ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
இலங்கை விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர மெக்ஸிக்கோ மீண்டும் முயற்சி இலங்கை விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர மெக்ஸிக்கோ மீண்டும் முயற்சி எடுத்துள்ளது ஏனைய அங்கத்துவ நாடுகளுடன் பேச்சில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா.பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்புரிமையைக் கொண்டுள்ள மெக்ஸிக்கோ இலங்கை நிலைவரம் குறித்து பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கான யோசனையை முன்வைத்துள்ளது. பாதுகாப்புச் சபைஉறுப்பு நாடுகளின் பிரத்தியேக சந்திப்பின் போதே மெக்ஸிக்கோ இந்த யோசனையை முன்வைத்துள்ளது. எனினும் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் இடம்பெறாததை சுட்டிக்காட்டியுள்ள ரஷ்யா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
'புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்' ஈழத்தமிழர்களுக்காக நாள்தோறும் ஆதரவுக் குரல்களும், அமைப்புகளும் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் மாணவர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மகளிர் அமைப்புகள், திருநங்கைகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோர் அடங்கிய புது அமைப்பு ஒன்றை படைப் பாளிகள் ஏற்படுத்தியுள்ளனர். 'ஈழத் தமிழர் தோழமைக் குரல்' என்பது அதன் பெயர். இந்த அமைப்பின் சார்பில் வரும் 12-ம் தேதி தலைநகர் டெல்லிக்குச் சென்று, அங்கு நாடாளுமன்றத்தின் முன்பு பல்வேறு போராட் டங்களை நடத்தப் போகிறார்கள். "ஈழத்தமிழர் தோழமைக் குரலின்" அமைப்பாளர்களாக எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும், கவிஞர் லீனா மணிமேகலையும் இருக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாதுகாப்பு வலய பகுதியில் தாக்குதல் நடத்தக் கூடாது : இலங்கை அரசிடம் இந்தியா அவசர கோரிக்கை படையினருக்கும், புலிகளுக்குமிடையேயான மோதல்களில் இடையில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு இலங்கைக்கு இந்தியா அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இலங்கையில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான மோதல்களில் சிவிலியன்கள் இரையாகாதிருப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். அத்துடன், புலிகளுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே வேறுபாட்டை பிரித்தறிந்து பார்க்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். பயங்கரவாத இயக்கமான புலிகள் மீது எந்த வித அனுதாபமும் கிடையாது என்றும் முகர்ஜி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயங்கள் உள்ளடங்கிய ப…
-
- 1 reply
- 716 views
-
-
கரும்புக் கட்டையொன்று காய்ந்துபோனது. ஆயினும் அதனுள் கரும்பின் சோத்தி இனிமை கிடந்தது. இனிப்பின் நறுமணத்தில் இழுபட்டு எறும்புகள் அதை மேய்த்துக்கொண்டன. விறகு சேகரித்த பெண் ஒருத்தி காய்ந்த கரும்பைத்தன் அடுப்பில் வைத்து எரிப்பதற்காகக் கொண்டு சென்றாள். கொஞ்ச எறும்புகள் கரும்புடன் கூடிவந்துவிட்டன. கரும்புத் தட்டையும் ஒருமுனை அடுப்பில் வைக்கப்பட்டது. வெப்பம் தாழால் எறும்புகள் இறங்கி ஓடிச்சென்றன. சில எறும்புகள் ஓடுவதும் மீண்டும் திரும்பிக் கரும்பின் கட்டிக்குள் செல்வதுமாக அலைந்தது. தீயின் நாக்குகள் சுழலும் போது திரும்பி ஓடும். மீண்டும் உட்செல்லும், ஒரு சிறு காற்று வீச தீ நாக்கை நீறமாகச் சுழற்றியது. எறும்பு பரிதாபமாக உயிர்விட்டது. உயிர் உயர்ந்தது. உடமைகளைவிட உயர்ந்தது. உடம…
-
- 0 replies
- 594 views
-
-
முல்லைத் தீவை நோக்கி கரூர் வழக்கறிஞர்கள் ! கரூர் : இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் கரூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் முல்லைத்தீவுக்கு செல்ல உள்ளனர். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கம் தொடர் போராட்டமும், நீதி மன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் நீதிமன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள…
-
- 21 replies
- 2.8k views
-
-
புதுக்குடியிருப்புக்கான போர் விதுரன் முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பைக் கைப்பற்றும் தீவிர முயற்சியில் படையினர் இறங்கியுள்ளனர். விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையாக புதுக்குடியிருப்பே இருப்பதாகக் கருதும் படையினர் அதனை சகல முனைகளிலும் சுற்றிவளைக்க முயல்கின்றனர். அனைத்து படையணிகளும் புதுக்குடியிருப்பை நோக்கிய பாரிய நகர்வுகளை மேற்கொண்டு வருகின்ற போதும் விடுதலைப் புலிகளின் மிகக் கடுமையான பதில் தாக்குதலால் புதுக்குடியிருப்புக்கான போர் நீண்டு செல்வதாக படைத்தரப்பு கூறுகிறது. இதனால் தங்களது அனைத்து வளங்களையும் இங்கு குவித்து படையினர் பெரும் போரில் இறங்கியுள்ளனர். இந்தப் பகுதியிலேயே நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் சிக்குண்டுள்ளனர். இந்த மக்களின் பாதுகாப்பு…
