Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கதின் முன்னாள் தலைவர் கருப்பன்,சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தற்போதைய நடுவனரசு ஆயிரக்கணக்கான் இந்திய இராணுவ வீரர்களை இலங்கைக்கு இரகசியமாக அனுப்பிவருகிறது. அங்கு போரில் மரணமடையும் இந்திய இராணுவத்தினரின் உடல்கள் இரகசியமாக புனேவுக்கு எடுத்து சென்று, பின்னர் சம்பத்தப்பட்டவர்களிடம் உடலை ஒப்படைத்து வருகிறது.மேலும் காயம் அடைந்த இந்திய இராணுவத்தினருக்கு மிக இரகசியமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள இராணுவ மருத்துவமனணயில் வைத்து சிகிச்சைஅளிக்கப்படுகிறது. ஆயுதஉதவி மட்டுமல்லாமல் சீனாவுடன் சேர்ந்து 80 ஆயிரம் கோடி கடனையும் மத்திய அரசுவழங்கியுள்ளது. இந்திய இராணுவத்தினர…

  2. குருதிப் பை இல்லாமையால் நாள் தோறும் 6 சிறுவர்கள் உயிரிழப்பு வன்னியில் சிறீலங்காப் படையினர் தாக்குதல்களில் குருதி இல்லாம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 சிறுவர்கள் அல்லது குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக சிறீலங்காப் படையினரின் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் படுகாயமடையும் சிறுவர்கள் மருத்துமனைக்கு கொண்டு சென்றபோதும் அங்கு குருதியை சேகரிப்பதற்கான குருதிப் பை இல்லாமையாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக பதிவு செய்தியாளர் எம்மிடம் தெரிவித்துள்ளார். பதிவு

  3. தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க அணியினர் ஈழத்தமிழர்கள் மேல் அதிக கரிசனை காட்டுவதும், அவர்களின் விடியலுக்கு ஆதரவு தெரிவிப்பதும் எமக்கும், எமது மக்களுக்கும் நம்பிக்கையினையும், மகிழ்ச்சியையும் தருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். "ஹெட் லைன்ஸ் ருடே" என்ற ஆங்கில ஊடகத்திற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவிதுள்ளார். அங்கு தொடர்ந்து மேலும் கருத்து தெரிவித்துள்ள பா.நடேசன், ஈழத்திழர்களின் பால் இன உணர்வாலும், பாசத்தாலும் தமிழக மக்கள் ஒன்றியே நிற்கின்றார்கள். அந்த வகையில் ஆரம்ப காலங்களில் அ.தி.மு.க வின் நிறுவுனரும், முன்னாள் முதலமைச்சருமாக இருந்த அமரர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், ஈழத்தமிழர்களுக்கான விடி…

    • 10 replies
    • 1.3k views
  4. வீரகேசரி இணையம் - "சிறுவர்களின் கைகளில் இருக்க வேண்டியது புத்தகங்களே தவிர ஆயுதங்கள் அல்ல "என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.நேற்று திருகோணமலை வெல்கம் ஹோட்டலில் நடை பெற்ற பொலிஸாருக்கான "சிறுவர் உரிமைகள் " தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பில் தான் சிறுவர் போராளியாக இணைந்து கொண்டதையும் தனது உரையின் போது நினைவு படுத்திய அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுவதால் அவர்கள் எதிர்நோக்கும் வேதனைகளையும் வலிகளையும் நான் நன்கு அறிந்துள்ளேன். காரணம் நானும் இதனை சிறுவர் போராளியாக இருந்து ஒரு காலத்தில் அனுபவித்தவன். என்னைப் பொறுத்தவரை சிறுவர்கள் படைய…

  5. இணைத்தலைமை நாடுகள், கனடா போன்றவை உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததைக் கூட செவி மடுக்காமல்.. வன்னி மக்களை அழித்தொழிப்பதற்கான "உலகின் மிகப்பெரிய மனிதாபிமான யுத்த நடவடிக்கை" என்ற கவர்ச்சிகரமான பெயரில் தமிழின அழிப்புக்கான இறுதிப் போர் நடவடிக்கையை சிறீலங்காவின் 58வது படைப்பிரிவு இன்று ஆரம்பித்துள்ளதாக சிறீலங்கா அறிவித்துள்ளது. உலகின் இத்தனை நாடுகளிலும் தமிழர்கள் எழுப்பும் குரல்களை யாரும் உண்மையான அக்கறையோடு செவிமடுக்காத நிலையில்... தமிழ் மக்களின் இழப்புக்கள் குறித்து எந்த அக்கறையும் இன்றி இந்தியா போன்ற நாடுகள் மெளனமாக இருந்து சிறீலங்காவின் இன அழிப்புப் போர் நடவடிக்கைகளை வரவேற்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும் 350 பொதுமக்களைப் பலி கொண்ட சிறீலங…

