Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தினை அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தும் பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கில் கனடாவில் "அன்னை அழைக்கிறாள்" எனும் 150 மணிநேர தொடர் எழுச்சி நிகழ்வு தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 369 views
  2. சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தினை அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தும் பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கில் கனடாவில் "அன்னை அழைக்கிறாள்" எனும் 150 மணிநேர தொடர் எழுச்சி நிகழ்வு தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 350 views
  3. சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்துவது, தனக்கு எதிரான செய்திகள் வெளியிடப்படுவதை தடுக்கும் அரசின் உத்திகளில் ஒன்று என்று எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 494 views
  4. பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை 2 ஆவது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 497 views
  5. தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் பல கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 343 views
  6. சிறிலங்காவின் இனப் படுகொலையைக் கண்டித்து யேர்மனியின் டுசல்டோவ் நகரில் நாளை மறுநாள் கண்டன ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 497 views
  7. இலங்கையில் நடைபெற்று வரும் போரை அமெரிக்காவின் புதிய அரச தலைவர் பராக் ஒபாமாவின் ஆட்சி, முடிவுக்கு கொண்டு வந்து தமிழீழம் உருவாகுவதற்கு வழியை ஏற்படுத்த வேண்டும் என ஓபாமாவுக்கான தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 602 views
  8. Get Flash to see this player. (கவனிக்க: இது காணொளி அல்ல, ஒலி வடிவம்)

  9. மனித உரிமை ஆணையாளருக்கான மனுவை அனுப்புவோம் ! யாழ்க் கள உறவுகளே இந்த இணையத்தளத்திற்குச்சென்று எங்களது மனுக்களை அனுப்புவதூடாக சில விளைவுகளை ஏற்படுத்த முயல்வோமாக. இதனூடாக தமிழினம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுமைக்கெதிராக, மனித உரிமை ஆணையாளரை ஏதாவது வகையிலே நடவடிக்கை மேற்கொள்ள வகை செய்யலாம். www.pearlaction.org என்ற இணைவலையத்திற்குச் செல்வதூடாக இதனை இரண்டு நிமிடங்களில் பூர்த்தி செய்துவிடலாம். " சொல்லுக்கு முன் எப்போதும் செயல் இருக்க வேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம்; செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது. " - தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து - . (Urge the UN to investigate war crimes in S…

    • 0 replies
    • 820 views
  10. இலங்கையில் உள்ள தமிழர்கள் எதிரியால் அழிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் தமிழர்களாகவே அழிந்துகொள்கிறார்கள் என பெரம்பலூரில் நடந்த விழாவில் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் காசி ஆனந்தன் பெரும் கவலை தெரிவித்தார். பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டகவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது, தமிழர்களின் பாரம்பரியம் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 3 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் தமிழர்கள் நாடெங்கும் வசித்து வந்தனர். ஆனால் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாட்டவர்களின் படையெடுப்பாலும், மொழி கலப்பாலும் தமிழர்கள் தங்கள் தற்போது தமிழலில் ஆங்கிலம் கலந…

    • 0 replies
    • 1.3k views
  11. ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று (17.1.2009) அளித்த பேட்டி சிங்கள அரசின் அதிகாரப்பூர்வப் பேச்சாளரின் பேட்டி போல் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, இத்தகைய தலைமையைத் தமிழகம் அனுமதிக்கலாமா? என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு: ஈழத் தமிழர்கள்தம் வாழ்வுரிமைப் பிரச்சினை, உலகெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல; தமிழரல்லாதவர்கள் கூட வாழ்வா? சாவா? என்ற பிரச்சினையாகி, மனித நேயம் உள்ள அத்துணைப் பேரும் நித்தம் நித்தம் செத்துக் கொண்டு வரும் எம் தமிழர்களை அழிவிலிருந்து - சிங்கள அரசின் இனப் படுகொலையிலிருந்து காப் பாற்றுவது எப்படி? என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கலைஞரும் திருமாவளவனும் நாடக…

  12. விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், மாணிக்கபுரம் பகுதிகளில் சிறீலங்காப் படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் ஐந்து சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 41 பேர் படு காயமடைந்துள்ளனர். சுதந்திரபுரச்சந்தியில் பிள்ளையார்கோவில் பின்பாக உள்ள இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று பிற்பகல் 1.45 மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத்தாக்குதலை நடத்தியுள்ளனர். 25 குடும்பங்கள் வாழ்ந்து வரும் ஒரு வளவினுள் 6 எறிகணைகள் வீழந்து வெடித்துள்ளன. இதில் சிறுவன் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அழகன் பிரசாந்தன் (12) மாணிக்கவாசகர் சிவயோகம் ஆகிய இருவரும் அவ்விடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை உடையார்கட்ட…

  13. சீமான், கொளத்தூர் மணி இன்று விடுதலை தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியதாக கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்படுகிறார்கள். ஈரோட்டில் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பேசிய திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் மணியரசன் ஆகியோர், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக ஈரோடு வடக்கு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இவர்கள் மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்ய…

