Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய எறிகணை மற்றும் எம்ஐ-24 ரக உலங்கு வானூர்தி தாக்குதல்களில் 30 சிறுவர்கள் உட்பட 92 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 153 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 435 views
  2. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> நன்றி http://www.eelavetham.com/video/42/Seythi-Veetchu-GTV-Video

  3. இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பணிகளில் அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது என்கிறார் ஐநாவின் பிரதிநிதி வீரகேசரி இணையம் 4/5/2009 11:49:28 AM - இலங்கை அரசாங்கம் கஷ்டமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், இடம்பெயர்ந்து பெரும் எண்ணிக்கையில் வரும் மக்களின் உடனடி நிவாரண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்திற்கு ஐநா சபை உதவிகளைச் செய்து வருவதாக சனியன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியாகிய வோல்டர் கேலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐநா சபை செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கேலன், மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், அரச சமாதான செயலகப் ப…

  4. படுகாயமடைந்தவர்களில் கடந்த மாதம் மருத்துவமனையில் மட்டும் 599 பேர் பலி திகதி: 05.04.2009 // தமிழீழம் // [வன்னியன்] கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் மற்றும் வான்குண்டு வீச்சினால் படுகாயமடைந்த 14 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 599 பேர் புதுமத்தாளன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதனைவிட மேலும் பலர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்தனர். வன்னியியில் கடந்த மார்ச் மாத நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் வரதராஜா இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். இவரது அறிக்கையின் முக்கிய விபரங்கள் வருமாறு:698 சிறுவர்கள் உட்பட 3 ஆயிரத்து 350 பேர் எறிக…

  5. சட்டவிரோதமான நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக டச்சு வங்கி சர்வதேச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளது. பில்லியன் கணக்காண தொகைப் பணத்தை அரசாங்கம் செலுத்த தவறியுள்ளதாக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. ஜெர்மனிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட முதலீடு தொடர்பான ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமாக இலங்கை மீறியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இலங்கை அரசாங்கம் சர்வதேச வங்கிகளுடன் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், தமது வங்கிக்கு கிடைக்கப் பெறவேண்டிய பெருந் தொகை பணத்தை அரசாங்கம் வழங்கத் தவறியுள்ளதாக டச்சு வங்கி மன…

  6. தற்போதைய நிலமை குறித்து வன்னித் தமிழர் பேரவை ஐ.நா.விற்கு அனுப்பியுள்ள திறந்த மடல் திகதி: 05.04.2009 // தமிழீழம் // [வன்னியன் ] வன்னியின் தற்போதைய அவல நிலை குறித்து வன்னித் தமிழர் பேரவை திறந்த மடல் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான செயலர் ஜோன் கொல்ம்சிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வன்னித் தமிழர் பேரவையின் தலைவரும் செயலாளரும் கையொப்பமிட்டு, சிறிலங்காவின் பொய் பரப்புரைகளுக்கும், சர்வதேசத்தின் தவறான புரிந்துணர்வுகளுக்கும் விளக்கமளிக்கும் வகையில் வன்னி நிமைகளை, மக்களின் அவலங்களை விளக்கி நீண்ட அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதன் தமிழ் மொழியாக்கத்தைத் தருகின்றோம். பெறுநர்:- கலாநிதி ஜோன் ஹோல்ம்ஸ் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக…

  7. 05/04/2009, 07:11 [ கொழும்புச் செய்தியாளர் மயூரன்] பூசாவில் எட்டு மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ் பெண் விடுதலை தென்னிலங்கை பூசா முகமில் கடந்த 8 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் 16.7.2008 கொழும்பு வெள்ளவத்தை கம்டன் வீதியில் வைத்து அவர் கையடக்க தொலலைபேசி ஒன்றை ஒருவருக்கு வாங்கிக்கொடுத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறையடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை விசாரணை செய்த நீதிபதி அவர் குற்றமற்றவர் எனக்கூறி நேற்று விடுதலை செய்துள்ளார். இவர் சிறீலங்கா படையினரின் மற்றும் காவல் துறையினரின் செயலால் கடந்த பல மாதங்கள் சிறையில் வாடியமையும், இவ்வாறு பல …

