ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இலங்கைத் தமிழர்களுக்காக போராடும் இயக்கத்துக்கு பின்னடைவு ஏற்படும்: இல.கணேசன் சென்னை, புதன், 25 மார்ச் 2009( 10:51 IST ) "இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசினால், இலங்கைத் தமிழர்களுக்காக போராடும் இயக்கத்துக்கு பின்னடைவு ஏற்படும்'' என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர் இன்னல் தீர்க்க வேண்டும் என்பதில் இந்திய தமிழர்கள் உணர்வுபூர்வமாக அக்கறை கொண்டுள்ளார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக விடுதலைப்புலிகள் இயக்கம் பாடுபடுகிறது என்கின்ற எண்ணத்தில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளது முகாம் செயல்பட்ட காலங்களில் பரவலாக மக்கள் ஆதரித்தார்கள். ஆனால், ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிற…
-
- 4 replies
- 1.1k views
-
-
எவ்வித துன்பங்களைச் சுமந்தாலும் எதிரியிடம் செல்லும் எண்ணம் இல்லை திகதி: 26.03.2009 // தமிழீழம் // [வன்னியன்] துன்பங்களைச் சுமந்தாலும் எதிரியிடம் செல்வதில் எந்தவிதமான நன்மையும் இருக்கப் போவதுமில்லை எதிரியிடம் செல்லும் எவ்வித எண்ணமும் தமக்கு இல்லையெனவும் இடம்பெயர்ந்து பொக்கணையில் வசிக்கும் கனகரத்தினம் குணம் என்ற வியாபாரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரி விக்கையில், சிங்களப் படைகள் தற்பொழுது எங்களைப் பாரிய நெருக்கடி நிலைக்குள் தள்ளியுள்ளன. அத்துடன் மக்களை மீட்கிறோம் என்று கூறிக்கொண்டு எறிகணைத் தாக்குதல் மற்றும் விமானத்தாக்குதல்களை நடத்தி 2500 இற்கும் மேற்பட்ட எமது மக்களைப் படுகொலை செய்துள்ளனர். இந் நிலையில் சிறிலங்காப் படையினருக்கு எதிராக நாங்கள் அனைவர…
-
- 0 replies
- 1.1k views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.isaiminnel.com/video/index.php?...1&Itemid=43
-
- 4 replies
- 1.5k views
-
-
'ஆதரவு கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் சிங்கள இராணுவத்தின் கொடூரத்துக்கு துணை நின்ற இந்திய அரசு, தன்னுடைய இராணுவத்தையே அனுப்பி இப்போது இலங்கைப் போரில் அப்பட்டமாக குதித்துவிட்டது!' என படபடக்கும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. இதுபற்றி இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ''சிங்கள அரசு பல நாட்டு உதவிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகளை வேகமாக வென்றது. ஆனால், புலிகளின் முக்கியத் தளபதிகளைக்கூட நெருங்க முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்குள் நாலாயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வீரர்கள், சிங்கள இராணுவத்தைவிட்டு ஓடி விட்டனர். அதனால் ஊர்க்காவல் படை வீரர்கள்கூட களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஆனா…
-
- 2 replies
- 2.3k views
-
-
வணக்கம் எல்லோருக்கும். தமிழர் சிங்களவர்களிடையே பிரச்சனை ஏற்பட என்ன காரணம்? எமது மூன்றாம் தலைமுறை எம்மிடம் வந்து புலிகள் எதற்காக சண்டை பிடிக்கிறார்கள் எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்? அத்தோடு வெளி நாட்டு மக்களும் வந்து இந்த பிரச்சனை உருவாகக் காரணம் என்ன எனக் கேட்டால் என்ன சொல்வது? தயவு செய்து விளையாட்டாக எடுக்க வேண்டாம். நாம் ஈழம் என்ற தனி நாடு கேட்பதற்கும்,சிங்களவருடனுன் தமிழன் சேர்ந்து வாழ முடியாது என்பதற்கும்,இனப் பிரச்சனை உருவாகியதிற்கும் மூல காரணம் என்ன? அதற்கு யார் காரணம்? தனிய பல்கலைகளக வெட்டுப் புள்ளிகள் மட்டும் தான் காரணமா? அல்லது 1931ம் ஆண்டு டொனமூர் ஆனைக்குழுவினால் கொண்டு வரப்பட்ட பிரதேசவாத பிரநிதித்துவமும் பிரச்சனைக்கு தூண்டுகோலாக அமைந்தது எனக் கொள்…
-
- 23 replies
- 3.9k views
-
-
பொலநறுவையில் 4 விவசாயிகள் சுட்டுக்கொலை பொலநறுவை மாவட்டத்தின் துணை ஆயுதக்குழுவினதும் படையினரினதும் அதிக நடமாட்டம் உள்ள பகுதியான வெலிக்கந்தை பகுதியில் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் 4 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுட
