Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒவ்வொரு தமிழனும் இனப்படுகொலையைத் தடுக்க வாக்களிக்க வேண்டும் வாக்களிப்பதற்கு இங்கு அழுத்தவும்

  2. அனைத்துலக சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, தான் மேற்கொள்ளும் இனப்படுகொலை போரையும் தமிழ் மக்களுடைய அவல நிலையையும் வெளியே தெரியாமல் சிறிலங்கா அரசு மறைத்திருக்கின்றது எனவும் குற்றம்சாட்டியிருக்கின்றது. இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "தமிழர்களுக்கு எதிராக தாம் முன்னெடுக்கும் இனப்படுகொலை போர் தொடர்பான எந்தவொரு உண்மையும் வெளியே தெரியவருவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை பிரித்தானியாவின் 'சனல் - 4' தொலைக்காட்சிக் குழுவினரைக் கைது செய்திருப்பதன் …

    • 2 replies
    • 722 views
  3. அத்துடன், வரலாற்றில் ஒரு பெரும் பதிவை தமிழ் மக்களின் இந்தப் போராட்டம் எற்படுத்தியுள்ளது. 35 நாட்களாக பிரான்சில் இரு தமிழ் இளைஞர்கள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவர்களின் உடல் நிலைகளும் மோசமான கட்டத்தை எட்டுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி தற்போது சுதந்திர சதுக்கப் பகுதியில் வீதிகளை முழுமையாக முடக்கி போராட்டத்தில்தமிழ் மக்கள் இறங்கியுள்ளனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதிகளை முடக்கியுள்ளதால் போக்குவரத்துக்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால் தமிழ் மக்களின் ஆதரவை ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்…

    • 1 reply
    • 782 views
  4. தமிழக்த்தில் உள்ள பிரபலமான மக்கள் தொலைக்காட்சி இல்ங்கைதமிழர் தொடர்பாக தமது விசேட கவனத்தை செலுத்துவது வழமை அந்த வகையில் சில புத்திஜீவிகளுடன் தமிழீழம் சாத்தியமா ? அல்லது இல்லையா என ஒரு ஆய்வை செய்துள்ளது அதை இங்கே காணொளியில் தருகின்றோம் இங்கே அவை ஐந்து பகுதிகளாக இணைக்கப்பட்டுள்ளன. தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்ப்பது நீங்கள். http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

  5. வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் பத்து நாடுகள் நேற்று திங்கட்கிழமை அதிகாரபூர்வமற்ற முறையில் நியூயார்க்கில் கூடி ஆராய்ந்துள்ளன. பாதுகாப்புச் சபையில் இடம்பெற்றுள்ள பத்து நாடுகளுடன் பிரித்தானியாவும், பிரான்சும் இந்த சந்திப்பை நடத்தின. இதில் அரச சார்பற்ற உதவி நிறுவனங்களும் கலந்துகொண்டன. சிறிலங்காவின் போர் முனைப்புக்களுக்குத் தொடர்ந்தும் ஆதரவை வழங்கிவரும் சீனா, ரஸ்யா என்பவற்றுடன் வியட்நாமும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துக்கொண்டன. இலங்கையில் நடைபெறுவது ஒரு உள்நாட்டுப் போர்தான் எனவும் அதனால் அமைதிக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனவும் கூறுகின்ற இந்த மூன்று நாடுகளும் அதனால் இ…

  6. ஈழத்தமிழர்கள் பற்றிய இறுவெட்டுக்களை வழங்க திரையிட தடை இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு. மக்கள் தொலைக்காட்சியில் இறுவெட்டுக்கள் ஒளிபரப்பு பல இடங்களில் மின்வெட்டு, கேபிள்கள் அறுப்பு,இன்று செவ்வாய்க்கிழமை ஈழத்தமிழர்களின் துயரம் நிறைந்த இறுவெட்டுக்கள் வழங்கப்படுவது பிரச்சாரங்களுக்குப்பயன்படு

