பேரினவாத அரசு வெற்றிமுரசு கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமும் ஒருபோதும் ஓய்ந்து விடுவதில்லை. விழவிழ எழுவோம் என்பதுதான் விடுதலைப் போராளிகளின் இலட்சிய முழக்கமாகும். இராசபக்சேயைவிட மிகக்கொடிய இனவெறியர்களான இட்லரும், முசோலினியும் அய்ரோப்பாவில் பல்வேறு தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கச் செய்த முயற்சிகள் இறுதியில் என்ன ஆயின என்பதை உலக வரலாறு நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.…
-
- 0 replies
- 3.8k views
-
-
சிங்கள இராணுவத்தின் சிறையில் அகப்பட்டுள்ள புலிகளின் தலைவர்கள், மதிப்பிற்குரிய பேபி, எழிலன், இளம்பருதி, யோகி, பாலகுமார், புதுவை இரத்தின துரை, திலகர் போன்றவர்களை விடுதலை செய்ய வேண்டி நாம் கோரவேண்டும், அதற்காக இயக்கம் நடத்த வேண்டும். துப்பாக்கிகள் மௌநிக்கப்பட்டதாக புலிகள் அறிவித்த பின்னும் அவர்களை சிறை படுத்துவது, கொடுமை படுத்துவது, அநாகரிகமாக நடத்துவது போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாதது. மூன்று லட்சம் அல்ல, ஆறு லட்சம் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு விட்டு அவர்களுக்கு சோறு போடு குழம்பு ஊற்று, பாய், தலையணை கொடு என்று சர்வதேசம் சிங்களவனிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறது. இதுதான் சர்வதேசத்தின் வேலையா? சர்வதேசம் புலிகளிடம் கேட்டது ஆயுதங்களை கீழே போடுங்கள் அமைதி வழிக்கு வாருங்கள் என்றுத…
-
- 2 replies
- 1.1k views
-
-
17/06/2009, 12:21 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] வெள்ளவத்தை மருந்தக உரிமையாளர் கைதின் பின்னணி என்ன? தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாகக்கூறும் சிறீலங்கா அரசு, விடுதலைப் புலிகளுக்கு உதவ முனைபவர்கள் எனக்கூறி, தமிழ் மக்களைக் கைது செய்து வருகின்றது. கொழும்பு வெள்ளவத்தையில் கடந்த சில நாட்களுக்குள் இவ்வாறான பலர் சந்தேகத்தின் பெயரில் மட்டும் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளவத்தையில் மருந்தகம் ஒன்றை நடத்திவந்த அதன் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு, மருந்தகமும் சீல் வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிடம் கையளிக்க வைத்திருந்த ஒரு தொகுதி மருந்துப் பொருள்கள் இவரிடம் இருந்த கைப்பற்றப்பட…
-
- 0 replies
- 1.1k views
-
-
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்.அமெரிக்க டொலர் கடனுதவி : மத்திய வங்கி அதிகாரி வீரகேசரி இணையம் 6/17/2009 10:34:05 AM - சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளதாக மத்திய வங்கி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் கோரிய 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையைவிடவும் மேலதிகமான தொகையை சர்வதேச நாணய நிதியம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கைக்குக் கடன் வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை
-
- 2 replies
- 726 views
-
-
