Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 15/04/2009, 01:49 [ செய்தியாளர் சத்தியன்] சிறீலங்காவுக்கு 160 மில்லியன் டொலர்களை கடன் உதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது ஆசிய அபிவிருத்தி வங்கி சிறீலங்காவுக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் உதவியாக வழங்க முன்வந்துள்ளது. யுத்த முன்னெடுப்புகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மின்சாரத்தினை வழங்குவதற்கும், மின்சார வசதிகளை மேலும் மேம்படுத்தவும் இந்த நிதியை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. பதிவு

  2. tamils against genocide-London protest sky news ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1k views
  3. Mass human tragedy possible any moment in 'safety zone' [TamilNet, Tuesday, 14 April 2009, 23:53 GMT] Sri Lanka Army (SLA) on Tuesday night launched a full scale ground offensive attempting to break the last earth bund of the Liberation Tigers of Tamileelam (LTTE) situated close to the safety zone on Puthukkudiyiruppu - Mullaiththeevu Road, TamilNet correspondent in Vanni reported Wednesday early hours, Sri Lankan time. When the Co-Chairs countries have asked for the extension of ceasefire, Colombo's defiance and ferocious attack on the civilian safety zone are widely seen by political observers as efforts to fulfil the agenda of India, which is scheduled to receiv…

  4. காலத்தை தவறவிட்டால் கண்டவனெல்லாம் கால்பதிப்பான் இதயச்சந்திரன் உலகப் பரப்பெங்கும் எழுச்சி பெற்றுள்ளது தமிழீழ மக்களின் போராட்டங்கள். தன்னியல்பான எழுச்சியால் ஒன்று திரளும் மக்கள் கூட்டம் சர்வதேசத்திடம் நீதிகோரி வீதியில் இறங்கிவிட்டது. மாணவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்படும் இப் பேரெழுச்சி விடுதலையை நோக்கிய திசையில் பயணிக்கிறது. தமிழினப் படுகொலையை மூடிமறைத்து, மனிதக் கேடய மாய்மாலங்களைத் தூக்கிப்பிடிக்கும் சர்வதேச வல்லரசாளர்களின் போலி ஜனநாயக முகத்திரைகளை கிழித்தெறிய இளைஞர்கள் கிளர்ந்தெழுந்துவிட்டார்கள். சிங்களத்தின் அழிவினைத் தடுத்து நிறுத்த சமாதானக் காவலர் வேடமிட்டு 2001ல் வன்னிக்கு யாத்திரை மேற்கொண்ட மேற்குலகின் தூதுவர் எரிக் சொல…

  5. பொது மக்கள் மீது பாரிய அழிவுத் தாக்குதலை சிறிலங்கா அரசு இன்றிரவு ஆரம்பிக்கலாம் திகதி: 14.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] இரண்டு நாள் போர் நிறுத்தத்தை சர்வதேசத்திற்கு அறிவித்த சிறிலங்கா அரசாங்கம், அதனை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக தொடர்ச்சியாக தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கின்றத

  6. படுகாயமடையும் இந்திய படையினர் புல்மோட்டை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படுகின்றனர் வன்னி போர் முனையில் படுகாயமடையும் இந்திய படையினர் புல்மோட்டையில் அமைந்துள்ள இந்திய தள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அங்கிருந்து கொழும்பு தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்கால வன்னிக்களமுனையில் இந்திய படையினரின் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப்புலிகளின் தாக்குதலில் பல இந்திய படையினர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு படுகாயமடைந்து சுமார் 100க்கும் அதிகமான இந்திய படையினர் கடந்த இரு வாரத்தில் படுகாயமடைந்து புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு புல்மோட்டையில் இந்திய இ…

  7. http://keetru.com/literature/interview/tamilnathy.php சென்று பாருங்கள்

    • 0 replies
    • 1.5k views
  8. நியுசிலாந்தில் உரிமைக்கான போராட்டம். இன்று ( 14 : 04 : 2009 ) நியுசிலாந்தில் ஈழத்தமிழர்களால், இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நியுசிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பாக தொடங்கப்பட்டது. 1. To push the GoSL for an urgent and permanent ceasefire using coordinated diplomatic pressure. 2. To call upon the UN to intervene and arrange for stationing of UN Human rights monitors in Vanni area till the situation becomes normal and the civilians are settled in their homes and their lands. 3. Request the GoSL to allow unhindered access for the local and international NGOs to provide humanitarian assistance to the civilians who are currently denied food …

    • 1 reply
    • 696 views
  9. சந்திப்புத் தொடர்பில் சிறீலங்கா சரியான அறிக்கை வெளியிடவில்லை - மெக்சிக்கோ மெக்சிக்கோ - சிறீலங்கா சந்திப்புக்கு பின்னர் சிறீலங்கா அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் விவாதிக்கப்பட்ட விடயங்ககள் சரியான முறையில் தெரிவிக்கப்படவில்லை என மெக்சிக்கோவின் ஐ.நா தூதுவர் குளூட் கெலர் (Claude Heller) தெரிவித்துள்ளார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளபட வேண்டும் என மெக்சிக்கோ தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் அவசர அவசரமாக மெக்சிக்கோ நாட்டுக்குச் சென்றிருந்த சிறீலங்கா வெளிவிகாரச் செயலர் பாலித் கோகண, மெக்கிக்கோ துணை அமைச்சர் கொமஸ் ரிபல்டோ மற்றும் அரச அதிகாரிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார். இப் ப…