-
- 7 replies
- 1.2k views
-
-
2 நாள்களாகக் கடுஞ்சமர்;தொடர்ச்சியாக நடக்கிறதுகனரக ஆயுதங்கள் கொண்டு புலிகள் தாக்குதல். புதன், வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்களிலும் முல்லைத்தீவுக் கள முனைகளில் இராணுவத் தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடர்ந்து கடும்சமர் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று புதன்கிழமை அதிகாலை வரை கடுஞ்சமர் நீண்டநேரம் நடைபெற்றதாகவும் அதற்கு முதல்நாள் செவ் வாய்க்கிழமை 12 மணிநேரம் சண்டை தொடர்ச்சியாக இடம்பெற்றதாகவும் களமுனைத் தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை விடுதலைப்புலிகள் கனரக ஆயுதங்களைத் தாராளமாகப் பயன்படுத்தி தாக்குதல்களை உத்வேகத்துடன் நடத்துவ தாகவும் அதன்காரணமாக படையினர் பெரும் எண்ணிக்கையில் காயமுறுவதாகவும் கூறப்பட்டது. இரு தரப்பிலும் அதிக இழப்பு முல்லைத்த…
-
- 2 replies
- 3.4k views
-
-
வீரகேசரி நாளேடு 3/25/2009 10:50:48 PM - விடுதலைப்புலிகள் பலமாக இருந்த ஓர் அமைப்பு என்பதனால் அவர்களை உடனடியாக அழிப்பது என்பது கடினமான காரியமாகும். புலிகளை முற்றாக அழிப்பதற்கு சில காலம் எடுக்கும் அவர்களை அழித்ததன் பின்னரே இந்நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்த முடியும் அது வரையிலும் சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என்று அமைச்சர் விநாகய மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். பழமைகளை மறந்து புதுமையை பற்றி செல்லவேண்டும் அதன் மூலமாகவே ஏற்பட்டிருக்கும் கசப்புணர்வை இல்லாதொழிக்க முடியும். இந்நிலையில் தமிழ் மக்களின் நலனில் கூட்டமைப்பு விருப்பம் கொண்டிருக்குமாயின் கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று பு…
-
- 12 replies
- 2.1k views
-
-
இன்று (26 03 2009) சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வன்னியில் காயமடைந்த எம் உறவுகளை கப்பலில் அழைத்து வந்தார்கள். அழைத்து வரப்பட்ட எம் உறவுகளின் விபரங்களை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் ? யாரிடம் தொடர்பு கொள்ளலாம் என்று அறியத்தருவீர்களா ? நன்றி
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழகத்தில் சென்ற தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றுக்கொள்ளாவிடினும், திமுக, அதிமுக, ஆகிய இரு கட்சிகளினும் பல்லாயிரக் கணக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளுமளவிற்குத் தேறியிருந்தது. இது திமுக, அதிமுக, ஆகிய இரு கட்சிகளினாலும் துன்பப்பட்ட மக்கள் தேடிய புதிய விருப்பத்தில் தேமுதிகவிற்குக் கிடைத்த வாக்குக்களாகவும் இருக்கலாம். அல்லது விஜய்காந்தின் பிரச்சாரத்திற்குக் கிடைத்த வெற்றியாகவும் இருக்கலாம். எதுவாயினும், தேமுதிகவின் இந்த வெற்றி குறித்து திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், ஆகிய பெருங்கட்சிகள் அப்போது பெரிதும் அலட்டிக் கொள்ளாத மாதிரி நடந்த போதும், அவர்களின் அடிவயிற்றில் கிலிகொள்ள வைத்ததென்னவோ உண்மைதான். அதனாற்தான் இம்முறை தேர்தலில் விஜய்காந்தின் தேமுதிகவினைத் தங்கள…
-
- 0 replies
- 2.2k views
-
-
இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மியன்மார் உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்று வரும் மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுணும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள நியூயோர்க் நகரில் வைத்து பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண், பான் கீ மூனை சந்தித்துள்ளார். ஜீ‐20 நாடுகள் மாநாடு, உலகப் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலதிக செய்திகள் விரைவில்....... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 1.4k views
-
-