16/06/2009, 16:43 [செய்தியாளர் தாயகன்] இலங்கை மீதான ஆதிக்கப் போட்டியில் இந்தியாவும், சீனாவும் இலங்கை மீதான ஆதிக்கப் போட்டியில் இந்தியாவும், சீனாவும் பனிப்போரில் ஈடுபட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுக சீர்திருத்தப் பணியை விரைவாக முடித்துக்கொண்டு, இலங்கையில் ஏனைய பல இடங்களில் அபிவிருத்திப் பணியில் ஈடுபட இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. கடந்த வாரம் சீனாவிற்குச் சென்றிருந்த சிறீலங்காவின் வர்த்தக ஊக்குவிப்பு அமைச்சர் ஜு.எல் பீரிஸ், சீனாவின் பணிகளை வெகுவாகப் பாராட்டியிருந்தார். இந்தத் துறைமுகத்தினை மீளமைப்பதற்கு முதலில் இந்தியாவை அணுகியதாகவும், இந்தியா மறுக்கவே, தாம் சீனாவை நாடியதாகவும், சிறீலங்காவின் அரச உயரதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். …
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையிர் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்வது குறித்தும், கச்சதீவில் இலங்கை இராணுவ மையம் அமைப்பது குறித்தும், கவனத்திற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விரு விடயங்கள் குறித்தும், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி நேற்று எழுதியுள்ள கடிதத்தில்: இந்திய மத்திய அரசிடம் தமிழ்நாடு மாநில அரசு சமர்ப்பித் முறைப்பாடுகளினடிப்படையில், இந்திய அரசு தெரிவித்த முறைப்பாட்டிற்கு இலங்கை அரசு பலமுறை உறுதியளித்துப் பதிலளித்த நிலையிலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது , தொடர்ந்து நடைபெ…
-
- 1 reply
- 625 views
-
-
விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பென கனடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் நேசஅணியாக இருக்கும் இலங்கை மற்றவர்கள் மீது சந்தேகப்படும் தன்மையை கொண்டிருப்பதாகவும் இந்நிலையில், இராணுவ வெற்றியைத்தொடர்ந்து தமிழ் பொதுமக்களின் உரிமைகளுக்கு இலங்கை மதிப்பளிக்குமென எவ்வாறு நம்பிக்கை கொள்ளமுடியும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கும் "ரொரன்ரோ சன்' பத்திரிகை அதனாலேயே சர்வதேச அவதானிகள் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. "இலங்கை எதனை மறைக்கிறது' என்று மகுடமிட்டு "ரொரன்ரோ சன்' நேற்று திங்கட்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; இலங்கை இறைமையுள்ள தேசமாகும். லிபரல்கட்சி எம்.பி.ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 479 views
-
-
பிரித்தானிய டைம்ஸ் ஒன்லைனில் இன்று பிரசுரமானவைகள்... தயவு செய்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.... Tamil Tiger rebels' chance to keep the nationalist dream alive Sri Lanka Tamil Tigers say struggle for separate state will continue from exile
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=52045
-
- 0 replies
- 838 views
-
-
அன்பான புலம்பெயர் உறவுகளே! இன்று நாம் நின்றுகொண்டு இருப்பது 4ஆம் கட்ட ஈழப்போர். இன்னமும் சிங்களமும் சரி, தமிழ் மக்களில் சிலரும் சரி உண்மையான போரினை, போரின் தன்மையை உணரத் தவறிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த நான்காம் கட்ட ஈழப்போர் எது? எதனைச் சார்ந்தது என்பதை நீங்கள் உற்று நோக்கினால் இப்போரின் தன்மை மிகத் தெளிவாக புரிந்து கொள்வீர்கள். இதுவரை நடந்த போர்கள் இராணுவச் சமநிலையை பேணுவதற்கும், இராணுவப் பலத்தினைக் காட்டுவதற்குமே நடாத்தப்பட்ட போர்களாகும், ஆனால் இம்முறை நடைபெறும் இந்தப் போரானது இராணுவ பலத்திலோ, இராணுவச் சமநிலையை நிலைநாட்டவோ அவசியமற்றது, அதனை விடுதலைப் புலிகள் ஏற்கனவே போர்களின் மூலம் நிரூபித்திருக்கின்றார்கள். அப்படியானால் இம்முறை போராட்டம் எதிலே தங்கியுள்ள…
