ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
சென்னை மறைமலைநகரில் கடந்த நான்கு தினங்களாக, ஈழத்தமிழர்களைப்பாதுகாக்க இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்துமாறு, இந்திய மத்திய அரசைக்கோரி, நடாத்தி வந்த உண்ணாநிலைப்போராட்டத்தினை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ், உட்பட பல்வேறு தலைவர்களும் கேட்டுக்கொண்டதன்பேரில் தனது போராட்டத்தினை நிறைவு செய்தார். அவருக்கு மருத்துவர் ராமதாஸ் பழரசம் கொடுத்து போரட்டத்தை நிறைவு செய்து வைத்தார். போராட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக சுமார் ஒரு மணிநேரமளவில் மிக நீண்ட விளக்கவுரை ஆற்றிய தொல் திருமாவளவன், இந்த அறப்போராட்டம் முடிக்கப்பட்டாலும், தமிழர்களின் மனநிலையை மதிக்காத, இந்திய மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும், தமிழர்களின் உணர்வுகளைப் புரிய வைக்குவிதத்தில் …
-
- 1 reply
- 1.9k views
-
-
ஊடகங்கள் மீதான அச்சுறுத்தலும் வன்னிமக்களின் அவலங்களும் - சி. இதயச்சந்திரன் ஞாயிறு, 18 ஜனவரி 2009, 18:44 மணி தமிழீழம் [] தேசபக்தியைக் கட்டி எழுப்புவதே, ஊடகங்களின் தலையாய கடமையென்கிற புதிய விளக்கமொன்றினை அளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.இதேவேளை, வன்னி மக்களின் உணர்வுகள் சில வெகுஜன ஸ்தாபனங்கள், தொண்டு நிறுவனங்களின் வாயிலாக வெளிவருகின்றன. தமிழுக்காக உயிரைக் கொடுப்பேன் என அறிக்கை விடும் கலைஞருக்கு, மரணத்தின் வாசலில் நின்று, ஈழத்தமிழர்களின் மனு ஒன்று, கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தால் அனுப்பப்பட்டுள்ளது.தமிழர் புனர்வாழ்வுக் கழக தலைவர் சிவனடியார், இந்திய அரசு, ஒபாமா, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிற்கு வன்னி மக்களின் அவல வாழ்வு குறித்து க…
-
- 0 replies
- 604 views
-
-
20ம் திகதி அன்று பதவி ஏற்கும் அமெரிக்க சனாதிபதி திரு. ஒபாமாவுக்கு முடிந்தால் அனுப்பி வையுங்கள் மின்னஞ்சல் முகவரி: president@whitehouse.gov Dear President Barack Obama, I join with the rest of the world in congratulating You being sworn as the 44rg President of USA! This day brings hope to billions of people who yarn for freedom. Namely, I for one hope your policies will bring freedom to the Tamils in Sri Lanka who have long been fighting for their right to self determination. Tamils have lost well over 100000 and it is one of the bloodiest conflict on earth today. This must end sooner so lives can be saved and all could live with peace, dignity and free in…
-
- 1 reply
- 1.5k views
-
-
''தம்பி இருக்குமிடம் தமிழீழம்!'' ஈழத்தில் 25 நாட்கள் பயணம் செய்த நெடுமாறன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த அனுபவம் பற்றிக் கூறுகிறார்... கொழும்பிலிருந்து யாழ் தேவி ரயில் மூலம் புறப்பட்டு கிளிநொச்சி ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது, எங்கு பார்த்தாலும் புலிக்கொடிகள் கம்பீரமாகப் பறந்துகொண்டு இருந்தன. வன்னித் தளபதி ஜெயம், கிளிநொச்சித் தளபதி ரத்தன் ஆகியோர் என்னை வரவேற்று அழைத்துச் சென்றனர். ரயில் நிலையத்துக்கு வெளியே இருந்த டீக்கடையில் 'இது வேங்கைகள் விளையும் நாடு' என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கிளிநொச்சியில் என் பழைய நண்பர் நாதன் வீட்டுக்குச் சென்றேன். அங்கு உணவருந்தி விட்டுப் பிறகு பயணமானேன். மூன்று இடங்களில் கார்களும் காவலர்களு…
