Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் போரின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு வசதியாக சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை அவசரக் கோரிக்கையினை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 411 views
  2. முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் போரினால் உருவாக்கப்பட்டுள்ள மோசமான மனிதாபிமான நிலைமைகளுக்கு மத்தியில் வசிக்கும் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள உயிருக்கு ஆபத்தான நிலைமையையிட்டு அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைவதாக அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களப் பதில் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 446 views
  3. சிறிலங்காவின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அநுராதபுரம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 380 views
  4. Sri Lanka has chance to end Tamil conflict: US Thursday, 16 April 2009 17:48 administrator The Sri Lankan government has the chance to end the decades-long conflict with Tamil Tigers, the United States said Thursday, urging both sides to reach a ceasefire.(AFP) "The government of Sri Lanka has an opportunity to put an end to the lengthy conflict," State Department spokesman Robert Wood said, as he also called for aid workers and the media to be given access to civilians caught in the cross-fire. Full Report Courtesy:TamilNational.com

    • 5 replies
    • 1.9k views
  5. வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2009, 01:21.34 PM GMT +05:30 ] அண்மையில் நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்ட ஈடு வழங்கத் தயார் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும் என நோர்வே அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதனைத் தொடர்ந்து தூதரகத்தை அண்டிய பிரதேசத்திற்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள நோர்வேத் தூதரகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் இலங்கையில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும் என நோர்வேத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய இல…

  6. டெல்லி: 23 ஆண்டு காலமாக நீடித்து வரும் இனப் போரால், இலங்கைத் தமிழ் சமுதாயம் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. அதை மீண்டும் ஜனநாயகப் பாதைக்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் கூறியுள்ளார். அகில இந்திய வானொலிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் 23 ஆண்டுகளாக நீடித்து வரும் போரால், தமிழச் சமுதாயம் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அதை மீட்டு, மீண்டும் அங்கு இயல்பு நிலை திரும்பவும், ஜனநாயக நடைமுறைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை நான் சந்தித்தபோது இதுகுறித்துதான் முக்கியமாக விவாதித்தோம். இலங்கை நிலவரம் மற்…

  7. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்த இரண்டு நாள் போர் நிறுத்தத்தால் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்பதை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இந்தக் காலப்பகுதியில் மட்டும் 200 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

  8. சுவிஸ்முரசம் நிரந்திரமான யுத்த நிறுத்தம் வேண்டி சுவிஸ் தமிழ் இளையோர்களால் நேற்று மாலை பேர்ண் பாரளுமன்ற முன்றலில் மாலை 4 மணியளவில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்பாட்ட ஒன்றுகூடலில் 800ற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு குறுகிய நேரத்தில் எவ்வித அனுமதியிம் இல்லாது ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஒன்றுகூடலில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த மக்கள் ’எங்கள் தேசம் தமிழ் ஈழம், எங்கள் தலைவர் பிரபாகரன் ,இலங்கை அரசே தமிழர்களை கொள்ளாதே, சுவிஸ் மக்களே எங்களுக்கு உதவுங்கள் போன்ற கோசங்களை எழுப்பியவண்ணம் நின்றார்கள். இவ் மக்களின் வருகையையும் உணர்வுகளையும் அவதானித்த காவல் துறையினர் விசேட அனுமதியை வழங்கியதுடன் இரவு 10 மணிக்கு பின் அமைதியான முறையில் தங்களின் எதிர்ப்புகளை தெரிவிக்கும்ப…

  9. வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.நா. பணியாளர்கள் யார்?: தகவல் வெளியிட ஐ.நா. மறுப்பு வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் சிலர் வெளியே நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பது தொடர்பான செய்திகளை உறுதிப்படுத்தியிருக்கும் ஐ.நா. அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு மறுத்துவிட்டது. நடமாடும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவரும் நிலையில் தமது பணியாளர்கள் சிலர் முகாம்களில் நடமாடும் சுதந்திரம் வழங்கப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருப்பதா

    • 0 replies
    • 657 views
  10. தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா. பல உலக நாடுகளிடமும், மற்றும் உலக நிறுவனங்களிடமும் - போர் ஆயுதங்களையும், போர்-சார் தொழில்நுட்ப உதவிகளையும், விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவியையும், அதற்கும் மேலாக போருக்கான தார்மீக ஆதரவையும் பெற்று - இன்றைய …