-
- 7 replies
- 2.1k views
-
-
மானிடம் பேணும் சட்ட நெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்றுமுழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாய பூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது. வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது. குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரகப் போராயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக்குண்டுகளினாலும் 30,000 க்கு மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர். Committee for the Formation of A Provisional Transnat…
-
- 3 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் கடந்த 75 நாட்களாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் நாளை (17-06-09)நிறைவுக்கு வருகின்றது தமிழீழ தாயகத்தில் தமிழ் மக்களின் நிலை சாவா? வாழ்வா? என்ற பொழுது புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தான் அவர்களுக்கு ஒரே ஒரு ஆறுதலாக இருந்த நேரத்தில் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்களால் 06.04.09 தொடக்கம் பல இடையூறுகளை கடந்து மேற்கொள்ளப்பட்ட அறவழிப் போராட்டம் நாளை மாலை 6 மணிக்கு உறுதி மொழியுடன் நிறைவுக்கு வருகின்றது. பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் பரமேஸ்வரன் தொடக்கம் ரிம் மாற்றின் வரை பலர் உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வந்துள்ளனர். அதனால் இந்த போராட்டத்தில் பல முன்னேற்றங்களும் நிகழ்ந்துள்ளது. இவ்வ…
-
- 0 replies
- 781 views
-
-
16/06/2009, 16:40 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] தென் கொரிய போர்க்கப்பல்கள் கொழும்பில் - பல்வேறு சந்தேகங்கள் தென் கொரிய கடற் படையின் போர்க் கப்பல்கள் இரண்டு சிறீலங்காவின் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று நங்கூரமிட்டுள்ளன. சொய் யங் மற்றும் றொக்ஸ் டயி சியோங் என்ற பெயர்களைக் கொண்ட பயிற்சி மற்றும் சுற்றுக்காவல் கப்பல்களே கொழும்பை சென்றடைந்துள்ளன. நல்லெண்ண நடவடிக்கையாகவே இவை சிறீலங்கா வந்தடைந்திருப்பதாகவும், இன்று முதல் 18ஆம் நாள்வரை தமது படைகளுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும், சிறீலங்கா கடற் படையினர் அறிவித்துள்ளனர். ஆனால் இந்த இரண்டு கப்பல்களையும் சிறீலங்காவிற்கு தென் கொரியா அன்பளிப்பாக வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அண்மைய…
-
- 0 replies
- 2k views
-
-
மறுப்புத் தெரிவித்த மூதூர் குடும்பங்கள் வலுக்கட்டாயமாக கிளிவெட்டிக்கு அனுப்பி வைப்பு வீரகேசரி இணையம் 6/16/2009 3:06:35 PM - மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிரிமுட்டி அகதி முகாமில் தங்கியிருந்த மூதூர் கிழக்கைச் சேர்ந்த குடும்பங்கள் கிளிவெட்டி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு செல்ல ஏற்கனவே மறுப்புத் தெரிவித்தவர்கள் உட்பட 58 குடும்பங்களைச் சேர்ந்த 224 பேரை, இன்று நண்பகல் 10 பஸ்களில், வெருகல் ஊடாக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். மறுப்புத் தெரிவித்த குடும்பங்கள், பொலிசாரின் உதவி நாடப்பட்டு விருப்பத்திற்கு மாறாக, கிளிவெட்டி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக, தமது இருப்பிடங்களில் மீள் குடியேற முடிய…