சுற்றாடல் துறை அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க யானைத் தந்தங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சம்பிக்க ரணவக்க அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் வைத்து இரண்டு யானைத் தந்தங்களை பரிசளித்தார். இந்த நிகழ்வில் ஆளும் கட்சியின் மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்வுக்கு அரச ஊடகங்கள் பாரிய பிரசாரங்களை வழங்கியிருந்தன. இந்த யானைத் தந்தங்கள் எப்படி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு கிடைத்தன என்பது குறித்து இந்த ஊடகங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. எது எப்படி இருந்த போதிலும் சுற்றாடல் துறை அமைச்சர் யானைத…
-
- 0 replies
- 971 views
-
-
மூன்று நாட்கள் பயிற்சியுடன் சிறீலங்கா படையினரில் பலர் வன்னிக் களமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் நாடாளுமன்னற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த விஜயசேகரவே இதைத் தெரிவித்துள்ளார். அத்துன், தமது சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்த இந்தியப் படையினர் மீ்ண்டும் திருகோணமலைக்கு வந்திருப்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ள அவர், சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் சிறீலங்காவுக்கு பாதகமாகி வருவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 4 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகள் கனரக ஆயுதங்களால் தாக்குவதாலேயே பெருமளவாள படையினருக்கு காயம் ஆட்லறி மற்றும் ஷெல் போன்ற கனரக ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதால் படைத்தரப்பைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு காயங்கள் ஏற்படுகின்றன என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். வன்னியில் மிகக் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்குண்டுள்ள விடுதலைப் புலிகள் இராணுவத்தினர் இருக்கும் பகுதிகளுக்கு ஊடுருவி தாக்குதல்கள் நடத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். தேசிய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து வடக்கில் மேற்கொண்டு வரும் …
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மூன்றாவது கடற்தொழிலாளியின் உடலம் நேற்று மாலை கரையொதுங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் ம.குணசிங்கராசா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 373 views
-
-
டி.எஸ்.சேனநாயக்க ஆரம்பித்துவைத்த தமிழ்மண் அபகரிப்பு பணியை இடைவிடாது தொடரும் அரசுகள் -வ.திருநாவுக்கரசு- 57 வருடங்களுக்கு முன் மறைந்தவராகிய இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி டி.எஸ். சேனநாயக்க தேசத்தின் தந்தை(Father of the nation) என வர்ணித்து வருடாவருடம் நினைவுகூர்ந்து கட்டுரைகளும் வெளியிடப்படுவதைக் காண்கிறோம். உண்மையில், அவர் தேசத்தின் பிரச்சினைகளின் தந்தை என்பதே மிகப் பொருத்தமானதாகும். இலங்கையில் முதலாவது முதலாளித்துவக் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் ( ஐ.தே.க.) தலைவராய் விளங்கிய டி.எஸ். சேனநாயக்க விவசாயத் துறையில் அலாதியான ஆர்வம் கொண்டிருந்தவரென்று கருதப்படுவதுண்டு. நாடு 1948 இல் சுதந்திரமடைவதற்கு முன்பு அவர் விவசாய அமைச்சராயிருந்த காலப்பகுதியில் வெப…
-
- 0 replies
- 1.8k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணை மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்களும் கிராமசேவையாளரும் உட்பட 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 96 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 374 views
-
-
தமிழ் தேசியத்தின் நீண்டகால அபிலாஷைகளை தடுத்து நிறுத்துவதற்காக அரசாங்கத்தினால் இரண்டு கூலிப்படைகள் ஏவப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் வேலை முடிந்தவுடன் அந்த கூலிப்படைகளுக்கு என்ன நடக்குமென்று எங்களுக்கு தெரியும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார். மேற்கே மன்னார் முதல் கிழக்கே பொத்துவில் வரையிலும் பரந்து விரிந்து கிடக்கின்ற எமது இனத்தின் மரபுவழி தாயகத்தை வடக்கென்றும் கிழக்கென்றும் பிரித்து பார்க்க முடியாது. ஆனால் இனவாதிகளுக்கும் தமிழினத்தின் துரோகிகளுக்கும் அது தனித்தனியாகவே தெரியும் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
