Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை சுதந்திரதினமான பிப்ரவரி 4ஆம் தேதி தமிழத்தில் பந்த் நடத்துவதென இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. ஈழத்மிழர் பிரச்சனை தொடர்பாக சென்னையில் உள்ள தியாகராய அரங்கில், இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட தமிழின உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் இறுதியில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி இலங்கையின் சுதந்திரதினமான, இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டு வரும் ராஜபக்…

  2. தமிழினத்தின் ஒரே காவலர்களாக தமிழீழ விடுதலைப் புலிகளே இருப்பதால், அமெரிக்காவின் புதிய அரசாங்கம் - புலிகள் இயக்கம் தொடர்பான தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து - தனது பயங்காரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கும் என "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு நம்புவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 381 views
  3. இலங்கைத் தமிழ் மண்ணில் தமிழர்கள் படுகொலை செய்வதை தடுக்க வேண்டியும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்பால்பூபதி நெல்லையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டத்தை வாங்க மறுத்தார். ஈழத்தில் நடைபெற்றுவரும் தொடர்போரினால் ஆயிரக்கனக்கான தமிழ் மக்கள் மடிந்து வருகின்றனர். இதை உலகத் தமிழர்கள் அனைவரும் கண்டித்துவரும் வேளையில் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாததன் காரணமாக பொதுமக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் பலமாதங்களாக போராட்டம் நடத்தியும் எந்த ஒரு அமைதி முடிவும் ஏற்படவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகள் உண்ணாநிலை மற்றும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளை நடத்தி தங்களது எ…

  4. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியான சுதந்திரபுரம் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், உடையார்கட்டு மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலும் 12 சிறுவர்கள் உட்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 129 பேர் படுகாயமடைந்துள்ளனர் என "புதினம்" செய்தியாளர் சுதந்திரபுரத்திலிருந்து தகவல் தருகின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 468 views
  5. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், உடையார்கட்டு மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலும் 12 சிறுவர்கள் உட்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 129 பேர் படுகாயமடைந்துள்ளனர் என "புதினம்" செய்தியாளர் சுதந்திரபுரத்தில் இருந்து தகவல் தருகின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 342 views
  6. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், உடையார்கட்டு மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலும் 12 சிறுவர்கள் உட்பட 50 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 169 பேர் படுகாயமடைந்துள்ளனர் என "புதினம்" செய்தியாளர் சுதந்திரபுரத்தில் இருந்து தகவல் தருகின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 370 views
  7. இலங்கை நிலைமை பெரும் வேதனையளிக்கின்றது : அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வீரகேசரி இணையம் 1/31/2009 11:25:31 AM - இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தம் பெரும் வேதனையளிப்பதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து அமெரிக்கா பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விரைவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தக் கூடிய ஓர் சூழ்நிலை வெகுவிரைவில் உருவாகும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் ரொபர்ட் வூட் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மீதும்,…

  8. http://uploading.com/files/3J607Z1I/JPC 01.pdf.html http://uploading.com/files/0C0VD4TD/JPC 02.pdf.html

  9. ஈழப்பிரச்சனை முடிவுக்கு வரக்கோரி நிலக்கோட்டை அருகே ரவி என்பவர் இன்று காலை தீக்குளித்து மரணம் அடைந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு வயது. 40. ஈழப்பிரச்சனை முடிவுக்கு வரக்கோரி ரவி நேற்றிரவு தீக்குளித்தார் என்றும், உயிருக்குப் போராடிய அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தில் அவர், சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நன்றி நக்கீரன்

    • 18 replies
    • 2.5k views
  10. வன்னிபெரு நிலப்பரப்பில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நோயாளர்களுடன் உதவிக்கு வந்த 122 பேர் ஓமந்தை சோதனை சாவடியில் படையினரால் கைது செய்யப்பட்டு நெடுக்குளம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்கி ஆனந்தன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் நோயாளர்களுடன் வந்த 90 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் ஆலோக் பிரசாத்…

