ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
Sri Lankan conflict a humanitarian catastrophe;NZ Labour MP The conflict in Northern Sri Lanka is a humanitarian catastrophe, with thousands killed in recent days, and tens of thousands of civilians still trapped in the combat zone, Grant Robertson Labour Associate Foreign Affairs Spokesperson says. Press Release: New Zealand Labour Party 22 April 2009 Media Statement Sri Lankan conflict a humanitarian catastrophe “I met again this morning with members of the New Zealand Tamil community who hold grave fears for their relatives in the area. Although thousands of civilians have fled the conflict zone, up to 100,000 are still there. Reports i…
-
- 0 replies
- 606 views
-
-
களத்தில் போர்முனை சுருக்கமடைந்து வருகின்றபோதும், புலத்தில் அது விரிவடைந்து மக்கள் புரட்சிமிக்க களமாக வியாபித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. தமிழீழ போராட்டத்தின் பரிமாணங்கள் முற்றுமுழுதாக மாற்றம்பெற்று வருவதுடன் தற்பொழுது தனிநாட்டுக்கான அங்கீகாரத்திற்காக சர்வதேசத்தினை நோக்கித் தமது போராட்டங்களை முன்னெடுக்கவும் தொடங்கிவிட்டனர் ஈழத்தமிழர்கள். சர்வதேசமெங்கும் தமிழர்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகின் கவனத்தினை ஈர்த்துவரும் நிலையில் பல மட்டங்களில் அதன் வெளிப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. வன்னிக்களம் இன்று மிகச்சிறியதொரு நிலப்பரப்புக்குள் அடக்கப்பட்டு விட்டதாகவே அனைவரினாலும் கூறப்படுகின்றது. ஆனால் அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது எ…
-
- 4 replies
- 1.6k views
-
-
US calling for humanitarian access in SL; joint statement by IC expected on Wednesday
-
- 0 replies
- 521 views
-
-
யேர்மனியின் பிரபல செய்தி இதழ் faz : http://www.faz.net/s/RubDDBDABB9457A437BAA...n~Scontent.html யேர்மனியின் பிரபல செய்தி இதழ்Welt : http://www.welt.de/politik/article3594918/...-Sri-Lanka.html
-
- 4 replies
- 1.9k views
-
-
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இறுதிக் கெடு விதிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி மறுபடியும் ஒரு தந்தி அனுப்பியுள்ளார். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாவிட்டால் அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் பிரதமர் உள்ளிட்டோருக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அடித்தார். இந்த நிலையில் இன்று இன்னொரு தந்தி அடித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது... இலங்கையில் போர் நிலைமை மிக கொடூரமாக உள்ளது. தமிழர்கள் மோசமான நிலையில் சிக்கி உள்ளனர். இது பெரும் கவலை அளிக்கிறது. ஐக்கிய நாட்டு சபையும்,அனைத்து நாடுகளும், இ…
-
- 15 replies
- 1.7k views
- 1 follower
-
-
கொத்தணிக் (கிளஸ்ரர்) குண்டுகளையும், நேபாம் குண்டுகளையும், பொஸ்பரஸ் எரி குண்டுகளையும் 50 ஆயிரம் எறிகணைகளை இந்தியா வழங்கியுள்ளது To: keetru@googlegroups.com வன்னியை முழுமையாக ஆக்கிரமிக்க இந்தியா வழங்கியுள்ள பேருதவி திகதி: 20.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] சிறீலங்காப் படையினர் நடத்தும் தமிழினப் படுகொலைக்கு இந்தியாவினால் பல்லாயிரக்கண்கான எறிகணை வழங்கப்பட்டுள்ளதாக படைத்துறை உள்ளக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளிடம் எஞ்சியுள்ள நிலப்பரப்புக்களை விரைவாக கைப்பற்றுவதற்காக முதல் தொகுதியில் 50 ஆயிரம் எறிகணைகளை இந்தியா வழங்கியுள்ளது. கடந்த 14ம் நாளுக்கு முன்னர் வன்னி நிலப்பரப்பை கைப்பற்றுவதற்காகவே இந்த எறிகணைகள் வழங்…
-
- 1 reply
- 937 views
-
-
தமிழகம் எங்கும் கறுப்புக்கொடி பழ.நெடுமாறன் தமிழர்களை காப்பாற்ற முன்வர வேண்டும் ஜெயலலிதா சிங்கள ராணுவத்தின் வெறித்தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதனைக் கண்டித்து தமிழ்நாட்டில் கறுப்புக்கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், ‘’இலங்கையில் வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்த வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பணயக் கைதிகளாக முன்னிறுத்தி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.. 3 ஆயிரத்துக்கும் அதிகமான …
-
- 0 replies
- 573 views
-
-
வன்னியின் முல்லைத்தீவு மாவட்ட பகுதியில் உருவாகியுள்ள வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "கடந்த 48 மணி நேரத்தில் சிறிலங்காவின் ஆயுதப்படைகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி புதுமாத்தளன், வலைஞர்மடம் ஆகிய இரு முன்னணி நிலைகள் ஊடாகவும் உள்ளே புகுந்துள்ளனர். தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதன் மூலமாக விடுதலைப் புலிகளின் எதிர்ப்பைப் பலவீனப்படுத்துவதற்கு சிறிலங்கா…