  6. புலிகளின்குரல் நாளிதழ்நாழி கேட்க இங்கே அழுத்தவும். 07-04-09 நன்றி புலிகளின்குரல் வானொலி

    • 2 replies
    • 1.8k views
  7. மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை:வைகோ இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் உரையாற்றினேன். ஆனால் என் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் செய்தி வெளியாகி உள்ளது. முதல்- அமைச்சர் கருணாநிதி நேற்று தமிழக மக்களை ஏமாற்றுகிற நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். தாயே, அம்மா, இந்திரா காந்தியாக மாற சோனியாவுக்கு கோரிக்கை விடுத்தார். இலங்கை தமிழர்கள் மீது இப்படிப்பட்ட குண்டுகள் வீசப்பட்டதில்லை. முதல்-அமைச்சர் கர…

  8. லண்டன்: லண்டன் இந்தியத் தூதரகத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேருவின் சிலையின் தலை உடைக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்கள் இதை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் கோரி லண்டனி்ல் 4 நாட்களாக இலங்கைத் தமிழர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந் நிலையில் இந்தியா ஹவுசில் வைக்கப்பட்டிருந்த நேரு சிலையின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த குளோஸ் சர்க்யூட் கேமராவை திருப்பிவிட்டு இந்தச் செயலை செய்துள்ளனர். இதனால் இதை உடைத்தது யார் என்று தெரியவில்லை. ஆனாலும் போராட்டம் நடத்திய இலங்கைத் தமிழர்களில் யாரோ தான் இதைச் செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து விசாரணை நடந்து வர…

  9. ""தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால் அவரைக் கெளரவமாக நடத்த வேண்டும்'' என முதல்வர் கருணாநிதி விடுத்திருக்கும் வேண்டுகோள் விஷமத்தனமானது. தீய உள்நோக்கம் கொண்டது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய, சீன, பாகிஸ்தான் நாடுகள் வாரி வழங்கியுள்ள நவீன ஆயுதங்களை ஏந்திப் போராடும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்தி வருகிறார்கள். நமது மக்களைக் காப்பாற்றப் போராடும் புலிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூறவோ அல்லது ஈழத்தமிழர்கள் மீது நச்சு வாயுக் குண்டுகளை வீசி கொடூரமாகக் கொலை செய்யும் சிங்கள வெறியர்களைக் கண்டிப்பதற்கோ இதுவரை முன்வராத கருணாநிதி அவர்களின் முதுகில் குத்துவத…

    • 7 replies
    • 2k views
  10. விழித்தெழுங்கள் தமிழர்களே ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.2k views
  11. வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாகவும் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பாகவும் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் அமெரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் றிச்சர்ட் பெளச்சருக்கும் இடையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று முன்நாள் புதன்கிழமை சந்திப்பு நடைபெற்றது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தொலைக்காணொலி உரையாடல் (Video conferencing) ஊடாக இச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார். தமிழர் தாயகத்தில் உள்ள தமது உறவுகள் தொடர்பாக அமெரிக்க தமிழர்கள் கொண்டுள்ள அதிகரித்த உணர்வுகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட றிச்சர்ட் பெளச்சர், நெருக்கடியான இந்தக் கால…

  12. இங்குள்ள குழந்தைகள் தாலாட்டுப் பாடல்களைக் கேட்கவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் இறந்து கொண்டிருப்பவர்களின் மரண ஓலத்தைத் தான்: இலங்கை அரசாங்கம் அதனைப் பாதுகாப்பு வலயம் என்று கூறலாம். ஆனால் அங்கு பாதுகாப்பில்லை. எந்தக் கவனிப்பும் இல்லாத பிரதேசம் அது. உணவும் கூட எதுவும் இல்லை. கடந்த மாத ஆரம்பத்தில் 24 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் காயமுற்றிருந்தார். 12 நாட்களின் பின்னர் மார்ச் 14ஆம் திகதி தற்காலிக இடத்தில் இயங்கி வரும் ஒரேயொரு வைத்தியசாலையில் அவர் ஒரு குழந்தையைப் பிரசவித்தார். குழந்தையின் தொடையில் ஒரு சிறிய ஷெல்துண்டு இருப்பதை மருத்துவப் பணியாளர்கள் அவதானித்தனர். பிறந்த அந்தக் குழந்தை பால்குடிப்பதற்கு முன்பதாகவே சத்திரசிகிச்சைக்கு…

