Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Please Vote for ceasefire in Srilanka. Please dial "0014162604005" and press "1" . This vote been taken by "Canadian Army" media. please act soon

  2. இந்தியத்துணைக்கண்டம் முழுதும் பரவி வாழ்ந்து வரும் ஏழரைகோடி தமிழரின் வரிப்பணத்தில்,ஈழத்தமிழரின் வாழ்வுரிமை நசுக்கும் இந்தியபேராதிக்கத்தின் அடாவடிப்போக்கிற்கெதிராக தன்னுயிரையே தந்த தூத்துக்குடி.முத்துக்குமாரு

  3. புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நேற்று (31.01.2009 )மாவீரன் முத்துக்குமாருக்கு இறுதி ஊர்வம் நடந்த போதுமுன்வைத்து முழங்கிய முழக்கங்கள் இவை 1. வீரவணக்கம்! வீரவணக்கம்!மாவீரன் முத்துக்குமரனுக்குவீரவணக்க

  4. புலி முத்திரை குத்தப்படுகையில் வன்னி மக்கள் எவ்வாறு அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவது? - மனோ கணேசன் எம்.பி. கேள்வி வீரகேசரி நாளேடு 2/1/2009 8:55:54 PM - வன்னியிலுள்ள மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுகின்ற அதேவேளை, அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய அங்குள்ள மக்களை புலிகள், என முத்திரை குத்துகிறது. எனவே, வன்னியிலுள்ள மக்கள் எவ்வாறு அரசாங்கத்தின் பாதுகாப்பு வலயங்களுக்குள் வருவார்கள்? என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார். தமிழ் அரசியல் தலைமைகளுக்கும், மக்களுக்கும் உபதேசம் செய்யும் சர்வதேசம் தமிழ் மக்களை கொன்று குவிப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் மே…

  5. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முதலில் கொன்று விட்டு, அதன் பின்னர் ஏனைய தமிழர்களைக் கொல்ல போவதாக கொழும்பு நகரில் உள்ள சோதனை சாவடிகளில் இராணுவத்தினர் கூறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வெள்ளவத்தை, களணிப் பாலம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் பணியில் இருக்கும் பாதுகாப்புத் தரப்பினர் தமிழ்-முஸ்லீம் மக்களை தனியாக நிறுத்தி வைத்து சோதனைகளை மேற்கொள்வதாகவும் இதனால் ஏனையோர் தம்மை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதால் தாம் பெரும் அசௌகரிய நிலையை எதிர்நோக்கி வருவதாக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மன்னார் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளவத்தை – தெஹிவளை ஆகிய பகுதிகளை இணைக்கும் பாலத்தில் வீதிச் …

  6. போர் நிறுத்தம் கோரி தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்தவர் கைது! சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முன்பு வாலிபர் ஒருவர் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீக்குளிக்க முடிவு செய்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் இன்று காலையில் சென்வரல் ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிற்பகல் வரை யாரும் வரவில்லை. இதற்கிடையில் திடீரென்று மாலையில் வாலிபர் ஒருவர் இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் போட்டபடி கையில் பெட்ரோல் கேனுடன், மெமோரியல் ஹால் அருகே வந்தார். இது பற்றி தகவல் கிடைத்தவுடன் பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரது…

  7. கொங்கிரஸ் - தி.மு.கவிற்கு எதிராக தமிழகம் பேரெழுச்சி - சோனியாவுடன் தயாநிதி மாறன் அவசர சந்திப்பு திகதி: 01.02.2009 // தமிழீழம் // [சோழன்] இலங்கைத் தமிழினப் படுகொலையில் கொங்கிரஸ் சோனியா காந்தியின் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் இதற்காக இந்திய இராணுவத்தை இலங்கைக்கு இரகசியமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், கொங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவர் சோனியா காந்திக்கும் இடையே தமிழக மக்களின் கோபம் கிளர்ந்தெழுந்திருக்கின்றது. இந்தநிலையில், தற்போது அந்த கோபம் இந்தப் படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் கருணாநிதியின் தி.மு.க. பக்கமும் அதிகரித்து வருவதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தியின் தமிழனப் படுகொலைக்கு ஆதரவாக தமிழக தி.மு.க அரசு …

  8. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’’இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு, அப்பாவி தமிழர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 4-ந் தேதி பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது சட்டவிரோதமானது என தமிழக அரசு தவறான பிரசாரம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். உச்சநீதிமன்றம் `பந்த்' செய்வதற்கு எதிராக கூறியுள்ள கருத்தினை திரித்து கூறி மக்களை மிரட்டுவதற்கு தமிழக அரசு முயல்கிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகுதான் மேற்க…

  9. வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு அஞ்சலி நிகழ்வு இன்று மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெறவுள்ள வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் அஞ்சலி நிகழ்வில் அனைவரையும் பங்கெற்கும் வண்ணம் கேட்டுக் கொள்கிறோம். இடம் 100, LAKEVILLE RD, NEW HYDE PAEK NEW YORK

  10. நோர்வே, ஒஸ்லோவுக்கான இலங்கையின் தூதுவர் எசல வீரக்கோன் தமது இரண்டு வருடக்கால பதவி முடியும் முன்னரே, வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவினால் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் உயர்சிவில் அதிகாரியான பிரட்மன் வீரக்கோனின் புதல்வாரன எசலவின் மீது, ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சிகளை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டே அவர் திருப்பியழைக்கப்பட்டுள்ளார