-
- 4 replies
- 4.2k views
-
-
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஹோட்டலொன்றுக்குச் சொந்தமான நாய் ஒன்றினைக்; கொள்ளையிட முயன்றார்களென்ற சந்தேகத்தின் பேரில் களுவாஞ்சிக்குடிப் பிரதேச சபைத் தலைவரையும் அவரது மெய்ப்பாதுகாப்பாளர்களான பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவரையும் காத்தான்குடிப் பொலிஸார் இன்று (17) அதிகாலையில் கைதுசெய்தனர். இந்த நால்வரும் இன்று அதிகாலையில் கல்லடியில் அமைந்துள்ள பிரிட்ஜ் வியூ ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த சுமார் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான டொக்கமன் இன நாயொன்றைக் கொள்ளையிட்டது தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது. களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் தலைவரான மேகசுந்தரம் விநோதராஜ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவராவார். …
-
- 9 replies
- 2.4k views
-
-
இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் மேற்கொண்ட தொல். திருமாவளவன், இன்று நான்காவது நாளாக தொடர்ந்தநிலையில் இன்று மாலை பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரத மேடையில் ராமதாஸ் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார். ‘ஈழத்தில் தமிழ் மக்கள் அவதிப்படுவது ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் மானக்கேடு. தலைகுனிவு. இனியும் பொறுத்திருக்கவேண்டாம். ஈழப்பிரச்சினைக்காக இனி எந்த போராட்டம் என்றாலும் பாமகவும் விடுதலை சிறுத்தைகளும் சேர்ந்து நடத்துவோம். …
-
- 0 replies
- 1.2k views
-
-
தீபம் டிவி தாயக செய்திகள் 18.01.09 மதியம் ஒளிபரப்பானது. நன்றி http://eelaman.net/
-
- 0 replies
- 1.9k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் ஜேர்மனி நாட்டு தூதுவரை அழைத்து விசாரணைகளை நடத்திய 24 மணி நேரத்தில் ஜேர்மனி அரசாங்கம் தனது நாட்டில் உள்ள சிறிலங்கா தூதுவரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அண்மையில் படுகொலை செய்யப்பட்ட "சண்டே லீடர்" வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி நிகழ்வின் போது சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜேர்ஜன் வீத் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கோபமடைந்த சிறிலங்கா அரசாங்கம், அவரை அழைத்து தனது கண்டணத்தை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஜேர்மனிக்கான சிறிலங்கா தூதுவர் ரி.பி.மதுவேகெடராவை ஜேர்மனி நாட்டின் வெளிவிவகார அலுவலகம் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் விச…
-
- 8 replies
- 1.9k views
-
-
எங்களுக்காக ஒரு தன்னலமற்ற தலைவன் உண்ணாமல் சாவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. திலீபனை இழந்தது போல் திருமாவளவனையும் இழக்க முடியாது . காந்தியத்தை போற்றும் இந்திய தேசம் இன்று காட்டுமிராண்டிகள் ஆழும் நரகலோகமாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட ஆட்சிக்கு துணை போகும் கலைஞரை வன்மயாக கண்டிக்கிறேன்.