    • 0 replies
    • 670 views
  13. மோதல்களை முடிவிற்கு கொண்டுவருமாறு இணைத்தலைமை நாடுகள் அழைப்பு வீரகேசரி இணையம் 4/10/2009 10:56:20 AM - இலங்கையின் வடக்கே மோதல்களை முடிவிற்கு கொண்டுவருமாறு விடுதலை புலிகளிற்கும் அரசாங்கத்திற்கும் இணைத்தலைமை நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. யுத்த வலயத்தில் சிக்கி பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் இணைத் தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கியுள்ள 100,000 த்திற்கும் மேற்பட்ட சிவிலியன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன. மோதல் தவிர்ப்பு வலயங்க…

    • 2 replies
    • 953 views
  14. புத்தாண்டு மற்றும் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறிலங்காவின் தென்பகுதியில் பலப்படுத்தப்பட்டுள்ள அதேவேளையில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது கடந்த இரண்டு நாட்களில் 250-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 281 views
  15. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடுமையாக பெய்து வரும் மழைக்கும் மத்தியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் 292 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 379 views
  16. பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருப்பவர்களில் ஒருவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிற்கு எதிர்வரும் புதன்கிழைமை அழைத்துச் செல்ல பிரித்தானிய அரசு ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 21 வயதுடைய சிவதர்சன் சிவகுமாரவேல், 28 வயதுடைய சுப்பிரமணியம் பரமேஸ்லரன் ஆகிய இளைஞர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு முதல் இந்த போராட்டத்தை தொடங்கியிருந்தனர். கடும் குளிருக்கு மத்தியிலும் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் இவர்கள் இருவரும் தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களில் ஒருவரின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்ற…

    • 3 replies
    • 1.2k views
  17. தமிழ் மக்கள் உலகம் பூராகவும் எழுச்சியோடு போராடி வருகிறார்கள்... உடனடியாக நல்ல வகையில் பதில்கள் கிடைக்கிறதோ இல்லையோ பலரும் பலதேசியங்களும் திரும்பி பார்க்கும் ஒரு ஒற்றுமையான இனமாக தமிழ் உணர்வாளர்கள் இருக்கிறார்கள்... இப்படியான ஒரு ஒற்றுமை எங்களை பலப்படுத்துவதோடு சர்வதேசத்தின் கவனத்தை நன்கு எங்கள் மீது திருப்பி விடும் என்பதில் சந்தேகம் இல்லை... சில துரோக சக்திகள் இந்த ஒற்றுமை மீது சேறு பூசும் நடவடிக்கைகள் பலவற்றை செய்திகளை திரித்து செய்து வருகிறது.. 2 லட்சத்துக்கும் அதிகமாக தமிழர்கள் உள்ள லண்டன் நகரில் சுழற்ச்சி முறையின் நான்காவது நாளாக மக்கள் தங்களது கோபங்களை சிங்கள அடக்கு முறை கொலைவெறிக்கு எதிராக வெளிப்படுத்தி வருகின்றனர்... இப்போது எனது கேள்வி என்…

  18. தமிழ் மக்கள் அனைவரும் தற்போது பேரெழுச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் மனதில் சில தடுமாற்றங்களும் குழப்பங்களும் உருவாகியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. வன்னிக் களமுனை தொடர்பாக வந்த செய்திகளும், சிங்கள அரசின் மிகைப்படுத்தப்பட்ட வெற்றிப் பிரச்சாரங்களும் வன்னி மக்களின் பேரவலங்களும் ஒன்றுசேர்ந்தே இத்தகைய தடுமாற்றங்களை பெரும்பாலான தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. இவ்வகையான சலனங்கள் உருவாகுவது யதார்த்தமானது என்றாலும், தமிழர்தம் போராட்டத்தின் மிக முக்கியமான காலகட்டத்திற்கு வந்திருக்கின்ற இன்றைய வேளையில் இவற்றிலிருந்து விடுபட்டு தெளிவு பெறுவது மிக மிக அவசியமானது. புலிகள் தங்களின் போராட்டகால வரலாற்றில், இப்பொழுது பின்வாங்கிச் சென்றுள்ளதைப் போன்று இதுவரைகாலமும் பின்…