-
- 0 replies
- 897 views
-
-
கூட்டமைப்பினரின் போர்நிறுத்த கோரிக்கையினை நிராகரித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு நன்றி - அரசாங்கம் தெரிவிப்பு வீரகேசரி இணையம் 4/21/2009 7:59:59 PM - தமிழ் தேசிய கூட்டமைப்பின் போர்நிறுத்த கோரிக்கையை நிராகரித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு தொடர்பில் அந்நாட்டுக்கு இலங்கை மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றது. பிராந்திய வல்லரசான இந்தியா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றமை பிராந்தியத்தை மேலும் பலப்படுத்தும் விடயமாகும். விரைவில் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். மேலும் சில தினங்களில் புலிகளிடமிருந்து அனைத்து சிவிலியன்களையு…
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு தூள் தூளாகும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழும் பகுதிகள் இரத்தக் காடாக மாறிவிட்டது. இந்திய அரசு வழங்கிய சக்திவாய்ந்த நவீன ஆயுதங்களின் துணைகொண்டு சிறிலங்கா இராணுவம் தரைவழியில் பீரங்கி, எறிகணை, ஏவுகணை, பல்குழல் வெடிகணை ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றது. இந்திய அரசு பழுது பார்த்துக் கொடுத்த பலாலி வானூர்தி தளத்தில் இருந்து இயக்கப்படும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இந்திய அரசு தந்துள்ள சக்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது - இதுபோன்ற இனப் படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை : ஜெயலலிதா திகதி: 21.04.2009 // தமிழீழம் // [சோழன்] ‘'இலங்கையில் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் சிறிலங்கா இராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது என அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை இராணுவம் விரட்டி அடித்துக் கொல்கிறது. அங்கே தமிழ் இனமே அழிந்து கொண்டிருப்பதாக கவலை தரும் செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற இனப் படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திரு…
-
- 3 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரைத் தான் வெறுக்கவில்லை பிரியங்கா காந்தி: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரைத் தான் வெறுக்கவில்லை என முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் புதவல்வி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரபாகரனே தன் தந்தையும் கொன்றதாகவும் அப்படி இருந்தும் தான் விடுதலைப்புலிகளையும் வெறுக்கவில்லை, பிரபாகரனையும் வெறுக்கவில்லை பிரியங்கா காந்தி கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழர் விஷயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அரசியல் விளையாட்டு விளையாடுவதாகவும் பிரியங்கா கூறியுள்ளார் http://www.globaltamilnews.net/tamil_news....=8632&cat=2
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டத் தாக்குதலைத் தொடுத்திருப்பதாக சிறிலங்கா படையினர் அறிவித்திருக்கும் அதேவேளையில், தாம் ஒருபோதும் சரணடையப்போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம் புலித்தேவன் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
வன்னியின் முல்லைத்தீவு மாவட்ட பகுதியில் உருவாகியுள்ள வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "கடந்த 48 மணி நேரத்தில் சிறிலங்காவின் ஆயுதப்படைகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி புதுமாத்தளன்இ வலைஞர்மடம் ஆகிய இரு முன்னணி நிலைகள் ஊடாகவும் உள்ளே புகுந்துள்ளனர். தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதன் மூலமாக விடுதலைப் புலிகளின் எதிர்ப்பைப் பலவீனப்படுத்துவதற்கு சிறிலங்கா ஆ…
-
- 0 replies
- 702 views
-
-
Tamils will never forget what they received when asked for justice: LTTE The LTTE on Monday recognized and welcomed a refreshing attitude in US, different from the other countries. It pleaded the Sri Lanka government to listen to international opinion, to stop the war and enter into negotiations. But at the same time it warned Colombo of dire consequences if the war is continued. “ The LTTE and the fight for our freedom will also continue. The methods may vary but Sri Lanka will never be able to live in peace as it imagines a military victory will bring. However, for the record the LTTE would like to emphasize again that it is always ready to explore peac…
-
- 25 replies
- 3.4k views
- 1 follower
-
-