-
- 0 replies
- 954 views
-
-
16/06/2009, 16:35 [யாழ் செய்தியாளர் சிறீதரன்] வன்னி வான் பரப்பில் இப்பொதும் பறப்பில் ஈடுபடும் வேவு வானூர்திகள் சிறீலங்கா படையினரின் வேவு வானூர்திகள் தொடர்ந்தும் வன்னி வான் பரப்பில் பறப்பில் ஈடுபடுவதை அவதானித்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போரை தாம் முற்றாக முடக்கிவிட்டோம் எனவும், போராளிகளை அழித்து விட்டோம் என்றும் கடந்த மாதம் 18ஆம் நாள் சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையிலும், வன்னியில் வேவு வானூர்திகள் பறப்பு நடவடிக்கை இதுவரை நிறுத்தப்படவில்லை. போர் காலத்தில் பறப்பில் ஈடுபடுவது போன்று காலை முதல் மாலைவரை இந்த வேவு வானூர்தி பறப்பில் ஈடுபடுவது தமக்கு ஆச்சர…
-
- 0 replies
- 1.3k views
-
-
16/06/2009, 16:25 [யாழ் செய்தியாளர் சிறீதரன்] கொழும்பு சென்ற பாரவூர்திகள் நாவற்குழியில் தடுத்து வைப்பு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு விவசாய பொருள்களை ஏற்றிச்சென்ற பாரவூர்திகள் நாவற்குழியில் சிறீலங்கா படையினரால் மறித்து வைக்கப்பட்டுள்ளன. சிறீலங்கா அதிகாரிகள் பணிப்புரைக்கு அமைய பொருள்கள் ஏற்றப்பட்டு கொழும்பு நோக்கி தொடரணியாக சென்றுகொண்டிருந்தபோது, நாவற்குழியில் வைத்து சிறீலங்கா படையினரால் இவை மறித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பாரவூர்திகளின் செலுத்துனர்கள் திரும்பிச் செல்லவும் படையினர் அனுமதி வழங்கவில்லை என, எமது குடாநாட்டுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். நாளை யாழ் கண்டி வீதியூடாகப் பெருள்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என சிறீலங்கா …
-
- 0 replies
- 613 views
-
-
புரட்சிக் கவிஞர் தாமரையின் நெருப்பு வரிகள்! கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! தமிழ் சினிமாவில் நல்ல தமிழில் பாட்டெழுத முடியாது என்கிற எழுதப்படாத விதியை உடைத்தெறிந்தவர், கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை. ‘கண்கள் இரண்டால்’ என்று காதல் பேசி இவரது பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஆனால் அவர் எழுதிய இந்தக் கவிதையை பிரசுரிக்க பலரும் தயங்கி நின்றார்கள். இந்த வாரம் குமுதம் வார இதழில் இந்தக் கவிதையின் ஒரு பகுதி பிரசுரமாகியிருக்கிறது. இப்படியொரு அறம் பாடும் தைரியம் கவிஞருக்கு இருந்த போதும் அதை வெளியிடும் தைரியம் நம் பத்திரிகைகளுக்கு இல்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டிருக்கிறது. குமுதம் டாட் காமிலும் கவிஞர் தாமரை இந்தக் கவிதையை வாசிக்கும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிற…
-
- 10 replies
- 2.6k views
-
-
யார் இந்த 200. 000 சி. ல ராணுவ வீரர்கள் அல்ஜசீரா பத்திரீகையாளர் ஆதாரம் தருகின்றார். . . மக்களால் இயக்கப்படும் இணையப்பத்திரீகை NowPublic இன் விமர்சனமும் அல்ஜசீராவின் வீடியோ பதிவும் இங்கே பார்க வீடியோ பதிவு ஆங்கிலம் நன்றாகத்தெரிந்த களதவர் யாரவது இக்கடுரையை உபயோகமானது என்றுகருதினால், தமிழில் மொழி பெயர்பபார்கள் அல்லது இதையடிப்படையாகவைத்து வேறொரு ஆய்வக்கட்டுரை எழுதுவார்கள் . அதுவைர தயவு செய்து பொறுத்திருக்கவும். நன்றி நண்பர்களே.
