Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்காக வவுனியா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் மருத்துவ ரீதியான குறைபாடுகள் மட்டும் காணப்படவில்லை எனத் தெரிவித்திருக்கும் ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், மனித உரிமைகள்வாதியுமான தோமஸ் சீபேர்ட், இங்கு கீழ்த்தரமான முறையில் விசாரணைகள் நடத்தப்படுவதுடன், பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும், கொலைகளும் வழமையாக இடம்பெறுவதாக தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 336 views
  2. மக்களை இனச்சுத்திகரிப்பு முகாம்களுக்குத் திரட்டுவதற்கான அரிதாரமே பாதுகாப்பான வெளியேற்றம் ‐ சு.ஞாலவன் ‐ ஈழநாதம்: குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பைத் தமது பாரம்பரிய தாயகமாகக் கொண்டிருக்கும ஒரு மக்கள் சமூகத்தை பாதுகாப்பான வெளியேற்றம் என்ற அரிதாரம் பூசி இனச்சுத்திகரிப்பு முகாம்களுக்குத் திரட்டுவது குறித்து பன்னாட்டுப் பிரமுகர்கள் சிலர் வாய்கூசாது ஒலித்து வருவதைக் காண்கிறோம். இங்கு நடப்பது ஒன்றும் இயற்கை அனர்த்தமல்ல. தாம் உரிமை கோரும் ஒரு வாழ்வினைச் சகமனிதனுக்கு அனுமதிக்க மறுக்கும் பேரினவாதச்சிந்தனையில் ஊறி நாளும் சிங்களத்தின் நுணுக்கமாகத் திட்டமிட்ட தமிழினப்படுகொலையே இது. பயங்கரவாத்திற்கெதிரான யுத்தம் எனச் சிங்களத்தில் குறிப்பிடப்படும் இந்த இனப்படுகொலைய…

    • 0 replies
    • 684 views
  3. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கரடியனாறு, செங்கலடி ஆகிய பகுதிகளில் இருவர் சிறிலங்கா புலனாய்வுத்துறையினாரால் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 371 views
  4. புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் பலன் தந்ததா? - ஓர் அலசல் லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு காட்சி இலங்கையில் போர்நிறுத்தம் கோரி புலம்பெயர் வாழ் இலங்கைத் தமிழர்கள் பல்வேறு மேற்குலக நாடுகளில் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து இலங்கை இனப்பிரச்சினை குறித்து அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் மாநில சட்டப்பேரவையில் 1979ல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற பிரச்சார முயற்சிகளில் ஈடுபட்டவரும், தற்போது அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிப்பவருமான தில்லையம்பலம் ஸ்ரீதரன் கருத்துவெளியிட்டுள்ளார். ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு ஆதரவான கருத்தை மேற்குலக அரசாங்கங்கள் தெரிவித்திருக்கவில்லை என்று …

    • 8 replies
    • 1.4k views
  5. வன்னி போர் நிலைமைகள் தொடர்பான செய்திகள், வன்னி மக்களின் நிலைமைகள் குறித்து அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிடும்போது அவதானம் தேவை என கொழும்பில் உள்ள சில அனைத்துலக ஊடகவியலாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிகின்றன. அன்பான முறையில் இந்த அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டதாக சில அனைத்துலக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் தங்களை அழைத்து பேர் செய்திகள் குறித்த விடயத்தில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என அன்பாக கேட்டுக்கொண்டதாகவும் போர் செய்திகள் தேவை என்றால் சிறிலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது என்றும் வெளிநா…

    • 1 reply
    • 663 views
  6. ஈழத்தமிழருக்காக கரூரைச்சேர்ந்த சிவானந்தம் சென்னையில் தீக்குளிப்பு கரூரைச்சேர்ந்த ஆ.சிவானந்தம்(46). சென்னை வடபழனியில் உள்ள தேர்தல் ஆணையம் முன்பு போர் நிறுத்தம் செய்யுங்கள்- ஈழத்தமிழரை காப்பாற்றுங்கள் என்று கோரிக்கையை உரக்க எழுப்பியபடி தீக்குளித்தார். அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே அவர் அவசர பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கையில் நச்சுக் குண்டுகளை வீசி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவே தீக்குளித்தேன் என்று மருத்துவமனையில் காவல்துறையினரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவருக்கு உடலில் 80% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீக்…

  7. அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் அமெரிக்க, கனடிய வாழ் தமிழ் மக்களினால் மாபெரும் 'உரிமைப் போராட்டம்' நேற்று நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 650 views
  8. சிறிலங்காவின் மேல் மாகாண சபைப் பிரச்சார நடவடிக்கைகளின் போது அதிகரித்துவரும் வன்முறைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு காவல்துறையினரால் முடியாது போய்விட்டால் இந்தப் பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க அறிவித்திருக்கின்றார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாகவும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குழு ஒன்று தேர்தல் ஆணையாளரை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய போதே இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்…