-
- 1 reply
- 2k views
-
-
திருமா உண்ணாவிரதம்: பல இடங்களில் வன்முறை, பஸ்கள் எரிப்பு-உடைப்பு விடு தலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தி்ல் பல்வேறு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர் உண்ணாவிரம் இருந்து வருகிறார். சென்னை மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவனுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர்.இதற்கிடையே மதுரை, கடலூர், சேலம், புதுச்சேரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. மதுரை புறநகர் பகுதியில் 3 அரசு பஸ்களுக்கு தீ …
-
- 18 replies
- 3.6k views
-
-
இலங்கைப் பிரச்னை தொடர்பாக நாட்டையே உலுக்கும் முடிவை முதல்வர் கருணாநிதி எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும், தமிழர் பிரச்னைக்கு அமைதி வழியில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மறைமலைநகரில் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது உண்ணா விரதம் சனிக்கிழமை மூன்றாவது நாளை எட்டியுள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்கள் திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு தந்து வருகின்றனர். உண்ணாவிரதப் பந்தலில் டாக்டர் ராமதாஸ் பேசியது: இலங்கைத் தமிழர் பிரச்னை 50 ஆண்டுகளாக நீடித்து வருகிறது எனவும், அதற்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்து கோரிய நூற்றுக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா நாடு கடத்தியுள்ளதாக லண்டனில் உள்ள வழக்கறிஞர் நிசான் பரஞ் சோதி கேசரி வார இதழுக்கு நேற்றுத் தெரிவித்தார். இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் மொத்தமாக 140பேர் அடங்குவதாக தெரிவித்த அவர் இவர்கள் அனைவரும் பிரித்தானியாவிலிருந்து துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அங்கிருந்து சார்ட்டட் விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரித்தானியா போன்று பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளும் தத்தம் நாடுகளில் அகதிகள் அந்தஸ்து கோரி நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை துரித கதியில் மேற்கொண…
-
- 4 replies
- 1.5k views
-
-
திருமாவின் தற்போதைய நிலை தொடர்பாக நேரடி ஒலிச் செய்தி , சிறிலங்கா அரச படைகளின் வல்வளைப்புக்குள்ளாகியிருக்
-
- 3 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் புதன்கிழமை இலங்கை வரவிருக்கும் இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். இலங்கை வரும் அவர், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களைச் சந்திப்பதற்குத் திட்;டமிட்டிருப்பதாக கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதரம் தெரிவித்துள்ளது. எனினும், இலங்கை வரும் அகாசி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரனைச் சந்திப்பாரா இ…
-
- 1 reply
- 721 views
-
-
முதல்வர், திருமா கூட்டு நாடகம்' Saturday, 17 January, 2009 03:33 PM . சென்னை,ஜன.17: இலங்கை பிரச்சனை தொடர்பாக திருமாவளவன் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் அவரும், கருணாநிதியும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். . சென்னையில் இன்று செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு: கே: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திருமாவளவன் 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை உங்கள் கூட்டணி கட்சியினர் சிபிஐ, சிபிஎம், மதிமுக நிர்வாகிகள் சென்று சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இதில் உங்கள் நிலை என்ன? ப: இலங்கை பிரச்சனையைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனிக்கொள்கை உண்டு. எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் இருந்தால் அவர்கள் அனைவருக்குமே எல்லாப் …
-
- 8 replies
- 2.6k views
- 1 follower
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக வீர மரணம் அடையவும் தமிழ் இளைஞர்க் தயாராக இருக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார் மறைமலைநகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை வாழ்த்தி அவர் பேசுகையில், இலங்கை பிரச்சனை தீர்க்க முடியாத பிரச்சனையே அல்ல. ஆனால், இந்திய அரசுக்கு மனமில்லை. தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர். நிலவுக்கு சந்த்ராயன் விண்கலத்தை அனுப்புகின்றனர். ஒரு ஏவுகணையை இலங்கையை நோக்கி திருப்பி நிறுத்தினால் போதும். போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடும். ஆனால், இதை யார் செய்வது?. முல்லைத் தீவில் அடைக்கம் புகுந்துள்ள லட்சக்கணக்கான தமிழர்களை இலங…
-
- 1 reply
- 1.9k views
-
-
சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுமாம் - சரத்பொன்சேகா சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கென அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்று கூடலின் போதே லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்த கருத்தை வெளியிட்டார். கடந்த வருடம் இதே போன்றதொரு ஒன்று கூடலின் போதுஇ எனது பதவிக் காலத்துக்குள் இந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் எனவும் அடுத்த இராணுவத் தளபதிக்கு இதை …
