Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. IDP - இடுங்கி கிடக்கும் எம் தமிழினம் சாட்டிலைட் இமேஜ்களில் செத்துக்கொண்டிருக்கும் மக்களினை பார்த்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள் சபை எந்த நோக்கத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறதோ....?? ஒட்டுமொத்தமாய் அழிந்து போகட்டும் ஒரு இனம் என்ற ஆர்வத்தினூடாகவா....! கிட்டதட்ட இரு மாதங்களுக்கு முந்தியை நிலைமையில் இப்படி என்றால் இப்பொழுது அதிவேகத்துடன் தன் வெறித்தனத்தினை காட்டிவரும் அரசின் செயல்பாடுகளில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பது வெளி உலகுக்கு தெரியகூடாத வகையினில் பத்திரிக்கையாளர்களினை தடுத்துவரும் நிலையில் இப்படியான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளி வர ஆரம்பித்திருக்கிறது. சாட்டிலைட் இமேஜ்கள் http://kadagam.blogspot.com/2009/04/idp.html

  2. தனித் தமிழீழத்தை இலங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும்:தென்னாபிரிக்க எம்.பி on 22-04-2009 07:02 தனித் தமிழீழத்தை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென தென் ஆபிரிக்க ஆளும் கட்சியான ஏ.என்.சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசா நெஜிகெல்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:- தனித் தமிழீழத்தை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும். மேலும், இலங்கையில் நிரந்தர யுத்தநிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதன் மூலம் தமிழர் உரிமைகளை மறுக்க முடியும் என இலங்கை அரசு கருதுகிறது. தென் ஆப்பிரிக்காவில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதியென்ற வகையில் இலங்கை ஜனாதிபதியிடம் சில கோரிக்கைகளை முன…

  3. தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல் உச்சகட்டத்தைத் தொட்டு நிற்கிறது. மூன்று லட்சம் மக்கள் ராணுவப் படுகொலையை எதிர்பார்த்துத் தவித்து நிற்கிறார்கள். 1995 ஜூலையில் நடந்த உலகையே உலுக்கிய `செர்பேனியா இனப் படுகொலை'யைப் போன்று இலங்கையில் நடந்துவிடுமோ? அதை உலக நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமோ என அச்சத்தோடு எழுதுகிறது அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளேடான `நியூயார்க் டைம்ஸ், களத்தில் நிற்கும் விடுதலைப் புலிகள் தரப்பிலோ தீபன், துர்கா, விதுஷா உள்ளிட்ட பல அனுபவம் வாய்ந்த தளபதிகள் ஒரே நேரத்தில் ராணுவத்துக்கு பலியாகிப் போனார்கள். `புலிகளின் பலம் அவ்வளவுதான்! ஒன்று சரணடைய வேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும்' என்கிறார் ராஜபக்ஷே. இந்தியா உள்பட சர்வதேச நாடுகளும் போர்…

  4. இடதுசாரி முன்னணிக்கு வாக்களியுங்கள் – எம்.கே.சிவாஜிலிங்கம் திகதி: 22.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] கொழும்பு உட்பட மேல் மாகாண சபைத் தேர்தலில் மேசைச் சின்னத்தில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு (லங்கா சம சமாஜக் கட்சி) வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களிற்கான குரலை கொழும்பில் ஓங்கி ஒலிக்கச்செய்ய முடியும் என, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 25ஆம் நாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற இடதுசாரி முன்னணியில் பரப்புரைக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பேச்சு ஒலிபரப்பப்பட்டது. …

  5. ஈழப்போர் - உண்மை முகம் ஈழப்போர் இன்று ஒரு அவலமான காலகட்டத்தை அடைந்திருக்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கப் போரில் தமிழ் மக்களின் இரத்தம் அபிஷேகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தனை ஆயிரம் மக்களின் இறப்பிற்குப் பின்னாலும் சர்வதேச சமூகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றத