  7. கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தமது அமைப்பில் இருந்த அனைத்து சிறுவர்களையும் விடுவித்துள்ளதாக தெரிவித்து வரும் நிலையில், அந்த கட்சியினால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு, ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்ட 4 சிறார்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி காவற்துறையினர் நேற்று முன்தினம் கைதுசெய்துள்ளனர். அத்துடன் இந்த சிறார்களை தடுத்து வைத்திருந்த இரண்டு ரீ.எம்.வீ.பீ உறுப்பினர்களையும் தாம் கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ரீ.எம்.வீ.பீயினர் பலவந்தமாக இந்த சிறார்களை கடத்திச் சென்று சித்திரவதை செய்தது, பலவந்தமாக தமது அமைப்பில் இணைத்து ஆயுத பயிற்சிகளை வழங்கியுள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். ஆய…

    • 1 reply
    • 651 views
  8. தொடரும் போர் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாதளக்கு அதிகமான பொதுமக்கள் கொல்லப்படுவதையிட்டு தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திரு்கும் அமெரிக்கா, பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் கோரிக்கை விடுத்திருக்கின்றது. "நாம் ஆழ்ந்த கவலையடைந்திருக்கின்றோம். ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் பொதுமக்களின் உயிரழப்புக்கள் அதிகரித்திருப்பதாக நாம் கருதுகின்றோம்" என இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜயன் கெலி ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் கொல்லப்பட்டிருப…

  9. ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தினை மேற்கொண்டு சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பில் இருந்து புறப்பட்டுள்ளார். சிறிலங்காவின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஐரோப்பிய தலைவர்களுடன் அவர் பேச்சுக்களை நடத்துவார் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதுடன், இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதும்தான் ரணில் மேற்கொண்டிருக்கும் இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமாக இருக்கும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளையில் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துலக சமூகம் ஆராய்ந்து வரும் நிலையில், அதற்கான ஆலோசனைகளை…

  10. வன்னியில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகத்துக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவே எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் மேலும் பாரிய இரத்தக்களரியைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் அது தவிர்க்க முடியாது போகலாம் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 454 views
  11. முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' என வரையறுக்கப்பட்டுள்ள பகுதியில் பணிபுரிந்து வந்த 'கரித்தாஸ் அவுஸ்திரேலியா' என்ற அரச சார்பற்ற தொண்டர் நிறுவனத்தின் உள்ளுர் பணியாளர் ஒருவர் இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கொடூர எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 442 views
  12. கடந்த 48 மணி நேரத்தில் வன்னியில் இடம்பெற்ற தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலைமையில், இந்தப் போரினால் சிறுவர்கள் பாரிய ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதாக 'யுனிசெப்' அமைப்பு கடுமையாக எச்சரித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 398 views
  13. NDTV Opinion Poll NDTV Opinion Poll States Seats NDA UPA Third Front Fourth Front Other Andhra Pradesh 42 22-26 14-18 1-3 Bihar 40 28-32 8-12 Gujarat 26 16-20 6-8 Haryana 10 2-4 5-7 1-2 Karnataka 28 14-16 10-12 1-2 Kerala 20 12-14 6-8 Madhya Pradesh 29 18-20 9-11 Maharashtra 48 17-19 28-32 Orissa 21 2-4 7-9 9-11 Punjab 13 4-6 7-9 Rajasthan 25 7-9 15-17 1-2 Tamil Nadu 39 20-22 19-21 Uttar Pradesh 80 9-11 7-9 38-42 18-22 1-2 West Bengal 42 13-15 26-30 Delhi 7 1-2 5-7 Others 73 33-37 26-30 2-4 1-2 5-7 A…

  14. இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் தயாரித்துள்ள குறுவட்டுக்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 614 views
  15. மக்களின் சாவினால் பிரிட்டன் அதிர்ச்சி அடைகிறது - டேவிட் மிலி பேண்ட் இலங்கையில் நடைபெறும் மனித அவலம் மிகவும் ஆழ்ந்த கவலை அளிக்கிறது என பிரித்தானிய வெளி விவகார அமைச்சர் கூறியுள்ளார். மேலும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு சபை உட்பட மற்றைய சபைகளிலும் இதனை விவாதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார் Source Link: Britain `Appalled` by Civilian Deaths, 'killing must stop' Miliband