    • 3 replies
    • 1k views
  10. வன்னியில் இருந்து வரும் இளம் ஆண், பெண்கள் படையினரால் பலர் முன்னிலையில் நிர்வாணமாக்கப்பட்டு சோதனை (2ம் இணைப்பு) திகதி: 14.04.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] சிறிலங்காவின் கொடூரமான இனப்படுகொலைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் வன்னிப் பகுதியில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகின்ற மக்கள் படையினரால் மிக மோசமான உடல் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணம், வவுனியா பகுதிக்கு வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என இந்த அவலத்தை நேரில் கண்டுகொண்டுள்ள சர்வதேச தொண்டர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். சோதனைச் சாவடிக்கு வருவதற்கு முன்னரே ஆடைகளைக் களைந்துவிட்டு விரிசையாக குறிப்பிட…

  11. போர் சுமக்கும் மகிந்தவுக்கு எதிராக தமிழினத்தின் வேர் சுமப்போம் - ப.தெய்வீகன் - தமிழ்மக்களின் சதைகளாலும் பிண்டங்களாலும் செய்த வெற்றிக்கோப்பையை காண்பித்து சிங்கள தேசத்தின் புதுவருடத்தை மகிந்த அரசு மகிழ்ச்சியாக கொண்டாடுகிறது. தானும் தனது படைகளும் இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக அறிவித்துள்ள மோதல் தவிர்ப்பை ஏதோ தான் தமிழ்மக்களுக்கு செய்த பெரும் கைங்கரியமாக உலகெமெலாம் அறிவித்துள்ள மகிந்த அரசு, அதனை தனது அரசியல் நலனுக்கு லாவகமாக பயன்படுத்தவும் தவறவில்லை. பாதுகாப்பு வலயத்திற்குள் தினமும் கொன்று குவிக்கப்படுகின்ற மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று உலகமே ஏங்கி தவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், தமிழ்மக்கள் தொடர்பில் எந்தக்கவலையும் இல்லாத இரு அரசியல் தலைவர்கள…

    • 1 reply
    • 790 views
  12. சுவிஸ்முரசம் சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் கிருஷ்னா அம்பலவாணரின் சாகும் வரையான உண்ணாவிரதத்திற்கு முதலில் அனுமதி வழங்கியிருந்த காவல் துறையினர் இன்று நண்பகல் ஒரு மணியுடன் அந்த அனுமதியை ரத்து செய்து அவ்விடத்தை விட்டு அனைவரையும் அகலுமாறு பணித்ததை தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவிய போதிலும் உண்ணாவிரதப்போராட்டம் உறுதியுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. அனுமதி ரத்து செய்யபட்டு அங்கிருந்து அகலுமாறு கூறிய காவல் துறையின் உத்தரவை மதித்து அங்கிருந்து அகன்ற கிருஷ்னா அம்பலவாணர் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சு அலுவலக முன்றலில் தனது உண்ணாவிரத்தை தொடர்ந்து மேற்கொண்டவேளை அவர் வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகளால் பேச்சுவாரத்தைக்கென அழைத்து செல்லபட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தைக் கேட்டு சுவிஸ் வாழ…

  13. பிரபாகரனின் அடியும் மஹிந்தவின் முடியும் பன்முகப்பட்ட ஜனநாயகம் ஏகத்துவம் மாற்றுக்கருத்து சுதந்திரம் ஒரு பார்வை: ராஜா பரமேஸ்வரி: 2009 ஆம் ஆண்டில் தமிழ் சிங்கள புத்தாண்டு பிறந்து விட்டது. இந்தப் புத்தாண்டு நீலமாக பிறந்து விட்டதா என எண்ணத் தோன்றும் அளவிற்கு ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி எடுத்து ஒடுகின்ற இரத்தத்தின் ஊடாக இலங்கை நீலநிறமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏறத்தாள இரண்டு தசாப்தங்களின் பின் முதன் முறையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெருநிலப்பரப்புக்கள் அரச படைகளிடம் வீழ்ந்த நிலையில் இந்தப் புத்தாண்டை மக்கள் எதிர்கொள்கின்றனர். கடும்போக்குவாத, அடிப்படைவாத, சிங்களவர்கள் மட்டும் அல்ல முற்போக்குவாத, புத்திஜீவித்தனமான சிங…

  14. மகிந்தவின் புத்தாண்டு போர்நிறுத்தம்! புலிகளின்குரல் நாடகம் கேட்க நன்றி புலிகளின்குரல்