    • 1 reply
    • 1.4k views
  6. இன்னும் எத்தனை நாடகங்களை இன்னும் எத்தனை நாட்களுக்கு பார்க்கவேண்டி இருக்குமோ? ஆனால் கண்டிப்பாக மே 13க்கு பிறகு இருக்காது. போர் நடந்தால் மக்கள் சாகதான் செய்வார்கள் என்று முழங்கிய தலைவி இன்று ஈழ தமிழர்களுக்கு தனி ஈழம் அமைய வேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்குகிறார். ஐந்துவருடம் ஆட்சியில் மந்திரி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இன்று மேடைக்கு மேடை இலங்கையில் போரை நடத்துவதே காங்கிரஸ்தான் என்கிறார் , இந்த ஞானோதயம் எப்பொழுது ஏற்பட்டது என்று தெரியவில்லை ஒருவேளை புத்தருக்கு போதி மரம் போல் இவருக்கு அம்மாவின் நிழல் போல. ஈழ தமிழர்களுக்கா உண்மையாக பாடுபடுகிறவர் என்று நினைத்து வந்த திருமா, நான் காங்கிரசின் விசுவாசி காங்கிரஸுக்கு எதிராக நடக்கமாட்டேன் என்று சிதம்பரத்தில் முழ…

  7. இலங்கை பிரச்சினைக்காக, தி.மு.க. நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு. வரும் 23.04.2009அன்று நாடுதழுவிய பந்திற்கு தி.மு.க தலைவர் அழைப்பு விடுத்து உள்ளார். இலங்கையில் நிரந்த போர் நிறுத்தம் கோரி வரும் 23ம் தேதி தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவர் மேலும், ‘’இப்பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து கட்சியினரும் அமைதியான முறையில் கலந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும்’’ என்றும் அறிவித்துள்ளார். தமிழ் சினிமா 23-ந் தேதி அன்று படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் நடைபெறாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் கூறியுள்ளார். அவ…

  8. தமிழில் http://www.tamilsforobama.com/Letters_to_C...airs_tamil.html ஆங்கிலத்தில் http://www.tamilsforobama.com/Letters_to_Co_Chairs.html செய்தியாக To read the Yahoo Press Release: http://news.yahoo.com/s/prweb/20090422/bs_.../prweb2341774_2

    • 0 replies
    • 902 views
  9. இலங்கையின் வடக்கே மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் இராணுவம் பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்துகிறது என்று விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது அங்கு நடைபெறும் கடும் மோதல்களில் பெரும் தொகையான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பின் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவன் தமிழோசையிடம் தெரிவித்தார். தற்போது மோதலற்ற பகுதியில் சிக்கியுள்ள மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் இன்னல்களுக்கும் இலங்கை அரசே பொறுப்பு என்றும் அவர் கூறுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு அறிவித்த 48 மணி நேர மோதல் நிறுத்தம் கேலிக் கூத்தானது என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அவ்வாறாக மோதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அங்கு இலங்கை இராணுவம் மோதல் நடவடிக்கை…

  10. Sri Lanka has caused "untold suffering" as it fights Tamil Tiger rebels in what is believed to be the endgame of Asia's longest-running war, U.S. Secretary of State Hillary Clinton said on Wednesday. "I think that the Sri Lankan government knows that the entire world is very disappointed that in its efforts to end what it sees as 25 years of conflict, it is causing such untold suffering," Clinton told lawmakers, referring to the thousands of civilians trapped in the war zone. Reuters

    • 0 replies
    • 790 views
  11. உங்கள் உள்நாட்டு விவகாரத்துக்காக புலம்பெயர் தேசங்களில் நீங்கள் எப்படி நியாயம் கேட்க முடியும் எனப் புலம் பெயர்நாடுகளில் தமிழர் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடைபெறம் நாடுகளில், சில ஊடககங்களும், சராசரி மக்களில் சிலரும் முன் வைக்கும் ஒரு வினாவாக உள்ளது. டென்மார்க்கில் சிறிலங்கா அரசின் இனப்படுகொலை தடுத்து நிறுத்துமாறு கோரி தொடர்ச்சியாக நடைபெற்று வரும், தமிழ் மக்களின் எழுச்சி போராட்டங்கள் ஏற்படுத்திய பாதிப்புக்கள், டென்மார்க் ஊடகங்களினையும், இலங்கை பிரச்சினை, எங்கிருந்து தொடங்கப்பட்டது தொடர்பான உண்மையான நிலவரங்களை சேகரிக்க தூண்டியது. இது தொடர்பாக டென்மார் ஒலிபரப்புச் சேவையொன்று, சிங்களவர்களையும், தமிழர்களையும் ஒருங்கே சந்தித்து இருதரப்பினமும், இப்பிரச்சினைக்கான அ…