    • 1 reply
    • 495 views
  9. பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' பத்திரிகையின் ஊடகவியலாளர் ஜெரமி என்பவரை கடந்த வாரம் சிறிலங்கா அரசாங்கம் நாடு கடத்தியிருந்தது. இது தொடர்பான அனுபவத்தினை அவர் வெளியிட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 387 views
  10. சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்திய 'பாதுகாப்பு வலயம்' தமிழர்களை பலியெடுக்கும் கொலைக்களமாக மாறிவிட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ.சிறில் குற்றம் சாட்டியுள்ளார். சிறிலங்கா படையினரின் மூர்க்கத்தனமான போர் நடவடிக்கைகளினால் தமிழர்கள் பெரும் இன்னல்களையும் வேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர் என்றும் அவர் எடுத்துக்கூறினார். வன்னிப்பெரு நிலப்பரப்பின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சொலமன் சூ.சிறில் இவ்வாறு தெரிவித்தார். சொலமன் சூ.சிறில் மேலும் தெரிவித்ததாவது. பாதுகாப்பு வலயத்தில் கடந்த முதலாம் நாள் தொடக்கம் கடந்த வியாழக்கிழமை வரையான 16 நாட்களில் 926 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட…

    • 0 replies
    • 540 views
  11. தமிழர் தாயகத்தில் அவலப்படும் தமிழ்மக்களுக்கு ஒரு விடிவு கிட்டும்வரை தனது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்துள்ள சுப்பிரமணியம் பரமேஸ்வரன், அனைத்துலக சமூகத்தின் கவனத்தை தனது உயிரை மாய்த்தே ஈர்க்கும் நிலை வந்தால் அதற்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 357 views
  12. பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவை இலங்கை அரசின் கொடுமைகளை வெளிக் கொண்டுவந்துள்ளது. Channel - 4 தெலைக்காட்சிச் சேவையின் ஒளிப்பதிவு கீழுள்ளது. <embed src="http://c.brightcove.com/services/viewer/federated_f8/1184614595" bgcolor="#FFFFFF" flashVars="videoId=19918256001&playerId=1184614595&viewerSecureGatewayURL=https://console.brightcove.com/services/amfgateway&servicesURL=http://services.brightcove.com/services&cdnURL=http://admin.brightcove.com&domain=embed&autoStart=false&" base="http://admin.brightcove.com" name="flashObj" width="486" height="412" seamlesstabbing="false" type="application/x-shockwave-flash" swLiveConne…

  13. வவுனியாவில் உள்ள தடைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது பணியாளர்களை நடமாட அனுமதிக்குமாறு சிறிலங்காவுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடிதத்தினை அனுப்பியிருப்பதாக அந்நாட்டின் மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 489 views
  14. British journalist barred from reporting conflict - SL airport experience The Sri Lankan immigration officer’s eyes narrowed as soon as she swiped my passport at Colombo’s international airport last week, Jeremy Page, reporter for the British paper, , The Times. “Come this way,” she said, leading me into a side room, where a colleague typed my details into a computer. A message flashed up on his screen: “DO NOT ALLOW TO ENTER THE COUNTRY”, With that, my passport was confiscated, I was escorted to an airport detention room, locked up for the night, and deported the next day. Jeremy Page was escorted to the detention room on arrival at the Katunayake Intern…

  15. பிரித்தானியாவில் இளையோர் அமைப்பினால் தொடர்ந்து, பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் நடத்தி வரும் சிங்களத்தின் தமிழின அழிப்பிற்கு எதிரான போராட்டத்தில் இன்று சிங்களம், அவர்களது கைக்கூலிகளாக இயங்கி வரும் ஒட்டுக்குழுக்களை பயன்படுத்தி அரங்கேற்றிய அருவருக்கத்தக்க சதி அம்பலத்துக்கு வந்துள்ளது. இன்றும் பல ஆயிரக்கணக்காக திரண்ட எம்மவர்கள், பல வீதிகளை முடக்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை, அங்குள்ள மக்களுக்கு உணவுகள், சிற்றுண்டிகள் வழங்குதல் எனும் போர்வையில் சிங்களத்தின் ஏவலில் இயங்கும் ஒட்டுக்குழு கூலிகள் சிலர், இனிப்புக்களில்போதைப் பொருட்களையோ, மயக்கத்தை உண்டு பண்ணும் பொருட்களை கலந்து அங்குள்ள சிறார்களுக்கு கொடுத்ததில், இரு சிறார்கள் மயக்கமுற்று, அவசர சிகிச்சைக்கு க…

  16. சிவிலியன்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்த முன்நகர்வுகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும், சர்வதேச நாடுகளும் கபடமான முறையில் ஆதரவு வழங்கி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். பல்லாயிரக் கணக்கான அப்பாவிச் சிவிலியன்களது உயிர்களுக்கு மதிப்பளிக்கப்படாது முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு தந்திரோபாயமான முறையில் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாக புலிகள் குறிப்பிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களை மனிதய கேடயமாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தி யுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், இவ்வாறான தாக்குதல்களின் மூலம் அதிகமாக அப்பாவிச் …