  15. ஜனாதிபதி மஹிந்தவின் 48 மணி நேர போர் நிறுத்த அறிவிப்புக் காலத்தில் 40 பொதுமக்கள் மட்டுமே அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை [ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2009, 02:15.10 PM GMT +05:30 ] வன்னியில் உள்ள மக்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்ட 48 மணி நேர போர் நிறுத்த காலத்தில் இன்று 40 பொதுமக்கள் மாத்திரமே படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் வடமராட்சி கிழக்கிலிருந்து படகு மூலம் வடமராட்சி, பருத்தித்துறை முனைப் பகுதிக்கு கடல் மார்க்கமாக 26 பேரும், வவுனியாவுக்கு தரை மார்க்கமாக 14 பேரும் வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பருத்தித்துறைக்குச் சென்ற 26 பொதும…

  16. சாகும் வரை லண்டனில் உண்ணாவிரதம் இருக்கும் திரு பரமேஸ்வரன் அவர்களின் செவ்வி. 1. The demands put forward by the two hunger strikers follow: Immediate and permanent ceasefire Food and medical aid should be allowed to reach the civilians immediately with international monitori... 2.Immediate and permanent ceasefire 3.Food and medical aid should be allowed to reach the civilians immediately with international monitoring committees and allow Mercy Mission to Vanni 4.UN Secretary General Ban Ki-moon and UK Prime Minister, Gordon Brown, arrange to meet our representatives. 5.Liberation Tigers of Tamil Eelam are our sole representatives …

    • 0 replies
    • 792 views
  17. நிரந்தரமான ஒரு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்த கோரிக்கையைத் திட்டவட்டமாக மறுத்துள்ள சிறிலங்கா அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடும் வரையில் அவ்வாறான போர் நிறுத்தம் ஒன்றுக்கு இடமே இல்லை என உறுதியாகத் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 356 views
  18. இலங்கைக்கும், மெக்சிக்கோவுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்புத் தொடர்பாக இலங்கை வெளியிட்டிருக்கும் அறிக்கை துல்லியமானது அல்ல என ஐக்கிய நாடுகள் சபைக்கான மெக்சிக்கோத் தூதுவர் குலூட் ஹெலர் தெரிவித்துள்ளார். “அந்த அறிக்கை துல்லியமானது அல்ல. இலங்கையில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பது பற்றியே நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம்” என ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைவர் பதவியை வகிக்கும் அவர் கூறியுள்ளார். அண்மையில் மெக்சிக்கோவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பலித கொஹண, மெக்சிக்கோவின் பிரதி வெளிவிவகார அமைச்சர், உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்து, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியிரு…

    • 2 replies
    • 1.5k views
  19. An Eelam sympathizer shouted slogans hailing LTTE Leader Prabhakaran and hurled a wooden object at India's Central government Home Minister P. Chidambaram, who was addressing an election rally on Sunday in Karaikudi, a town of Tamil Nadu. The man, identified as Ramu, caused a flutter when he rushed to the dais when Minister Chidambaram was addressing an election meeting. He slammed the wooden dais with some object, shouted slogans in support of Prabhakaran and demanded that the war in Sri Lanka be stopped, police said. Ramu was immediately whisked away by police. Union Minister P Chidambaram's comments on Sri Lankan Tamil issue have sparked fury many a times in T…

  20. இரண்டாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணரை சுவிற்சர்லாந்து வெளிவிவகாரத்துறை அமைச்சின் அரசியல் பிரிவின் அதிகாரிகள் வன்னிப்பெரு நிலப்பரப்பின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 354 views
  21. சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மொனறாகலவில் உள்ள புத்தள பகுதியில் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிங்களக் கிராமவாசிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களுக்குள் இங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 371 views
  22. நெதர்லாந்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாபெரும் 'உரிமைக்குரல்' பேரணி நிகழ்வு நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 316 views
  23. ஈழத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களையும் குழந்தைகளையும் மக்களையும் காக்கும் ஒரே நோக்கத்தோடு தமிழகம் முழுவதிலும் இருக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 442 views
  24. தாயகத்தில் இடம்பெறும் மனிதப்பேரவலத்துக்கு ஆஸ்திரேலிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் நான்கு இளைஞர்கள் மேற்கொண்டுவரும் காலவரையறையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் பெருந்தொகையான மெல்பேர்ன் வாழ் தமிழ் உறவுகள் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மெல்பேரன் டண்டிநொங் பகுதியில் ஆரம்பமாகிய இந்த போராட்டத்தில் உண்ணாவிரதிகளான ரமணா, சந்திரன், பானு, தெய்வீகன் ஆகியோர் முதலில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். உடல்நிலை தொடர்பான உறுதியை மருத்துவர்கள் அறிவித்ததை அடுத்து உண்ணாவிரதிகள் மேடைக்கு சென்றனர். அகவணக்கத்துக்கடன் ஆரம்பமான நிகழ்வில் முதலில் உண்ணாவிரதிகளுக்கு தமிழ்நாட்டில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.