-
- 1 reply
- 1.1k views
-
-
''ஈழம் என்ற கருத்தியல்...'' 'மரண பயம்' என்னும் இருளில் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் ஐந்து லட்சம் தமிழர்களுக்கு நம்பிக்கை வெளிச்சத்தைத் தர... சிறிய ஜன்னலொன்று திறப்பதுபோல் தெரிகிறது. உலக நாடுகள் இப்போதுதான் மெள்ளக் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றன! அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள், 'இலங்கையில் நடக்கும் இன அழித்தொழிப்புப் போரை நிறுத்தவேண்டும்' எனக் கூறியிருக்கிறார்கள். ஈவிரக்கமே இல்லாத இந்திய அரசிடம் இத்தனை காலமும் கெஞ்சிக்கொண்டு கிடந்ததைவிட, அமெரிக்காவின் திசையை நோக்கி முன்பே அழுதிருக்கலாமோ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழர்களுக்காக இப்போது தமிழ்நாட்டில் புதிதாக இரண்டு அமைப்புகள் உருவெடுத்துள்ளன. அதை நாம் முழுமனதோடு வ…
-
- 0 replies
- 911 views
-
-
''இலங்கையில் கொடுங்கோல் ஆட்சி!'' - ராஜபக்ஷேவின் முன்னாள் நண்பர் பாய்ச்சல்... பிரபாகரனின் நம்பிக்கைமிகு தளபதியாக இருந்து, இன்றைக்கு அவருக்கு எதிராக அனல் கிளப்பிக் கொண்டிருக்கிறார் கருணா. எதிரும் புதிருமான நிலை எப்போதும் யாருக்கும் ஏற்படலாம் என்பதை நிரூபிக்கும் மற்றொரு உதாரணமாக அதே இலங்கையில் சமர வீரா! ராஜபக்ஷேவின் வலது கரமாகவும், அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரதான காரணகர்த்தாவாகவும் இருந்த மங்கள சமர வீரா, தற்போது அதிபருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார். இவர், ராஜபக்ஷே அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். இப்போது ராஜபக்ஷேவின் ஆட்சியை வீழ்த்த அமெரிக்க அரசின் உதவியை நாடுகிறார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து அவரிடம் கேள்விகளை வைத்தோம். …
-
- 0 replies
- 766 views
-
-
மலேசியாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தீக்குளித்து மரணமாகியுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 501 views
-
-
ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இதில் மத்திய அரசு தலையிட்டு தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தும் புதுவையில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் கறுப்புகொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 373 views
-
-
தமிழர் தாயகத்தில் சிங்களப் பேரினவாத அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் படுகொலைகளை கண்டித்து அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநிலத்தில் வாழும் தமிழர்களால் நேற்று முன்நாள் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 410 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை - உகந்தை வீதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் உழவூர்தி மீது இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிசக்தி வாய்ந்த கண்ணிவெடித் தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 342 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90 பேர் படுகாயமடைந்துள்ளதாக அனைத்துலக ஊடகமான "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 350 views
-
-
சிறிலங்கா படையினரின் எறிகணை, பல்குழல் வெடிகணை, வான் தாக்குதல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்களை கப்பலில் கொண்டு செல்ல அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இன்று மேற்கொண்ட முயற்சி சிறிலங்கா படையினரின் தாக்குதலினால் தடைப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 381 views
-
-
அமெரிக்காவின் தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் சிறிலங்கா தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர நாள் களியாட்ட விருந்து முன்றலில் அமெரிக்கத் தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 401 views
-
-
தமிழீழம் மலர்ந்தால் தான் நான் அங்கு காலை வைப்பேன். நான் விடுதலைப் புலிகளுக்காக வாதாடவில்லை. அவர்களை எவனாலும் வெல்ல முடியாது. தமிழின படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 422 views
-
-
இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றக் கோரி சீர்காழியில் தீக்குளித்து இறந்த காங்கிரஸ் தொண்டர் "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனின் உடலம் பழ.நெடுமாறன் தலைமையில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு இன்று அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 422 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த முதலாம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலின் போது படுகாயமடைந்த சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டார். 18 வயதான அஜித்குமார அன்டன் வில்வத்த என்ற இந்த படைத்தரப்பைச் சேர்ந்தவரிடம் "புதினம்" செய்தியாளர் நேற்று சனிக்கிழமை நேரடியாக உரையாடியுள்ளார். சிறிலங்கா தரைப்படையின் 59 ஆவது டிவிசனில், 3 ஆவது பிரிகேட்டின், 7 ஆவது கெமுனுவோச் பிரிவைச் சேர்ந்த ரி.ஏ.எஸ்.அஜித்குமார அன்டன் வில்வத்த (வயது 18) என அழைக்கப்படும் இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.02.09) விடுதலைப் புலிகளால் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். புத்தளம் ஆராச்சிகட்டுவ பகுதியைச் சோ்ந்த இவர்,…
-
- 0 replies
- 421 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் மெக்சிகோ நாடு கொண்டுவர இருந்த பிரேரணையினை ரஸ்யா தடுத்து நிறுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 371 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திபுரம் பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான கொலைத் தாக்குதலில் - இதுவரை 72 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 198 பேர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதல் நடைபெற்ற பகுதி கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு பெரும் அவலம் மிகுந்ததாக இருப்பதாகவும் அந்த இடத்தில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 382 views
-
-
முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணி நடத்திய வலிந்த தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் சூப்பர் டோரா மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு சூப்பர் டோரா கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 452 views
-
-
06/02/2009, 23:28 மணி தமிழீழம் 5 பெண்கள் உட்பட 12 பொதுமக்கள் கொழும்பு குற்றத்தடுப்பு தலைமை அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்து 5 பெண்கள் உட்பட 12 பேர் கொழும்பு குற்றத்தடுப்பு தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக உறவினர்கள் மனித உரிமை ஆணையகத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களில் பலர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 12 பொதுமக்கள் கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா நெலுக்குளம் படை முகாமில் 25 பெண்கள் உட்பட 95 இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் வன்னியில…
-
- 0 replies
- 532 views
-
-
பிரித்தானிய பிரதமர் யுத்தத்iதை நிறுத்தக் கோரி இலங்கை ஜனாதிபதிக்கு நேரடிக் கடிதம் அனுப்பியுள்ளார் : பிரித்தானிய பிரதமர் கோல்டன் பிரவுன் இலங்கை ஜனாதிபதிக்கு யுத்தத்தை நிறுத்துமாறு கோரி நேரடியாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வன்னியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கையால் பொதுமக்கள் பெருமளவு இன்னல்களை எதிர்கொள்வதாகவும் அதனால் யுத்தத்தை நிறுத்தி போர்நிறுத்தம் ஒன்றுக்கான வழியை ஏற்படுத்துமாறும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் இதனால் மிகவும் வேதனையடைந்து தமக்கு தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கை அரசாங்கம் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவரை அழைத…
-
- 5 replies
- 806 views
- 1 follower
-
-
இலங்கையில் அரசு படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் நடந்துவரும் தற்போதைய சூழலில், இலங்கை அரசுக்கு பல லட்சம் பவுண்டுகள் பெருமதி கொண்ட இராணுவ தளபாடங்களை விற்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு பிரிட்டிஷ் அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக பிபிசிக்கு அறியக் கிடைத்துள்ளது. கனரக இயந்திரத் துப்பாக்கிகள், இராணுவ விமானங்களுக்கான தொலைதொடர்புக் கருவிகள் மற்றும் ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள் ஆகியவை விற்பனை ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள பொருட்களில் அடங்கும். இலங்கைக்கு ஆயுதம் விற்பதில் பிரிட்டிஷ் அரசு தனது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வெளியுறவு விசேடக் குழுவின் தலைவரான தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் கேப்ஸ் கோரியுள்ளார். பிரிட்டன் விற்கிற ஆ…
-
- 1 reply
- 1.2k views
-