  12. ஐரோப்பிய ஒன்றியத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதை எதிர்த்தும் இந்த முடிவால் ஒவ்வொரு தமிழ்மகனும் பயங்கரவாதிகளாக தான் சித்தரிக்கப்படுவார்கள் எனக்கூறியும் அதனால் தான் டென்மார்க் காவல்துறையில் சரணடையப்போவதாக கூறி டென்மார்க் தொலைக்காட்சியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு தனது பகுதி காவல்துறை பணிமனைக்கு சென்றார். காவல்துறைப் பணிமனையில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் சரணடையப் போவதாக கூறியுள்ளார். ஆனால் அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்யவில்லை. தொலைகாட்சியில் செவ்வி கொடுத்த மனோ என்ற பாடசாலை ஆசிரியரான குறிப்பிட்ட தமிழ் மகன் தனது இந்த முடிவானது டென்மார்க் அரசியல்வாதிகளை கவர்ந்திழுக்கும் ஒரு முடிவு எனவும் மற்றும் டென்மார்க் பயங்கரவாத சட்டத்துடன…

  13. ஸ்ரீகாந்தா ஓர் புலி உளவாளி முடியை வளர்த்துக்கொண்டு சிரட்டையுடன் புறக்கோட்டைக்கு சென்றால் நன்றாக பிச்சை எடுக்கலாம் பாராளுமன்றில் அமைச்சர்கள் காடைத்தனம் உரை ஹன்சாட்டில் இருந்து நீக்கம்: அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திலுள்ள புதமாத்தளன் பகுதியை நோக்கி படையினர் மேற்கொண்ட தாக்குதல்களால் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தெரிவித்த கருத்தை வாபஸ் பெறவேண்டும் எனவும் இல்லாவிடின் அவரை வெளியே துரத்துவோம் என்றும் ஆளுந்தரப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் நேற்று நாடாளுமன்றில் கூட்டாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் 10 நிமிடங்களுக்கு மேலாக சபையில் பெரிதும் அமளி துமளி ஏற்பட்டது. ஆளும் கட்சி …

  14. காவல்துறை மன்னிப்பு கேட்க பெண்கள் அமைப்புகள் வலியுறுத்தல் இன்று அதிகாலை 5.45 மணியளவில் உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்த காவல்துறையினர் 5 பெண்களை கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, பெண்களிடம் அத்துமீறி நடந்துக்கொண்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் அமைப்பை சேர்ந்த பேராசிரியர் சரஸ்வதி, நீலவேணி, பாண்டிமாதேவி, காமேஸ்வரி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகிறோம். …

  15. சிவானந்தன் உடலுக்கு புலிகள் கொடி போர்த்தி அஞ்சலி!! புதன்கிழமை, ஏப்ரல் 22, 2009, 15:36 [iST] கரூர்: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் தீக்குளித்து இறந்து போன சிவானந்தத்தின் உடலுக்கு விடுதலைப் புலிகளின் கொடியைப் போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவரான சிவானந்தன் (46) சென்னையில் பெயிண்டாரக பணியாற்றி வந்தார். கரூரைச் சேர்ந்த இவர் சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் நின்றபடி, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறு…