  11. இலங்கையில் உதவி நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவரின் பேட்டி டென்மார்க் மொழியில் உள்ளது http://www.noedhjaelp.dk/sider_paa_hjemmes...oer_i_sri_lanka மொழிபெயர்க்கப்பட்ட பகுதி http://translate.google.dk/translate?hl=da...oer_i_sri_lanka

  12. இந்த இடுகையின் முதல் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் (முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!) 31 ம் தேதி காலை முதலே கொளத்தூரில் வந்து குவிந்து கொண்டிருந்த்து மக்கள் கூட்டம். அந்தப் பகுதி முழுவதும் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் சுவரொட்டிகள். குவிந்து கொண்டிருந்த கூட்டத்தில் மாணவர்கள் அதிகம். அவ்வகையில் முத்துக்குமாரின் விருப்பத்தை அவர்கள் நிறைவேற்றினார்கள் என்றும் கூறலாம். கூட்டத்தில் ஆங்காங்கே ராஜபக்சே, ஜெயலலிதா, சோனியா ஆகியோரின் கொடும்பாவிகளும் காங்கிரசு கொடிகளும் எரிந்து கொண்டிருந்தன. தொலைக்காட்சிக்காரர்கள் யாரையும் காணவில்லை. குறிப்பாக சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி. தட்டுக்கிட்டுப் போய் அங்கு வந்து சிக்கிய என்.டி.டி.வி காரர்கள் விரட்…

  13. எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதியன்று கறுப்புதினமாகப் பிரான்சில் வாழும் தமிழர்களால் முன்னெடுக்கப்பட விருக்கிறது அன்று புதன் கிழமையாதலால் வேலைத்தளங்களில் தற்பொழுதே விடுமுறைகளைப்பதிந்து இந்த வரலாற்றுக்கடமையைச்செய்யுமா

  14. வன்னியில் இருந்து ஒரு தாய் தனது ஆதங்கத்தையும் தங்களின் வேண்டுகையை தெரிவுக்கும் மக்கள்... புலம்பெயர்ந்த, மற்றும் எல்லா தமிழர்களிடமும் வேண்டுகை... http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> தரவிறக்கி பதிய.. http://eurotvlive.com/download/20090129/20...le_voice_01.wmv

    • 0 replies
    • 1.1k views
  15. வீரத்தமிழ்மகன்" முத்துக்குமார் வைத்த தீயில் பிரான்ஸ் இளையோர்கள். 3000ற்கு அதிகமான மக்கள் கவனயீர்ப்பு போராட்டம். பிரான்சில் தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்புப்போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. இளையோர் அமைப்பினரால் நான்காவது கிழமையாக நேற்று 31.01.09 முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உணர்வுடன் பங்கேற்றுள்ளனர். பிரான்சில் தமிழர்களின் வர்த்தக மையப்பகுதியான லாச்சப்பல் பகுதியில் வாரம்தோறும் முன்னெடுக்கப்படும் இக்கவனயீர்ப்புப்போராட்டத்த

  16. பொதுமக்களது பாதுகாப்பு உச்சளவில் பேணப்பட வேண்டும் - பான் கீ மூன் வன்னியில் மோதல்கள் நடைபெற்றுவரும் பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பை இரு தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். முரண்பாட்டுப் பிரதேசங்களுக்குள் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் வன்னி மற்றும் ஏனைய முரண்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து வரும் பொதுமக்கள் சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்'' என்று இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஊடக அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவர்களுடைய நடமாடும் சுதந்திரம்இ அடிப்படை …

  17. ஒரு முறை பாருங்கள் உங்கள் ஈ-மெயில் உள்ள அத்தனை தொடர்பாளருக்கும் அனுப்புங்கள் http://www.dailymotion.com/relevance/video...-sri-lanka_news

  18. சென்னை: என் மீது அவதூறு குற்றத்தை சாட்டியிருக்கும் முதல்வர் கருணாநிதிதான் உண்மையில் உல்லாசி. நான் பற்றற்ற சன்னியாசி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர்கள் குறித்து நான் வினவிய வினாக்களுக்கு பதில் அளிக்காமல், தன்னைத்தானே உழைப்பாளி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி. என்னுடைய புகழுக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில், என் மீது சில அவதூறு குற்றச்சாட்டுக்களை கருணாநிதி சுமத்தியுள்ளார். கருணாநிதியின் கடிதத்தில் எள்ளளவும் உண்மை யில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். 1991ல் ""அப்போதைய'' பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை வரவேற்க அதிமு…

  19. தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு அங்கு இன்னும் சில நாட்களில் பாதுகாப்பு வலயங்களை நிறுவப் போவதாக இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்னும் ஐந்து நாட்களில் என்ன நடக்கப் போகிறது என அறிந்து கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப்புலிகளின் இடங்களை நோக்கி நெருங்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் படையினர் பொதுமக்களை தவிர்த்து தமது எறிகணை தாக்குதல்களை நடத்துவதில் அதிக சிரமங்களையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்வதாக கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தவேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழீழ விட…

  20. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினா் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 563 views
  21. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க தயாராக இருந்த சிறிலங்கா படையினா் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் மற்றும் துருப்புக்காவி உள்ளிட்ட பெருமளவிலான வாகனங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 509 views
  22. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க தயாராக இருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் மற்றும் துருப்புக்காவி உள்ளிட்ட பெருமளவிலான வாகனங்கள் விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 460 views
  23. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க தயாராக இருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் 3 டாங்கிகள் மற்றும் துருப்புக்காவி உள்ளிட்ட பெருமளவிலான வாகனங்கள் விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 491 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.