  8. 05/04/2009, 06:51 [ வவுனியா செய்தியாளர் கோபி] யாழ்தேவி வவுனியாவரை - சிறீலங்காவின் பொய் பரப்புரை அம்பலம் யாழ்தேவி தொடரூந்து நேற்றும் மதவாச்சியுடன் கட்டுப்படுத்தப்படதாக பதிவின் வவுனியா செய்தியாளர் தெரிவிக்கின்றார். நேற்று யாழ்தேவி தாண்டிக்குளம்வரை சேவையில் ஈடுபடும் என்றும், யாழ் வவுனியாவுக்கான சேவைகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்திற்கான சேவையின் முன்னோடியாக நேற்று யாழ்தேவி தொடரூந்து தாண்டிக்குளம்வரை செல்லும் என பெரும் பரப்புரைகள் மேற்கொண்ட சிறீலங்கா அரசு, படைகள் மற்றும் பொக்குவரத்து அமைச்சு என்பன நேற்றய தினம் ஏன் சேவை மதவாச்சியுடன் மட்டுப்படுத்தபட்டது என்பதற்று கருத்து கூற மறுத்து விட்டன. …

  9. அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த வாரம் மோதல் சம்பவம் இடம்பெற்றதையடுத்து அம்பாறை மாவட்டத்தின் தென்பகுதி கிராமங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்ற

  10. தமிழ்ப் பகை சக்திகளை முறியடிக்க திரள்வீர் - பழ.நெடுமாறன் அழைப்பு தமிழ்நாட்டில் வாழும் ஆறரைக் கோடி தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்து "இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும், ஈழத்தமிழர் படுகொலை நிறுத்தப்படவேண்டும்" என்ற கோரிக்கைகளை முன்வைத்து பலவகையான போராட்டங்களை கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடத்தியும் இந்திய அரசு அதற்கு செவிசாய்க்க வில்லை. இந்தச் சூழ்நிலையில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் ஆற்ற வேண்டிய கடமை குறித்து ஆராய்வதற்காக திருச்சியில் வருகிற 4-4-09 சனிக்கிழமை அன்று கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கூட்டியிருக்கிறார். இது தொடர்பாக பல்வேறு அமைப்புகளுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு…

  11. உலகின் அனைத்து நாடுகளும் பொருளாதார அரசியல் இராணுவ கேந்திர வலிமைகளையும் முக்கியத்துவங்களையும் கொண்டே மதிப்பிடப்பட்டு பிரிவு படுத்திப்பார்க்கப்படுகின்ற

  12. திருகோணமலையில் ஆறு வயது சிறுமி மேரி வர்சா கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சந்திரகாந்தன் தலைமையிலான துணை இராணுவக் குழுவினரே சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தமது விசாரணைகளையடுத்துத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும், இந்தக் கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவங்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ள சந்திரகாந்தன், இதில் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்டு பின்னர் சயனைட் உட்கொண்டு மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் ஜனார்த்தனன் தமது கட்சி உறுப்பினர் அல்ல எனவும், தேர்தல் காலத்தில் மட்டுமே அவர் தம்முடன் இணைந்து செயற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் இந்த விசாரணை தொடர்பான விபரங்கள…

    • 0 replies
    • 610 views
  13. உட்காயங்களால் உதிரும் சிங்களம் – இதயச்சந்திரன் வன்னி மண்ணில் நிகழ்த்தப்படும் இனப்படுகொலையை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கீன் முன் தெரிவித்திருக்கின்றார். மக்கள் முற்றாக வன்னியை விட்டு வெளியேறும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்க