    • 1 reply
    • 2.3k views
  16. வெளிவராத உண்மைகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 2.5k views
  17. இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தி.மு.க.,வின் உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூடி முடிவு செய்யும் என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில், தமிழினத்தின் நரம்புகள் அறுபடுகின்றன. அவல ஓசை கேட்டுக் கொண்டே உள்ளது. வரும் செய்திகள் நம் உடலில் தீயை அள்ளிக் கொட்டுகின்றன. எனக்கு வழி தெரியவில்லை. பொறுப்பான இடத்தில் இருக்கிறோமே, கையறு நிலையில் நம் இனத்தைக் காப்பாற்றாத இயலாத வகையில் இருக்கிறோமே என்ன செய்வதென்று புரியவில்லை.இங்கேயுள்ள அரசியல் கட்சிகள், இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை விட, அதைக் காரணமாக வைத்து தி.மு.க.,வை ஒழித்திட முடியுமா என்று தான் கனவு காண்கின்றன. சில ந…

  18. ஸ்ரீகாந்தா ஓர் புலி உளவாளி முடியை வளர்த்துக்கொண்டு சிரட்டையுடன் புறக்கோட்டைக்கு சென்றால் நன்றாக பிச்சை எடுக்கலாம் ‐ பாராளுமன்றில் அமைச்சர்கள் காடைத்தனம் ‐ உரை ஹன்சாட்டில் இருந்து நீக்கம்: அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திலுள்ள புதமாத்தளன் பகுதியை நோக்கி படையினர் மேற்கொண்ட தாக்குதல்களால் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தெரிவித்த கருத்தை வாபஸ் பெறவேண்டும் எனவும் இல்லாவிடின் அவரை வெளியே துரத்துவோம் என்றும் ஆளுந்தரப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் நேற்று நாடாளுமன்றில் கூட்டாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் 10 நிமிடங்களுக்கு மேலாக சபையில் பெரிதும் அமளி துமளி ஏற்பட்டது. ஆளும் க…

  19. கடந்த இரு நாட்களில் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறிய 45 ஆயிரம் பேர் எங்கே? [புதன்கிழமை, 22 ஏப்ரல் 2009, 04:46 பி.ப ஈழம்] [கு.பாலசுப்பிரமணியம்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களிலும் 56 ஆயிரம் பேர் அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சுமார் 45 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது. பாதுகாப்பு வலயத்தின் மீது பல முனைகளில் சிறிலங்கா படையினர் நேற்று முன்நாள் திங்கட்கிழமை அதிகாலை தொ…

  20. Norway calls both party to avoid further civilian losses “It is unacceptable that hundreds of civilians have been killed or wounded in the latest stages of the fighting in Sri Lanka. This could have been avoided,” said Minister of the Environment and International Development, Mr Erik Solheim. More than 60 000 civilians have fled the war zone in the north of the country during the past few days. But there are still tens of thousands left in the area controlled by the Tamil Tigers. The International Committee of the Red Cross warns of the danger of mass casualties among civilians. They call the situation in the past few days, where additional hundreds of …

  21. தடதடக்கும் திரையுலகம்... ஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்! அரசியல் கட்சிகளே இதுவரை கிளப்பாத முழக்கத்தோடு ஈழப் போராட்டத்தில் 'ரீ என்ட்ரி' ஆகியிருக்கிறது தமிழ்த் திரையுலகம். ''இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்திவரும் சோனியாவை தமிழகத் துக்குள் விடமாட்டோம்!'' என்பதுதான் தமிழ்த் திரையுலகத்தின் தடதட முழக்கம். ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரைச் சந்திக்க இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்றனர் திரைத்துறை பிரமுகர்கள். அங்கேயே மைக் பிடித்து மத்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக சோனியாவுக்கு எதிராகவும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள். இயக்குநர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். ''ஈழத்துக்காக நா…

    • 8 replies
    • 2.3k views
  22. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் ம.தி.மு.க. அலுவலகத்தில் சாகும் உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்களுக்கு கவிஞர் கனிமொழி எம்.பி. நேரில் சென்று கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பை சேர்ந்த 20 பெண்கள் சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான 'தாயகம்' வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. தொடர்ந்து நாட்களாக சாப்பிடாமல் இருந்து வருவதால் அவர்கள் மிகவும் சோர்வாக காணப்பட்டார்கள். 11 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இந்த சூழ்நிலையில். நேற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.