-
- 7 replies
- 1.5k views
-
-
பேச்சுவார்த்தையின் விவரங்களை அவர் வெளியிட சிவசங்கர மேனன் மறுப்பு திகதி: 18.01.2009 // தமிழீழம் // [சோழன்] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் இன்று காலை சென்னை வழியாக நாடு திரும்பினார். ஆனால், பேச்சுவார்த்தையின் விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார். அவர்கள் போர் நிறுத்தம் குறித்து ஏதும் பேசியதாக தகவல் இல்லை. அடுத்த மாதம் கொழும்பில் நடக்கவுள்ள சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, இரு நாட்டு உறவுகள் என வழக்கமான பேச்சுவார்த்தைகளே நடந்ததாகத் தெரிகிறது. இரு தரப்பு பொருளாதார உறவுகள், இலங்கையின் இப்போதைய அரசியல் நிலைமை ஆகியவை குறித்தே பேசப்பட்டதாக சிறிலங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கைப் பிரச்சினை குறித்து ஐ.நா.வில் முறையிட வெளிநாட்டு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை தமிழர்களைக் காக்க இனி இந்திய மத்திய அரசை நம்ப முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கைதாகி கோவை சிறையில் இருக்கும் திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமைக் கட்சிப் பொதுச் செயலர் மணியரசன் ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; தேச விரோதமாகப் பேசியதாகவும், கலவரத்தை தூண்டியதாகவும் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை செய்யாமலேயே முதல் …
-
- 1 reply
- 1k views
-
-
International Federation of Tamils 18 Rue des Paquis,1201 Geneva, Switzerland tel/Fax 00 41 22 7320 831 ift@bluewin.ch www.iftinfo.com PRESS STATEMENT Ref: Ta/001/080109 17.01.2009 ஈழத்தமிழர்களிற்கான ஆதரவினை இரட்டிப்பாக்குமாறு எழுபது மில்லியன் உலகத்தமிழ் சமூகத்திடம் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு வேண்டுதல்! சர்வதேச சமூகம் இலங்கைத்தீவில் தமிழர்களின் அதிகாரமையத்தினை அங்கீகரித்தால் மட்டுமே இனமோதுகை தணிப்பு சாத்தியமாகும் அரசியல் தீர்வு நோக்கி சிறீலங்கா அரசாங்கம் பயணிக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தி சர்வதேச சமூகம் சமீப நாட்களாக வெளியிட்டுவரும் அறிக்கைகள் மற்றும் அபிப்பிராயங்களினை அனைத்துலகத் தமிழர் கூட்டமைப்பானது அவதானித்து வருகின்றது. குறிப்…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கம் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவன் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய அரசு மீதும் ஆவேசப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், திருமாவளவனின் உடல்நிலை கருதி அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருமாவளவனின் நலம் ஈழத்தமிழர்களுக்கு முக்கியம். அவர்கள் அவர் மீது அவ்வளவு மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ் ஈழத்தில் இருந்து தலைவர்கள் வருவார்கள். அவர்களும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்துவார்கள். திருமாவளவன் அவர்களது அந்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
எமக்காக தன் உயிரை பணயம் வைத்து, இந்திய அரசின் கண்களை திறக்க முயற்சிக்கும் திருமாவின் உண்ணாவிரதப் போரட்டத்திற்கு எமது கோடி நன்றிகள். இவரின் போரட்டமானது உலக தமிழர்களின் உணர்வுகளை மேலும் பற்றி எரிய வைத்துள்ளது. நாமும் இவருடன் சேர்ந்து போராடுவோம். தமிழர்கள் உள்ள எல்லா இடங்களிலும் கவன ஈர்ப்பு போரட்டம் ஓயாமல் ஒலிக்க வேண்டும்.
-
- 8 replies
- 1.7k views
-
-
உடனடியாக தமிழீழ பிரதேசத்தில் போர் நிறுத்தத்திற்கான குரலை கொடுக்குமாறு இந்திய அரசுக்கும் அதற்கான நடவடிக்கைகளுக்கு வற்புறுத்துமாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் சோனியா காந்தி அம்மையாருக்கும் செய்திகளை அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம். இதற்கான மாதிரி கடிதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. (http://www.tamilnaatham.com/articles/2009/special/letter_20090117.htm) 1. Hon. Chief Minister, Mr. M. Karunanidhi, email: cmcell@tn.gov.in CM Fax : 0091 44 28216811 CM telephone no (Residence) : 0091 44 28115225 2. Hon. Mrs. Sonia Ghandhi, soniagandhi@sansad.nic.in 3. The Rt. Hon. Prime Minister, Dr. Manmohan Singh Fill the form to submit letter: http://pmindia.n…
-
- 0 replies
- 969 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும், அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் உரையாற்றும் காணொளி பதிவினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருப்பதாக ஒரு செய்தியை நேற்று வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை "புதினம்" தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி ஒரு காணொளிப் பதிவு வெளியிடப்படவில்லை என்று அவர்கள் மறுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 385 views
-
-
கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோவில் அமைந்திருக்கும் இந்திய துணைத் தூதரகம் முன்பாக நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 376 views
-