  11. Started by rajasinl,

    YOGI Annais interview 15-04-2009 சமகால அரசியல் - சித்திரை 15, புதன் - http://www.pulikalinkural.com/

    • 0 replies
    • 1.8k views
  12. UNSG’s Chief of Staff to Sri Lanka, and Ships off the Beach? UN Secretary General Ban Ki-moon is quietly sending his chief of staff Vijay Nambiar, a former Indian Diplomat, as a special envoy to Sri Lanka. Mr Nambiar is expected to be there by tomorrow. It is learned that the Sri Lankan Government has first objected his visit but then relented due to UN pressure. Sri Lanka rejects to accept British Special Envoy Des Browne till now. UN humanitarian chief John Holmes in his yesterday's special briefing mentioned about using 'quiet diplomacy' with Sri Lanka, Is this move also a quiet diplomacy? More NEWS Courtesy:TamilNational.Com

    • 1 reply
    • 1.8k views
  13. இந்த வருடத்தில் அதிகளவான இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு மத்திய குடிவரவுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாவது நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. எரித்திரியாவிலிருந்து 782 விண்ணப்பங்களும் இலங்கையிலிருந்து 454 விண்ணப்பங்களும் நைஜீரியாவிலிருந்து 431 விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அகதி அந்தஸ்து குறித்த சட்ட விதிகள் கடுமையாக்கப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து நீதியமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் தொடர்பில் தற்போது விவாதம் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுக…

  14. ஈழமக்களை இத்தாலி சோனியா ஆதரவுடன் இந்தியப்படையின் துணையுடன் நச்சுவாயு குண்டுகளை கொன்றுக்குவிக்கும் சிங்கள இந்தியப்படையினை கண்டித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக இன்று (16.04.2009) மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  15. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  16. Started by nunavilan,

    எதிரொலி

    • 0 replies
    • 1.2k views
  17. தோழர் தியாகு அவர்களின் வரிகளில் சில .. .. .. ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  18. வெல்க ஈழம் -- நடிகர் சத்தியராஜ்

    • 0 replies
    • 1.4k views
  19. பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உதவிகளைச் செய்யும் திறமை நோர்வேயிடம் இல்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நோர்வேயின் ‘இனப்பிரச்சினைத் தீர்வு’ முயற்சிகள் தோல்வியடைந்துள்ளபோதும் சர்வதேச சமூகத்தில் தம்மை அனுசரணையாளர்களாகக் காண்பிப்பதற்கு நோர்வே முயற்சிப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன கூறினார். இலங்கைக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஈடுபடுவதற்கு நோர்வே சுதந்திரமாக இடமளித்திருப்பதால், இதனால் அந்த நாட்டின் மீது இலங்கை கொண்டிருந்த நம்பிக்கை இழக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்ப…

  20. சிறிலங்காவின் தென்பகுதி மொனறால மாவட்டத்தில் உள்ள சிங்களக் கிராமம் ஒன்றின் மீது இரண்டு நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற ஒருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 400 views
  21. தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 503 views
  22. சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு பயணத்தினை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவைச் சந்தித்து இன்று விரிவான பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 295 views
  23. நீண்ட காலமாகத் தொடரும் இன நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை தன்னால் முடிந்தளவுக்கு மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள கனடா, இருந்த போதிலும் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்க வேண்டும் என்ற விடயத்திற்கு பதில் சொல்ல முடியாது எனவும் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 448 views
  24. சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மொனறாகலவில் இந்திய வம்சாவழி தமிழர்கள் மீது சிங்களக் கடையர்கள் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். இச்சம்பவத்தையடுத்து இப்பகுதியில் வாழ்ந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள் அச்சம் காரணமாக தமது வீடுகளை விட்டு வெளியேறி காடுகளுக்குள் சென்று மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளச்சிக்கடைத் தோட்டம், போகாலைன் தோட்டம் ஆகிய பகுதிகளிலேயே சிங்களக் காடையர்கள் புகுந்து தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். இந்தத் தோட்டங்களுக்குள் பிரவேசித்த சிங்கள இளைஞன் ஒருவரின் செய்கையால் ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பெருமளவு பெருமளவு சிங்களவர்கள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் சகி…

  25. இந்தியத் தலைநகர் புதுடில்லிக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே.நாராயணனை இன்று புதன்கிழமை இரவு சந்தித்து நீண்ட நேரம் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.