  11. எங்கள் குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருந்தாலும் எனது அண்ணன் தமிழர்களுக்காக உயிரை தியாகம் செய்திருக்கிறான் என்பதை நினைத்து ஆறுதல் அடைகிறேன் என்று "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் தங்கை தமிழரசி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் மக்காராம் தோட்டம் என்ற இடத்தில் வசித்து வருபவர் தமிழரசி (வயது 24). இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களுடன்தான், தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்த "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமார் வசித்து வந்தார். அவர் ஏழ்மையின் காரணமாக சிறிய வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். தனது அண்ணன் மறைவை நினைத்து தாங்க முடியாமல் அழுது புலம்பினார். கண்ணீர் மல்க அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: எனது …

  12. சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சுவிஸ் தமிழ் இளையோர் கடந்த புதன்கிழமை (28.01.09) தொடங்கிய உண்ணாநிலை போராட்டம் ஐ.நா. அலுவலகத்தினரின் சாதகமான அறிவிப்பினைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 361 views
  13. சிறிலங்கா அரசாங்கத்தால் "மக்கள் பாதுகாப்பு வலயம்" என அறிவிக்கப்பட்ட பகுதியான உடையார்கட்டில் அமைந்திருந்த அனைத்துலக தொண்டர் நிறுவனங்களான வன்னி மறைக்கோட்டம், கியூடெக், கரித்தாஸ் ஆகிய நிறுவனங்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் அவை முற்றாக அழிந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 617 views
  14. இந்தியாவால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அழிவுதரும் "நெருப்போடு விளையாடும்" நடவடிக்கை The Indian game that doesn't enjoy any popular support from any quarter concerned, can only be autocratic and will prove to be devastative to the entire island. The present Indian Establishment is incapable of doing anything constructively new, other than destroying Tamil safeguards. India is not only heading for maintaining perpetual trouble in Sri Lanka, but also is inviting turmoil to a part of its own country. The Co-chair countries need to immediately neutralize the disastrous Indian adventure that is totally bereft of public support, by stopping the war, by not insisting on a …

    • 2 replies
    • 1k views
  15. திரு செல்வராசா பத்மனாதன் சர்வதேச தொடர்புகளுக்குப் பொறுப்பாக தலைவரால் நியமிப்பு. LTTE appoints Pathmanathan as head of international relations [TamilNet, Friday, 30 January 2009, 23:51 GMT] The leadership of the Liberation Tigers of Tamileelam (LTTE) has recently named Selvarasa Pathmanathan, a high profile representative of the movement, as the Head of a newly established Department of International Relations, sources close to the LTTE said on Saturday. Mr. Pathmanathan will be representing the movement in any future peace initiatives and will be the primary point of contact for engaging with the international community, according to a letter sent to the…