-
- 0 replies
- 2.9k views
-
-
உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதியில் "றோ" திகதி: 15.06.2009 // தமிழீழம் உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதி நோக்கத்துடன், ஆங்கில, தமிழ் ஊடக வலையமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இந்தியாவின் வெளியக உளவு அமைப்பான "றோ" நிறுவனம் இறங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கென்று புதுடில்லியை சேர்ந்த இராமச்சந்திரன் என்ற தென்னிந்திய ஆங்கில பத்தியெழுத்தாளர் ஒருவரை தென்கிழக்காசிய நாடொன்றுக்கு "றோ" நிறுவனம் அனுப்பி வைத்திருப்பதோடு, அவர் ஊடாக கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கி வரும் தமிழ் - ஆங்கில பத்திஎழுத்தாளர்கள் அணுகப்பட்டு, தமிழீழம் என்பது வெறும் பகற்கனவு என்றகருத்தியலை வித…
-
- 8 replies
- 1.7k views
-
-
மியன்மாரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வெளியுலக, ஊடக தொடர்புகள் இன்றி வாழ்கின்றார்கள் திகதி: 15.06.2009 // தமிழீழம் சிறீலங்காவுக்கு விஜயம் செய்யும் மியன்மார் பிரஜைகளுக்கு வீசா நடைமுறைகள் தளர்த்தப்பட உள்ளன. இதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது. தற்போது மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்த உடன்படிக்கையுடன் சிறீலங்காவின் சுற்றுலா வளர்ச்சிக்கு மியன்மாரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திடவுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியாக உள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் மியன்மார் விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலு…
-
- 9 replies
- 1.8k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுயாட்சி அடிப்படையில் புதிய தீர்வு யோசனையொன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து வருகிறது. தமிழர் தாயகம், தமிழருக்கு சுயாட்சி, சுய நிர்ணய உரிமை போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இந்த யோசனைத் திட்டம் அமையுமெனக் கூட்டமைப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த யோசனைத் திட்டம் தொடர்பாகத் தற்பொழுது இந்தியாவிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தத்தையே இலங்கை அரசாங்கம் பிரஸ்தாபித்துக்கொண்டிருப்ப
-
- 12 replies
- 1.3k views
-
-
திங்கட்கிழமை, 15, ஜூன் 2009 (21:48 IST) விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும்: திருமாவளவன் இலங்கையில் விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் இன்று உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநில சுயாட்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், திரிகோணமலையில் சீனா ராணுவ தளம் அமைக்க அனுமதி வாங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும். தற்போது இந்தியாவை இலங்கை அரசு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவு, மருத்துவம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொடுமைகளை அனுபவித்து வருக…
-
- 25 replies
- 3.4k views
-
-
கொழும்பில் உலவும் 26 'மனித வெடிகுண்டுகள்'! செவ்வாய்க்கிழமை, ஜூன் 16, 2009, 12:48 [iST] கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்த 26 பேர் இன்னும் கொழும்பில் பதுங்கியிருப்பதாகவும், உரிய உத்தரவுகள் வராததால் அவர்கள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. வன்னியில் போர் முற்றுவதற்கு முன்பே தற்கொலைப் படையினரை கொழும்பு மற்றும் தென் இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் ஊடுறுவ அனுப்பி விட்டதாக முன்பு தகவல்கள் வெளியாகின. இதனால் போர் முடிந்த பிறகும் கூட அரசு அவசர நிலையை தளர்த்தாமல் உள்ளது. மேலும் கொழும்பில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொழும்பு நகருக்குள் இன்னும் 26 தற்கொலைப் படையினர் நடமாடி வ…
-
- 4 replies
- 2.4k views
-
-
[16 யூன் 2009, செவ்வாய்க்கிழமை 4:15 மு.ப இலங்கை] இலங்கை அரசுக்கு தென்கொரியா பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களை யும் கற்றல் உபகரணங்களையும் நேற்று வழங்கியது. இவற்றை ஏற்றிய இரண்டு கப்பல்கள் தென் கொரியாவில் இருந்து நேற்றுக்காலை 8 மணிக்கு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. ஒரு கப்பலில் பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களும் மற்றையதில் 50 கணினிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களும் அடங்கியிருந்தன. இலங்கைக் கடற்படையினர் 21 துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து மரியாதை செலுத்தி இந்தக் கப்பல்களை வரவேற்றனர். இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் மற்றும் கொழும்பில் உள்ள தென்கொரிய மக்கள் ஆகியோரும் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று இந்தக் கப்பல்களை வரவேற்றனர். இந்தப் பொருள்கள் அனைத்தும் …
-
- 4 replies
- 1.1k views
-