  14. வன்னி மக்களை சொந்த மண்ணில் இருந்து வெளியேற அனுமதிக்கு மாறு மீண்டும் ஐ.நா. செயலர் கோரிக்கை திகதி: 04.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] வன்னி மக்களை சொந்த மண்ணில் இருந்து வெளியேற அனுமதிக்கு மாறு மீண்டும் ஐ.நா. செயலர் கோரிக்கைவிடுத்துள்ளார். மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் சிக்குண்டுள்ள பொதுமக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான்கி மூன் நேற்று வெள்ளிகிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். வன்னியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகவும் அங்கு உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும், விடுதலைப் புலிகள் சிறிய நிலப்பரப்பில் பொதுமக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் அந்த…

  15. சதிவலை விரிக்கும் சிங்களம்! சரித்திரம் படைக்கும் தமிழினம்! Friday, 03 April 2009 04:57 TAMILAUSTRALIAN புலிகளுக்கு "பயங்கரவாதிகள்" என பட்டங்கொடுத்து புலிகளை முற்றாக அழித்து தமிழர்களின் தலைமையை இல்லாதொழித்து அதன்பின், புலிகளின் நாமம் அறவே இல்லாத தன் கைப்பொம்மையாகவே எப்பொழுதும் இருக்கக்கூடிய ஒரு தமிழர் தலைமையை உருவாக்கி, அதன்மூலம் தன் இஷ்டப்படி மிகவும் கீழ்மட்டமான தீர்வொன்றினை தமிழர்மேல் திணிப்பதே சிங்கள அரசின் திட்டம். ஆனால் அதன் திட்டத்தை தவிடுபொடியாக்கி வருகிறது தமிழர்சேனை. வன்னிக் களத்தில் தம் வெற்றிக்கு தேதிகுறித்து இறங்கிய சிங்களத்தால் இன்றுவரைக்கும் அதை எட்டிப்பார்க்கக் கூட முடியவில்லை. புலிகளை அழிக்கவும், வன்னி மக்களை தன் பக்கம் இழுக்கவும் அத…

  16. திபெத்திய ஏதிலிகளுக்கு வெண்ணெய் ஈழத் தமிழ் ஏதிலிகளுக்குச் சுண்ணாம்பு! இந்தியாவில் திபெத்திய ஏதிலிகள் மற்றும் ஈழத் தமிழ் ஏதிலிகள் பலர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு செய்யும் உதவி(?)களை இங்கு பட்டிய லிட்டுள்ளோம். கர்நாடகாவிலுள்ள திபெத்திய ஏதிலிகள் முகாம் ஏதிலிகள் எண்ணிக்கை. ஒரு முகாம் 22 பகுதிகளாகப் பிரிக்கப்பட் டுள்ளது. 5,232 ஏதிலிகள் உள்ளனர். வாழ்விடம் தாங்கள் விரும்பியது போல் வீடு களைக் கட்டிக் கொள்வதற்கு அனுமதி (அனைத்தும் மாடி வீடுகள் மற்றும் அவர் களின் கலாச்சாரப்படி கட்டப்பட்ட ஓட்டு வீடுகள்) சுகாதார வசதி: தனியாக ஒவ்வொரு பகுதிக்கும் திபெத்தியர்களுக்கு தரமான, நவீன வசதி களுடன் தனி மருத்துவமனை (5 மரு…

  17. இனி என் செய்வர் அவர்கள்....! [04 ஏப்ரல் 2009, சனிக்கிழமை 5:30 பி.ப இலங்கை] வன்னியில் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் நாளாந்தம் உயிரிழக்கின்றனர். அவர்கள் மீது நாம் அதிக அளவில் அக்கறை கொண்டுள்ளோம். மக்களின் உயிரிழப்புக்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு அங்கு போர்நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்படுவது அவசியம்.அவ்வாறு தெரிவித்திருக்கிறார், வலியுறுத்தி இருக்கிறார் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட். "பாதுகாப்பு வலயம்" எனப் பிரகடனப் படுத்தப்பட்ட பகுதிகளில் கூட, அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். அப்பாவி மக்கள் கொல்லப்படு வதைத் தவிர்ப்பதற்குப் போர் நிறுத்தம் அவசியம். இப்போதைய ஆபத்தான இடத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பா…

