Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருமாவளவனுடன் ஒரு சந்திப்பு - பாகம் 1 (காணொளி) திருமாவளவனுடன் ஒரு சந்திப்பு - பாகம் 2 (காணொளி) நன்றி குமுதம்

  2. எழுதப்பட்டது: வியாழன் மாசி 05இ 2009 10:03 யஅ Pழளவ ளரடிதநஉவ: புலிகளுடன் பேச்சு வார்த்தை இல்லை-ராஜபக்சே தம்பி -------------------------------------------------------------------------------- புலிகளுடன் பேச்சு வார்த்தை இல்லை-போர் நிறுத்தம் இல்லை:ராஜபக்சே தம்பி இலங்கையில் அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்து வருவதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. அங்கு போரை நிறுத்தி விட்டுஇ சமரச பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அந்த நாடுகள் வற்புறுத்தி உள்ளன. இந்த நிலையில் இலங்கைக்கு உதவி செய்து வரும் நாடுகளான அமெரிக்காஇ நார்வேஇ ஜப்பான்இ ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட்டாக இலங்கை அரசுக்கு ஒரு கோரிக்கை வி…

  3. வடக்கில் மோதல்களின் போது அகப்பட்டு காயமடைந்தவர்களையும் மற்றும் வைத்தியசாலைகளிலுள்ள நோயாளிகளையும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அழைத்து வர வழி செய்யும் வகையில் இன்று 6 மணித்தியாலங்கள் போர் நிறுத்தம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தனக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அஜித் மென்டிஸ் கூறுகின்றார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் வன்னிப் பகுதியிலுள்ள நோயாளர்களும் காயமடைந்தவர்களும் வவுனியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள். இவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கும் கவனிப்பதற்கும் என மருத்துவ மனையில் தனிப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை வல்லுனர்கள், விசேட மருத்துவர்கள் சேவையாற்றுவதோடு இ…

    • 17 replies
    • 2.1k views
  4. Hospital attacked, 7 killed, dozens wounded The only remaining hospital in Udaiyaarkaddu within the so-called safe zone has again come under heavy shelling by the Sri Lanka Army on Thursday. At least 7 civilians were killed and 27 wounded in the close vicinity of the makeshift hospital functioning at a school. 2 ambulances were destroyed and the medical store of the hospital has been completely destroyed. The attack comes a day after US Foreign Secretary Hillary Clinton and British Foreign Secretary David Miliband urging the warring parties not to fire out of or into the safe zone and in the vicinity of Puthukkudiyiruppu (PTK) hospital or any other medical structure.…

    • 6 replies
    • 1.3k views
  5. டெல்லி: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு, பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை நிலவரம் கவலை தருகிறது. இலங்கை அரசு தான் பிடித்து வரும் வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது சண்டைய நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும். இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் மத்திய அரசுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது. இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்க வைத்தது.…

    • 8 replies
    • 1.8k views
  6. உலகில் அதிகூடிய வன்முறை நிகழும் பட்டியலில் சிறிலங்காவுக்கு முதலிடம் [புதன்கிழமை, 04 பெப்ரவரி 2009, 07:32 மு.ப ஈழம்] [காவலூர் சங்கீதன்] அனைத்துலக ரீதியில் பொதுமக்களுக்கு எதிராக அதிகம் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நாடுகளின் பட்டியில் சிறிலங்கா முதலிடத்தை பிடித்திருக்கிறது. பெல்ஜியம் பிறசல்ஸ் நகரில் உள்ள உலக வன்முறைகள் கண்காணிப்பு மையம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியாகியிருக்கின்றது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவின் வடபகுதியில் அரச படையினர் மேற்கொண்டுள்ள இராணுவ முன்னெடுப்பில் பல அப்பாவிப் பொதுமக்கள் நாளாந்தம் கொல்லப்படுவதுடன் இவ்வாறு பாதிக்கப்பட்ட அல்லது காயமடைந்த பொதுமக்களுக்கு…

  7. அழிக்க நினைத்தால் அலை கடலாக எழுவோம் என ஜக்கிய நாடுகள் சபையின் முன்றலை ஆக்கிரமித்த வரலாற்றுப் பதிவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டு சிங்கள அரசின் 61 ஆவது சுதந்திர நாளினை தமிழரின் கறுப்பு நாளாய் பிரகடனப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  8. மக்களுக்கான எதிரான வன்முறை - இலங்கைக்கு முதலிடம்புதன்கிழமை, பிப்ரவரி 4, 2009, 11:30 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: உலக அளவில் மக்களுக்கான எதிரான வன்முறைகள் அதிகம் நடக்கும் நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள உலக வன்முறைகள் கண்காணிப்பு மையம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் நாடுகள் வரிசையில் இலங்கைக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது. இலங்கையின் வட பகுதியில், இலங்கைப் படைகள் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையால், பல அப்பாவிப் பொதுமக்கள் தினசரி கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கொல்லப்பட்ட அல்லது காயமடந்த மக்களுக்கு உதவக்கூடிய பொது உதவி நி…

    • 0 replies
    • 648 views
  9. தமிழகத்தில் தங்கியிருந்த சிறிலங்கா வான்படையினரை திருப்பியனுப்பியது இந்தியா [புதன்கிழமை, 04 பெப்ரவரி 2009, 05:53 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழ்நாட்டில் உள்ள சென்னை தாம்பரம் வான்படை நிலையத்துக்கு பயிற்சி பெற சென்ற சிறிலங்கா வான்படையினர் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர

  10. வன்னியின் சுதந்திரபுரம் பகுதி மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று புதன்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியின் சுதந்திரபுரம் பகுதி மீது கடந்த செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். யார் இதற்கு பொறுப்பு என்பது தொடர்பாகவும் எத்தனை எறிகணைகள் ஏவப்பட்டன என்பது தொடர்பான விபரங்களும் எமக்கு தெரியாது. ஆனால், இந்த அறிக்கை எம்மால் தயாரிக்கப்பட்டது. மேலும் 16 மணிநேரம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட எறிகணை மற்றும் கொத்து குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து வன்னி பிரதேசத்தில் இயங்கிய ஒரே ஒரு மரு…

  11. களனி பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மர்றும் விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையே இன்று மோதல் இடம்பெற்றுள்ளது.மோதல்களில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்கும் முகமாக பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். http://www.paristamil.com/tamilnews/?p=26633

  12. வன்னியில் இன்னல்களை அனுபவித்துவரும் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றுக்கு சுதந்திர மாணவர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக சுதந்திர மாணவர் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யுத்த அபாயத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்! எமக்குத் தேவை சமாதானம் மட்டுமே! மக்களை மக்களாக நடத்துங்கள்!’ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதம் இடம் பெறவுள்ளது. இந்த உண்ணாவிரதம் பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு http://www.paristamil.com/tamilnews/?p=26627

  13. எங்கள் எஜமானர்கள் நாங்கள்தான் எங்கள் பிரதேசத்தில் எங்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அந்நியர்களே இந்த சட்டம் உங்களுக்கு தான் தயவு செய்து தமிழ் மண்ணைவிட்டு வெளியேறுங்கள் இந்த நிமிடமே ! உங்கள் வீரர்களுக்கு இனி இங்கே வேலையில்லை. உங்கள் டாங்கிகளை உருட்டிக்கொண்டு கண்காணாமல் போய்விடுங்கள் எங்களை யாரும் மேற்பார்வை பார்க்க வேண்டிய அவசியமில்லை,வேவு பார்க்க வேண்டிய அவசியமில்லை இனி நீங்கள் எந்தவித பாத்தியத்தையும் கொண்டாடமுடியாது. தற்போது அமுலில் இருக்கும் உடன்படிக்கைகள்,கன்சென்சன்கள

    • 1 reply
    • 1k views
  14. வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீதும் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீதும் இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 155 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 412 views
  15. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினா் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வன்னியில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளதாவது: புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாராக இருந்தனர். இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.…

  16. போர் மற்றும் ஆயுதப் போராட்டங்களின் போதான அனைத்துலக சட்ட விதிகளை, சிறிலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மதித்து நடப்பது அவசியம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் கில்லாறி கிளின்ரன் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் கில்லாறி கிளின்ரன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  17. கனடாவின் தலைநகரான ஒட்டாவா நாடாளுமன்றத் திடலில் நேற்று தமிழ் மக்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்ற அதேவேளை, இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான சிறப்பு விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 413 views
  18. உடனடி போர் நிறுத்தத்தினைக் கோரியும், தமிழின அழிப்பினை நிறுத்தவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும், நோர்வே உட்பட்ட இணைத்தலைமை நாடுகளின் நீதியற்ற நடவடிக்கையைக் கண்டித்தும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மாபெரும் தீப்பந்தப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 440 views
  19. சிறிலங்கா அரசாங்கத்தினால் ஈழத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இனப் படுகொலையைக் கண்டித்து உலகத் தமிழ் மக்களுடன் தென்னாபிரிக்க சமூகத்தினரும் நேற்று இணைந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 340 views
  20. சிறிலங்கா அரசாங்கம் தனது 61 ஆவது வருட சுதந்திர நாளினை ஆடம்பரமாக கொண்டாடும் நாளில் புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் தமிழ் மக்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை எழுச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 401 views
  21. இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு கத்தோலிக்க பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ற் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 410 views
  22. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைப் போருக்கு இராணுவ உபகரணங்களையும் ஆலோசனையும் வழங்கி இனப்படுகொலைக்குத் துணை போகும் இந்திய அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் மலேசியாவில் மாபெரும் கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 429 views
  23. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மனித உரிமைக் கழக வழக்கறிஞர்கள் மூலம் அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் க‌ட்‌சி‌யி‌ன் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்து‌ள்ளா‌ர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 427 views
  24. சிறிலங்காவின் 61 ஆவது வருட சுதந்திர நாளினை நெதர்லாந்து தமிழர்களும் கறுப்பு நாள் என அறிக்கையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 421 views
  25. வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நடத்திய பீரங்கி தாக்குதல்களில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, தொடர்ச்சியாக இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதன் மூலம் வன்னியில் நெருக்கடிகளுக்குள் மத்தியில் இயங்கிய ஒரே மருத்துமனையான புதுக்குடியிருப்பு மருத்துவமனையை முற்றாகச் செயலிழக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது சிறிலங்கா அரசு என நிலைமையை நேரில் அவதானித்த "புதினம்" செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 344 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.