    • 0 replies
    • 1.1k views
  17. Karuna warns UPA, says snap ties with Lanka New Delhi: The Sri Lankan crisis is playing out in Tamil Nadu political arena much to the DMK's discomfort. Tamil Nadu Chief Minister M Karunanidhi has now written to Prime Minister Manmohan Singh and Congress President Sonia Gandhi asking the Centre to snap relations with Sri Lanka, if India's appeal for ceasefire is not met. Karunanidhi has been facing criticism by Tamil nationalist parties for taking a soft approach to the Lankan attacks on Tamils there. His archrival, AIADMK chief Jayalalithaa, a known LTTE baiter, had recently claimed the Centre and DMK had failed to stop genocide in Sri Lanka. Her allie…

  18. இலங்கை இனப்பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் "தனி ஈழ மாநிலம்" அமைய அதிமுக வலியுறுத்தும்: அதிமுக தேர்தல் அறிக்கை இலங்கை இனப் பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய அதிமுக வலியுறுத்தும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது அஇஅதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இலங்கை பிரச்சினை சம்பந்தமான கோரிக்கைகள்: இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுப்பதோடு மட்டுமல்லாமல், அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான படுகொலையை நிறுத்தவும் உடனடியாக கோரிக்கை வைக்கப்படும். பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு …

    • 10 replies
    • 1.5k views
  19. ஒய்யாரமாகவே ஊரைக் கூட்டியே சிறப்பாதான் வந்தாரடி குதம்பாய் - ஆனா சிதம்பரம் செருப்பா சிரிச்சாரடி! பொய்முகம் கண்டதும் பொறுக்க மாட்டாமலே புறப்பட்டு வந்தடி குதம்பாய்…. அந்தச் செருப்புக்கு நன்றியடி! சிங்காரம் கெட்டு, செருப்படிப்பட்ட சிதம்பரம் மூஞ்சிக்கு சிவகங்கை ஏதுக்கடி குதம்பாய் - காங்கிரசுக்கு தேர்தல் ஒரு கேடாடி! செருப்படிபட்டதை வெளியில் சொன்னாக்கா தண்டிக்க வேணுமாண்டி குதம்பாய் - தமிழின துரோகி தங்கபாலுதான் மிரட்டுறாண்டி! இந்த மூஞ்சிக்கு ஏத்த அளவு என்னான்னு பாத்து வீசுங்கடி குதம்பாய்…. ஈழத்து செருப்பையும் சேத்துக்கடி! ஜெர்னைல் சிங் போட்ட செருப்புக்கும் கோவம் வந்த்து ஏதுக்கடி குதம்பாய் - அந்த வரலாறை கூறுங்கடி! பிந்தரன்வாலாவை…

    • 7 replies
    • 1.4k views
  20. ஈழக் கொலைகள்-100 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் சென்னை: ஈழத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களையும் குழந்தைகளையும் மக்களையும் காக்கும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதிலும் இருக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நேற்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின், கொளத்தூர் பகுதியில், இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. பேராசிரியை சரஸ்வதி தலைமையில் 100 பெண்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாணவிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், உழைக்கும் பெண்கள் உள்ளிட்ட என பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ள…

  21. போரை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார்: விடுதலைப் புலிகள் அறிவிப்பு! உடனடியாகவும் நிரந்தரமாகவும் போர் நிறுத்தத்தை அறிவித்து தமிழர்களின் அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமாயின் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண தாங்கள் தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்து நிரந்தர போர் நிறுத்தத்திற்கு தயார் என்று விடுதலைப் புலிகள் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு நிராகரித்துவிட்ட நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். “இலங்கைத் தீவில் தமிழ் தேசத்திற்கு தொடர்ந்து இழ…

    • 1 reply
    • 833 views
  22. ஈழம்: 21ம் தேதி திரையுலகம் உண்ணாவிரதம்-'எழவு வீட்டில் ஓட்டா?'-பாரதிராஜா இலங்கையில் போரை நிறுத்தி விட்டுத்தான் தமிழகத்திற்கு சோனியா காந்தி வர வேண்டும். அதை விட்டு விட்டு எழவு வீட்டில் வந்து அவர் ஓட்டு கேட்கக் கூடாது என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பெண்கள், சென்னையில், மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர் சத்யராஜ், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட திரையுலகினர் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை சந்தித்து வாழ்…

    • 0 replies
    • 1.1k views
  23. நாங்களும் கருத்துக்களை முன் வைக்கலாம் DO NOT ALLOW TO ENTER THE COUNTRY http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6112835.ece http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6112835.ece

  24. [வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, 08:05 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்ற சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நர்வு முயற்சிகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 600-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள் காட்டி 'புதினம்' வன்னிச் செய்தியாளர் தெரிவித்ததாவது: புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா படையினர் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட தாக்குதல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.