    • 0 replies
    • 1.5k views
  18. ஈழத் தமிழர்களின் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாகத் தலையிட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காக பாதுகாப்பதற்கான பொறுப்பு (Responsibility to Protect - R2P) என்ற கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும் என இந்தியாவின் முன்னணி சிவில் அரசியல் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 408 views
  19. இலங்கை நிலைவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் மேலும் விரிவாக ஆராய்வதற்கு இடமளிக்கப்படும் என ஐ.நா. பாதுகாப்புச் சபையின் புதிய தலைவரும், ஐ.நா.வுக்கான மெக்சிக்கோத் தூதுவருமான கிளாடி ஹெல்லர் கூறியுள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக பாதுகாப்புச் சபையில் ஆராய்வது குறித்து உறுப்பு நாடுகளுக்கிடையில் வேறுபட்ட கருத்துக்கள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். இலங்கை விடயம் பற்றி ஆராய்வது பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இல்லையென சில நாடுகள் கூறுகின்றன, சில நாடுகள் இலங்கை பற்றி ஆராயவேண்டியது அவசியம் என வலியுறுத்துகின்றன” என அவர் தெரிவித்தார். பாதுகாப்புச் சபையில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற இரண்டு விவாதங்களும் மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டிருக்கும் அவ…

  20. வன்னியில் தொடரும் போர் தொடர்பான பிந்திய நிலைமைகளை அறிந்து கொள்வதற்காகவும், களமுனைத் தளபதிகளுடன் ஆலோசனைகளை நடத்தி அவர்களுக்கான புதிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காகவும் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று சனிக்கிழமை வவுனியா சென்றிருந்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 729 views
  21. வன்னியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் தமிழின அழிப்புத் தாக்குதலில் இன்றும் 29 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 31 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 379 views
  22. இலங்கை வந்துள்ள ஐ.நா.பிரதிநிதி வோல்டர் கேலன் வவுனியா விஜயம் வீரகேசரி இணையம் 4/4/2009 1:06:59 PM - இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான பிரதிநிதி பேராசிரியர் வோல்டர் கேலன் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்து வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து கலந்துரையாடினார். விசேட வவுனியா முகாம் வன்னி இராணுவ தலைமையகத்திலிருந்து செட்டிகுளம் கதிர்காமர் நிவாரண கிராமம் அருவித்தோட்டம் முகாம் ஆகியவற்றுக்கு சென்று பார்வையிட்டனர். இவருடன் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ் விஜேயசிங்க, வவுனியா அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரும் முக்கிய இராணுவ அதிபர், பொலிஸ் அதிகாரிகளும் இங்…

  23. கருணாகுழு அலுவலகத்தில் கூட இருந்தவர்கள் தாக்குதல் - ஒருவர் பலி, இன்னொருவர் படுகாயம் திகதி: 04.04.2009 // தமிழீழம் // [விடியல்] மட்டக்களப்பு வடமுனையிலுள்ள துணை இராணுவக் குழு அலுவலகத்தில் நேற்றிரவு இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார் என மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே துணை இராணுவக் குழுவின் தலைவராக இருந்து செயற்பட்ட கருணாகுழுவின் அலுவலகங்கள் தற்போது விநாயகமூர்த்தி முரளீதரனின் கட்சி அலுவகமாக இயங்கி வரும் நிலையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ் அலுவலகத்தில் நேற்றிரவு 10.40 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் 17 வயதான ரேகன் என அடையாளம் காணப்பட்ட…

  24. மட்டக்களப்பு வடமுனைப் பகுதியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆயுதக்குழு அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முரளிதரன் குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மற்றும் இருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 351 views
  25. இது போன்ற ஒரு பிரச்சாரத்தை நாங்கள் கூடச் சரியாகச் செய்யவில்லை.

    • 2 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.