karmicdestinee Joined: 02 December 2006 Last Sign In: 2 days ago Videos Watched: 820 Subscribers: 19 Channel Views: 1,001 Graduated with a B.A. in English/Literature with a minor in International Studies. Moving on to graduate school to attain a PhD in English with a concentration in Postcolonial theory and literature, preferably South Asian. Independent research interests geared towards Sri Lanka. I will continue to advocate Tamil Eelam and to inform others about the genocide SL government is committing on Tamils. This is something important to me. "Thamilan illatha Nadu illai - Thamilanuku endru Oru Nadu illai." --- "There is no state without…
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவ செல்வதற்குத் தயாராக இருக்கின்றோம். முதலமைச்சர் கருணாநிதி, அதற்குரிய நாளைக் குறிக்கட்டும் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 338 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் எடுக்கப்படும் தீர்மானமே ஒரு நாட்டின் இறைமையையும் தீர்மானிக்கும் என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். சுவிசில் இருந்து வெளிவரும் 'நிலவரம்' வாரமிருமுறை ஏட்டுக்கு ச.வி.கிருபாகரன் வழங்கிய நேர்காணலின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐ.நா. மனித உரிமைக் குழுவின் பத்தாவது கூட்டத் தொடரில் நீங்களும் கலந்து கொண்டுள்ளீர்கள். இதில் ஈழத் தமிழ் மக்களின் அவலம் தொடர்பாக ஏதாவது கதைக்கப்பட்டிருக்கின்றதா அது தொடர்பில் ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றீர்களா? இந்தக் கூட்டத் தொடரில் பல சந்தர்ப்பங்களில் எமது மக்களின் அவலம் தொடர்பில் கதைக்கப்பட்டுள்ளது. முதல்…
-
- 1 reply
- 671 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பெரு நிலப்பரப்பில் இந்த மாதத்தில் மட்டும் 500 தமிழர்கள் சிறிலங்கா படைகளின் அகோரத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் இல்லை, மருந்துகள் இல்லை, குடிநீர் இல்லை, எறிகணைத் தாக்குதல்களுக்கு அஞ்சி பதுங்கு குழிகளுக்குள் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்று சந்திப்பதற்கு நாங்கள் குழந்தைப் பிள்ளைகள் அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 400 views
-
-
மொன்றியலில் கனடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கலாநிதி பிறைன் செனிவிரட்ன தலமையில் கருத்தரங்கு
-
- 0 replies
- 536 views
-
-
ஈழத் தமிழரின் தாயகம் - தேசியம் - தன்னாட்சி உரிமையினை முன்னிலைப்படுத்தி அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் நாளை மறுநாள் மாபெரும் 'உரிமைக்குரல்' நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 348 views
-
-
கரிகாற் சோழன் தனக்கெதிராக மன்னர்கள் 7 பேர் அமைத்த பெருங்கூட்டணியை முறியடித்து வெண்ணிப் போரில் வெற்றி பெற்று உலகப்புகழ் பெற்றான். கால்களில் வெடிமருந்து தீப்பற்றி கருகியதால் 'கரிகாலன்' என்ற புனைப்பெயர் பெற்ற நமது தேசியத்தலைவரை எதிர்த்து நான்காம் ஈழப்போரில் இப்போது 7 பேர் (இந்தியா இலங்கை சீனா பாகிஸ்தான் இஸ்ரேல் ரஷ்யா) கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அந்த சோழனின் கொடியும் புலிக்கொடிதான் நமது தலைவரின் கொடியும் புலிக்கொடிதான். கரிகாற் சோழன் இமயம் வரை சென்று புலிக்கொடி நாட்டினான். நமது தலைவரோ ஈழம் முழுவதையும் வெல்ல தொடர்ந்து போராடுகிறார். இத்தகைய போராட்டத்திற்கு ஊறு விளைவிப்பதற்கு இன்று புற்றீசல் போல துரோகிகள் புறப்பட்டுள்ளார்கள். தமிழக அரசியல்வாதிகள் சீன ஜப்பான் அர…
-
- 1 reply
- 851 views
-