  14. தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமான திருகோணமலை கடற்பிரதேசத்தில் அமெரிக்காவின் ஏவுகணை கவசத் திட்டத்துக்கு சிறிலங்கா அனுமதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  15. நயனம் வலைப்பதி;விலிருந்து ஒரு பதிவு தமிழீழத்திற்காக தமிழ்நாட்டின் உட்குமுகங்கள் என்ன செய்ய முடியும்? சிங்களக் காடையர்களும் காங்கிரசு கட்சியும் சேர்ந்து தமிழீழத்தமிழப் படுகொலைகளைச் செய்து வருவதைத் தடுத்து நிறுத்த ஏலாது கையறு நிலையில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும், தமிழினம் செத்தே ஒழிய வேண்டும் என்ற வெறிபிடித்த செயலலிதா போன்ற அரசியல்வாதிகளுக்கும் இடையே கிடந்து தமிழகம் அல்லாடுகிறதா என்று பார்க்க வேண்டி இருக்கிறது! தமிழகமும் தமிழக மக்களையும் மிக மோசமாக வழிநடத்தி அடக்கி வைத்திருக்கும் சில அரசியல் தலைவர்களைத் தாண்டி சிந்திக்க வேண்டி யிருக்கிறது. பிணியாய்ப் போன அரசியல் தலைமைகள்தான் தமிழகக் குமுகத்தின் ஒட்டு மொத்த பிரதிநி…

  16. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், பெ.மணியரசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதி மன்றம் பிணை வழங்கியதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கோவை மத்தியச் சிறையிலிருந்து இம்மூவரும் விடுதலையானார்கள். சிறை வாயிலில் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்க தாரை,தப்பட்டை முழங்க மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியின் முடிவில் மூவரும் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து கொளத்தூர் மணி, இயக்குனர்சீமான்,பெ.மணியரசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டவர்களிடையே பேசும்போது சீமான் பிரபாகரனை ஆதரித்து பேசக்கூடாது என்று சொல்கிறார்கள்…

    • 0 replies
    • 1.9k views
  17. சிறிலங்காவுக்கு இராணுவ உதவி கோரி சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  18. இராணுவத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக கடல்வழியாக படகில் வந்தவர்களில் தாயும் மகளும் படகுகவிழ்ந்து மரணம். திகதி: 20.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] சிறிலங்கா இராணுவ நடவடிக்கை காரணமாக வடமராட்சி கிழக்குப் பகுதியிலிருந்து மக்கள் தமது உயிரினைக் காப்பதற்காக இடம்பெயர்ந்து கடல்வழியாக படகு மூலம் வந்துகொண்டிருந்தபோது கடலலை காரணமாக படகு கவிழ்ந்ததில் தாயும் மகளும் உயிரிழந்தனர். ஏனையோரைக் கடற்புலிகள் காப்பாற்றி கரைசேர்ந்தனர். இதுதொடர்பாக பாதுகாப்பாக கரைசேர்க்கப்பட்ட கி.மனோறஞ்சன் தெரிவிக்கையில், நாம் உயிர்தப்புவதற்காக உடுப்புக்களை மட்டும் எடுத்துக்கொண்டு படகில் வந்துகொண்டிருந்தோம். அப்போது பெரிய அலைவந்து படகினை மூழ்கடித்தது. நாம் அவலக்குரல் எழுப்பியபோது விடுதலைப் பு…

  19. சிறிலங்கா விமானப்படையின் ஒத்திகையால் கொழும்பில் பதற்றம். செவ்வாய், 20 ஜனவரி 2009, 21:28 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] சிறிலங்கா விமானப்படையினர் கொழும்பு பகுதியில் ஒத்தி கையில் ஈடுபட்டத்தினால் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக தலைநகர் மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று செவ்வாய்கிழமை இரவு 7.30 மணி தொடக்கம் 8.45மணிவரை சிறிலங்கா விமானப் படையினரின் சிறியரக பயிற்சி விமானங்கள் கொழும்பு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார். வன்னிப் பகுதியில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் கொழும்பில் இன்று விமானங்கள் தாழப்பறந்தமையினால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ள துடன் அச்சமடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். pathivu

  20. Started by nunavilan,

    தாயக செய்திகள்

  21. இன்று வெள்ளி ஒளிப்பதிவை வைத்தேன் தள்ளி

    • 0 replies
    • 1.3k views
  22. முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்கரும்புலிகளால் ஒரு டோறா படகு மூழ்கடிப்பு. Tamilnet -Tamilnet- முல்லைத்தீவு கடற்பரப்பில் டோரா மூழ்கடிப்பு செவ்வாய், 20 ஜனவரி 2009, 03:22 மணி தமிழீழம் [] திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் விடுதலைப்புலிகளினால் சிறீலங்கா படைகளின் அதிவேக டோரா கடற்கலம் மூழ்கடிக்கப்ட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் ஒருதொகுதி சிறீலங்கா படையினரின் கடற்கலங்களுடன் இம்மோதல் இடம்பெற்றதாகவும் இம்மோதல்களில் கடற்கரும்புலிகளினால் இவ் அதிவேக கலம் மூழ்கடிக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

  23. 20.01.09 தாயக செய்திகளின் காணொளி தொகுப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது தீபம் செய்திகள் Gtv செய்திகள் நன்றி

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.