ராணுவ நடவடிக்கை: மேனன்-நாராயணனுடன் தொடர்பில் இருக்கிறோம்-இலங்கை செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2009, 16:44 கொழும்பு: இலங்கை நிலவரம் குறித்து தினசரி எஸ்.எஸ்.மேனன் மற்றும் எம்.கே.நாராயணன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறேன். அவர்களும் என்னுடன் ரெகுலராக தொடர்பு கொண்டு கேட்டு வருகிறார்கள் என்று ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபாய ராஜபக்சே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரபாகரன் ஒன்று சரணடைய வேண்டும். அல்லது மடிய வேண்டும். சரணடைய அவர் முன்வந்தால் நல்லது. இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். எங்களை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று அவர் நினைத்தால், அவருக்கு மரணம்தான் ஏற்படும். அவர் சரணடைந்தால், எங்களது…
-
- 5 replies
- 1.6k views
-
-
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்கள் தங்கள் போராட்டத்தை திரும்பபெற வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு வெளியிடக்கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 8 ஆவது நாளாக ‘தமிழீழ படுகொலைக்கு எதிரான பெண்கள்’ அமைப்பினர் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில் திருச்சியைச் சேர்ந்த ஜெயமணி என்ற பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் அவரை சென்னை பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் சிசிக்சை அளித்தனர். இருப்பினும் மருத்துவமனையிலும் …
-
- 7 replies
- 1k views
- 1 follower
-
-
Doctor in Valaignarmadam Killed A doctor at the makeshift hospital in Valaignarmadam and several other medical staff including civilians were killed Tuesday afternoon when Sri Lanka Army (SLA) fired cluster bombs on them. More News will Follow
-
- 3 replies
- 1.5k views
-
-
நோர்வேயில் நேற்று ஆரம்பித்த உண்ணாவிரதப்போராட்டம் இன்றும் இரண்டாவது நாளாக தொடர்நதுகொண்டிருக்கின்றது. நோர்வேயைச் சேர்ந்த நவரத்தினம் சிறி என்பவரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் வெற்றிகரமாக இரண்டாவது நாளாக தொடாந்து கொண்டிருக்கின்றது. 50 வயதை தாண்டிய இந்த உணர்வாளானால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நோர்வேயின் கல்நெஞ்சை கரைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
-
- 1 reply
- 519 views
-
-
உறுதி மொழிகளை மீறியது சிறீலங்கா: வாய்மூடி நிற்கின்றது அனைத்துலகம் திகதி: 21.04.2009 // தமிழீழம் // [] வேல்ஸ் இல் இருந்து அருஷ் கடந்த 16 ஆம் நாள் சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா கிளிநொச்சிக்கு மேற்கொண்ட விஜயம், அதற்கு முன்னர் மகிந்த ராஜபக்சா மற்றும் பாதுகாப்புதுறை செயலாளர் ஆகியோர் படையினர் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைகளுக்கு மேற்கொண்ட விஜயம் என்பன தொடர்ச்சியான மோதல்களினாலும், இழப்புக்களினாலும் களைப்படைந்த படையினரின் உளவுரனை உயர்த்தும் முயற்சிகளாகவே நோக்கப்படுகின்றது. படையினரை முன்தள்ளும் அரசின் இந்த முயற்சிகளிற்கிடையில் கடந்த 15 ஆம் நாள் அதிகாலை அதாவது போர் நிறுத்தம் நிறைவு பெற்ற இரு மணிநேரங்களில் படைத்தரப்பு தனது நடவடிக்கைகளை இரட்டைவாய்க்கால…
-
- 0 replies
- 885 views
-
-
பாரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வு தொடர்பாக யேர்மனிய பத்திரிகையின் இணையத்தளத்தில் வந்த காணொளிப் பதிவு http://www.welt.de/videos/politik/ausland/...s.html#autoplay
-
- 0 replies
- 695 views
-
-
உழியின் ஓசை தெரிந்தவருக்கு - எமது உயிரின் ஓசை தெரிய வில்லை http://eurotvlive.com/script/viewVideo.asp...827451619219687
-
- 0 replies
- 929 views
-
-
இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா இலங்கை இடம்பெற்று வரும் யுத்த நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட வேண்டுமென அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை நிலவரம் குறித்து நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டதாகவும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியாரின் அறிக்கை இன்று பாதுகாப்புப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மோதல் தவிர்ப்பு வயலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஆராயப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இ…
-
- 0 replies
- 1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதல் நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுணிடம் நேரடியாகவே தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 348 views
-
-
கனடிய தலைநகர் ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு 'உரிமைப்போர்' பேரணியில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்துகொண்டு சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 280 views
-