    • 3 replies
    • 1.3k views
  19. மிகநுட்பமாக அழித்தொழிக்கப்படும் ஈழத் தமிழர்களும் வரலாற்றுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய தமிழக மக்களும் தாரகா 1 தெற்காசிய நிலப்பரப்பினுள் மிக நுட்பமான ஒரு இன அழித்தொழிப்பொன்று அரங்கேறிவருகின்றது. சிறிலங்கா அரசு இந்திய அனுசரனையுடனும் ஆசியுடனும். ஈழத் தமிழ் மக்களை மெதுவாக அழிக்கும் முயற்சியில் மேலும் முன்னேறியிருக்கிறது. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கூட்டுநலன்களை மிகவும் தந்திரோபாயமாக கையாண்டு வருகிறது சிங்களம். உலகின் பல வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் இறுதி கட்டத்திற்கான தயாரிப்பில் இறங்கியிருக்கிறது. இந்திய மத்திய அரசின் பிராந்திய நலன்கள், காங்கிரஸ் கட்சியின் பிரத்தியேக புலி எதிர்ப்பு அரசியல் ஆகியவற்றைக் கொண்டு இந்தியாவினையும்…

  20. இலங்கையில் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபையும் உலக சமுதாயமும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தெற்காசிய நாடுகளின் அரசு தலைவர்களுக்கு - தெற்கு ஆசிய நாடுகளின் முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், சமயத் தலைவர்கள் ஆகியோர் கூட்டறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 347 views
  21. இலங்கையில் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபையும் உலக சமுதாயமும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று தென்னாசியாவின் அதியுயர் கல்விமான்கள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தெற்காசிய நாடுகளின் அரச தலைவர்கள் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 326 views
  22. எனக்கு ஒரு கேள்வியல்ல பல கேள்வி இன்று எங்குபார்த்தாலும் பிரபாகரனை பிடிக்க அவர் கூப்பிடு தூரத்தில் தான் நிக்கிறார் என்டும் பிரபாகரன் தன்னுடைய சாம்பலைக்கூட எதிரிக்கு மிஞ்சக்கூடாது என்டுநேரில கேட்டு பார்த்தாக்கள் மாதிரியும் பலபேர் பலமாதிரியெல்லாம் எழுதினம். ஏன் எங்களில பலபேர் அதைநம்பி ஒப்பாரி கூட வைக்கினம் சமீபத்தில இலங்கை அரசாங்கம் புலிகளின் முக்கிய தளபதிகள் தீபன் உட்பட பலபேர கொண்றுவிட்டதாகவும் தீபனுடைய முகத்தை வீடியோவில காட்டியும் அவன் தன்னுடைய பரப்புரகைளை செய்யுறான் ஆனால் நாங்கள் செய்யவேண்டிதைவிட்டு விட்டு அவனுடைய பரப்புடைகளோடு ஒத்துப்போகிறோமே வெட்கமாய் இல்லையா இதுதான் நமது தேசத்தின் மீதும் நமது தேசியத்தலைவரின் மீது நமது ஈழத்தின் மீதும் வைக்கும் நம்பிக்கையா என்…

  23. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் அலுவலகம் முன்பாக கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற தொடர் உண்ணாநிலைப் போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களுடன் நேற்று முடிவுக்கு வந்தது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 381 views
  24. போர் முடிகிறது, அதற்குப் பின்....? [08 ஏப்ரல் 2009, புதன்கிழமை 5:00 மு.ப இலங்கை வடக்கில் வன்னியில் நடத்தப்பட்ட போர் முடிவுற்றுவிட்டதாக, விடுதலைப் புலிகள் தோற் கடிகக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். அதனையொட்டி சிங்களப் பிரதேசங்கள் குதூகலிக் கின்றன. அது இயற்கையானது; எதிர்பார்க்கவேண்டியது. ஆனால் அடுத்தது என்ன? என்ற கேள்வி நாட்டு நலனில் அக்கறையுள்ள, நிதானமாகச் சிந்திக்கும் பிரசைகளின் மனதில் எழுவது இயல்பு. அரசியல்வாதி என்பதால், நாட்டு நலனிலும் தமிழ்மக்களின் நலன்களிலும் அக்கறை உள்ளவர் என்ற வகையில், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் மேற்குறிப்பிட்ட கேள்விக்குப் பதில் காண விழை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.