  16. வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்காக அனுப்பப்படுகின்ற நிவாரணப் பொருட்கள் எதுவும் பாதிக்கப்பட்ட மக்களிடம் போய்ச் சேருவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 421 views
  17. முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் இன்று காலை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 47 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 440 views
  18. போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களைப் பாதுகாப்பதற்கு விரைந்து செயற்பட அழைப்பு. [ திங்கட்கிழமை, 11 மே 2009, 05:54.06 PM GMT +05:30 ] சிறுவர்கள் எங்களின் எதிர்காலம். அவர்களின் நலனைப் பேணுவது பாதுகாப்பது எமது கடமை. அதிலும் குறிப்பாக உள்நாட்டு யுத்தம் நடைபெறும் நாடுகளில் சிறுவர்களின் உரிமைகள் பெருமளவில் மீறப்படுகின்றன. அந்த வகையில் சிறீலங்காவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்நாட்டு போர் காரணமாக அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும் காணாமல் போயும் காயப்படுத்தப்பட்டும் சொந்த வாழ்விடங்களை விட்டு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றனர். இதன்போது சிறுவர்களின் உரிமைகள் மிகப்பெரியளவில் சிறீலங்கா அரசினால் மீறப்பட்டுக்கொண்டிருக்கின்

  19. Started by Newsbot,

    ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடா்பாக தமிழ்நாட்டு ஊடகங்களின் மௌனமும் புதுடில்லி ஆட்சியாளர்களின் தமிழ்நாட்டு மக்கள் மீதான ஏளனமும் தொடர்பாக அலசுகின்றார் தமிழ்நாட்டில் இருந்து அ.பொன்னிலா. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 703 views
  20. ஈழத்தமிழர்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதிப்பதில், தமிழக முதல்வருடன் போட்டி போடும் மற்றொருவராக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளன் மாறிவருவதாகத் தெரிகிறது. தமிழக அரசியற் தலைவர்களில் விடுதலைச்சிறுத்தைகளின் தவைலர் மீது மிகுந்த நேசமிக்க பல தமிழர்கள் ' இவரும் இப்படியா..? ' என முனுமுனுக்கத் தொடங்கியுள்ளார்கள். தேர்தலுக்காகத் திமுக காங்கிரஸ் கூட்டணியில் திருமா இணைந்ததை, தமிழகத்தில் அவரது அரசியற் தலைமைத்துவத்தின் அரசியற் தளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு சகித்துக் கொண்டவர்கள் கூட, தொடரும் அவரது போக்கைக் கண்டு கடும் அதிருப்தியுற்று வருகின்றனர். ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களிலெல்லாம் இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ்தான் ஈழத்தில் …

  21. ஆபத்தான நிலையில் உள்ள மக்களைப் பாதுகாக்க பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான எஸ்.பத்மநாதன் [ செவ்வாய்க்கிழமை, 12 மே 2009] கடந்த காலங்களில் சர்வதேசப் பிரச்சி னைகள் தோன்றிய போது ஐ.நாவும் சர்வ தேச சமூகமும் எவ்வாறான நிவாரண நட வடிக்கைகளில் ஈடுபட்டனவோ அதே போன்ற நடவடிக்கைகளை பாரபட்சமற்ற முறையில் மேற்கொள்ள வேண்டும். என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தமழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப் பான எஸ்.பத்மநாதன் நேற்றிரவு விடுத்த அறிக்கை ஒன்றில் கோரப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் 24 மணி நேரத்தில் 2,000 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயம் என வரையறுக்கப்பட்ட, மக்கள் …

  22. "ஈழ மண்ணில் நடக்கும் அத்தனை கொடுமைகளுக்கும் முழு முதற் காரணம் காங்கிரஸ் கட்சியே" என்று தமிழீழ ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரசுக்கு வாக்களிக்கக்கூடாது ஏன்? விளக்கப் பொதுக்கூட்டம் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் திரையுலக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம் சார்பில் புதுச்சேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயக்குநர்கள் சீமான், ஆர்.கே. செல்வமணி, சந்தனக்காடு கௌதமன், தாமிரா, பாவலர் அறிவுமதி, பாவலர் சினேகன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இயக்குநர் சீமான் உரையாற்றியபோது மேலும் தெரிவித்துள்ளதாவது: "இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரு சக்திகளுக்கிடையே போர் நடக்கிறது. ஒன்று பணம். மற்றொன்ற…

  23. தொடரும் போர் காரணமாக வன்னிப் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் அங்கு உருவாகியிருக்கும் பயங்கரமான நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகள் வலியுறுத்தியிருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 544 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.