    • 11 replies
    • 1.6k views
  16. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உடையார்கட்டுப் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரு ஆசிரியை, ஒரு சிறுமி உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3 சிறுவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 457 views
  17. ஈழத் தமிழர் பாதுகாப்புக்காக தமிழகம் தழுவிய அளவில் எதிர்வரும் புதன்கிழமை (04.02.09) பொது வேலை நிறுத்தமும், சனிக்கிழமை (07.02.09) கறுப்புக்கொடி பேரணிகளும் நடத்தப்படும் என இலங்கை‌ தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 352 views
  18. ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் சிங்களப் படைகளால் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டு வருவதை கண்டித்தும் அனைத்துலக சமூகம் தனது மௌனத்தை கலைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நேற்று மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 450 views
  19. உடனடிப் போர் நிறுத்தம் கோரியும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு கனடா முயற்சிக்க வேண்டும் எனக் கோரியும் நேற்று கனடா, ரொறன்ரோவில் நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டம் கனடாவின் இன்றைய முக்கிய செய்தியாகவும் ஊடகங்களின் பேசுபொருளாகவும் இடம்பிடித்தது. ஆங்கில ஊடகங்கள் தமது கணிப்பின்படி 80,000 பேர் கலந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  20. சுவிஸ் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் ஜெனீவாவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசியப் பிரிவுப் பணிப்பாளரை சந்தித்து வன்னியில் பாரிய மனிதப் அவலத்துக்கு உள்ளாகியிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 325 views
  21. வன்னி மக்களின் விடிவிற்காக யேசு சபை அருட் தந்தை உண்ணாவிரதம் திகதி: 31.01.2009 // தமிழீழம் // [விடியல்] வன்னி மக்களின் விடிவிற்காக மட்டக்களப்பில் யேசு சபை அருட் தந்தை ஜோசப் மேரி அடிகளார் இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்திலும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார். புனித இன்னாசியார் தேவாலய பங்குத் தந்தையான அருட் தந்தை ஜோசப் மேரி அடிகளார் தேவாலய முன்றலில் அவரது இல்லச் சிறார்கள் மற்றும் பொது மக்கள் சகிதம் இந்த உண்ணாவிரதத்திலும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார். தனது பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரத் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், வன்னியில் தொடரும் யுத்த சூழ்நிலை காரணமாக அப்பாவி மக்கள் நாளாந்தம் கொல்லப்படுவதாகவும் காயமடைவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.அம் மக்களை கடவுள…

  22. எனது அன்பார்ந்த தமிழ் மக்களே இது ஒரு நெருக்கடி நிறைந்த கால கட்டம் அதாவது சிங்கள அரச பயங்கரவாதம் எம் மக்கள் மீது உச்சகட்ட படுகொலையை திணித்து வருகுறது எனவே நாம் அனைவரும் ஜாதி பேதம் மறந்து ஒரே தமிழ் இனமாக சிங்கள அரசின் பேரினவாத கொட்டைதை அடக்க புறப்படுவோம் நீங்கள் ஓவருவரும் தங்கள் தங்கள் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளபடும் போராட்டங்களில் கலந்து கொண்டு உங்கள் உணர்வை தெரிவிக்க வேண்டும் இல்லயேல் எமது ஈழ இனம் மெல்ல மெல்ல இல்லாது போய்விடும் சிந்துயுங்கள் இதுதான் தருணம்!!! எமது தாயக விடுதலையின் வாசலில் நிற்கிறோம் அதை அடைய வேண்டும் என்றால் நாம் அனைவரும் பல விதமான போரன்டங்களில் குதிக்க வேணும்

  23. வன்னியிலுள்ள தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரி 48 மணி நேர அவகாசம் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அங்கிருந்து வெளியேற தயாராக இல்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்த அறிக்கை வருமாறு:- 30-01-2009 வன்னி மக்கள் மீது இடம்பெறவுள்ள மனிதப் படுகொலையை தடுத்து நிறுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் வன்னியிலுள்ள தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரி 48 மணி நேர அவகாசம் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அங்கிருந்து வெளியேற தயாராக இல்லை. காரணம் கடந்த காலப்பகுதியில் யாழப்பாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் நடந்த கொடூரங்கள் மக்களுக்கு நினைவில் உள்ளது. ஐசி…

  24. Tamils demonstreren in Toronto (Novum/AP) - Duizenden Canadese Tamils hebben vrijdag een menselijke keten gevormd in het centrum van Toronto. Zij protesteren tegen het offensief van de Sri Lankaanse regering. Dat is gericht tegen de Tamilrebellen in het noorden van de eilandstaat onder India. Het leger heeft zich voorgenomen voor eens en voor altijd een einde te maken aan de opstand van de separatistische Tamil Tijgers en is enkele maanden geleden een grootschalig offensief begonnen. In Toronto en omgeving wonen zo'n tweehonderdduizend Tamils, de grootste groep buiten Sri Lanka. De menselijke keten was enkele kilometers lang en liep langs en over bela…

    • 23 replies
    • 3.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.