Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணொளிய பாக்க இங்கை கிலிக் பன்னவும் > http://www.eelaman.net/index.php?option=co...14&Itemid=1

  2. இலங்கைத் தீவில் மேலாதிக்கம் செலுத்திய சிங்கள மன்னர்களான துட்டகைமுனு-கஜபாகு காலம் இப்போது மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் திரும்பி விட்டது என்று சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  3. 27-01-2009 நீங்கள் வெரி டிசிப்பிளின்தான்

    • 22 replies
    • 2.7k views
  4. இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராகவும் அங்கு நடக்கும் போரை நிறுத்த சொல்லி வலியுறுத்தியும் கடந்த ஏழு நாட்களாக தொடர்ந்து உண்ணாநிலை போராட்டம் நடத்திய செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களை இன்று காலை 6:30 மணிக்கு காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓரளவு தெம்பாகவும் நடக்கக் கூடிய நிலையிலும் இருந்த மாணவர்களை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தப் பின்னர், ஊடகங்களுக்கு தவறான தகவலை கொடுத்துள்ளனர் கைது நடவடிக்கையை மறைத்து மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததன் பொருட்டே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கைது செய்யும் போது புகைப்படமோ, வ…

  5. Wednesday, 28 January 2009 தமிழினத்தை அழித்துவிட முயலும் சிங்கள இனவெறி அரசின் பயங்கரவாத முகத்தையும், அதற்குத் துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். இன்றே முடிவெடுத்துக் செயல்படுவோம்., தமிழனத்தைக் காப்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களைப் பொறுத்தவரை பிரணாப்பின் கொழம்பு பயணம் ஏமாற்றமாகவே முடிந்துள்ளது. ஏனெனில் இலங்கையில் தமிழினப் படுகொலைக்குக் காரணமான போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கூறிவருவதற்கும், பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்திற்கும் எந்த சம…

  6. வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவுப் பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. வெல்லம்பிட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறிலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் இதனை உலக உணவுத்திட்டத்தின் ஊடாக வழங்கினார். இந்நிகழ்வில் அவர் பேசியதாவது: அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பான பிரதேசங்களை மோதல்கள் அண்மித்து வருவதனால் வன்னியில் வாழும் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்களின் நிலை தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இரு தரப்பும் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகளுக்கு அண்மையில் கனரக ஆயுதங்களை பாவிப்பதை விடுதலைப் புலிகள் தவிர்க்க வேண்டும். அரசும் பதில் தா…

  7. அவசர பயணமாக இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று டெல்லி திரும்பினார்.இரண்டு நாள் அவசரப் பயணமாக செவ்வாய்கிழமை மாலை இலங்கை புறப்பட்ட பிரணாப் முகர்ஜி, அன்றிரவு இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். அப்போது விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடைபெற்று வரும் போரில், அப்பாவித் தமிழர்கள் உயிரழிப்பதைக் குறித்த தனது கவலையை அவரிடம் தெரிவித்ததாக கூறினார். அதற்கு ராஜபக்சே போரில் அப்பாவி தமிழர்களின் உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக பிரணாப் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உள்நாட்டுப் போர் நிறுத்தம் பற்றி பிரணாப் வலியுறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென…

    • 5 replies
    • 1.1k views
  8. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இதேபோல் இலங்கை பிரச்சனையில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய வைகோ, ’’விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் என்னிடம் பேசினார். அவர் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கே குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. குண்டுகளுக்கு பலியான தமிழர்களையும் மாடுகளையும் வரிசையாக அடுக்கு வைத்திருக்கும் அவலத்தை அவர் தெரிவித்தார்.’’ என…

  9. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே புலிகளுக்கெதிரான படை நடவடிக்கைகள் மெதுவாக முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதோடு நாட்டில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று மாலை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஊடகங்களின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. விசாரணைகளை மூடிமறைக்கவோ, இழுத்தடிக்கவோ அரசாங்கம் ஒருபோதும் முயற்சி செய்யவி…

    • 2 replies
    • 1.2k views
  10. இலங்கை நிலைமைகள் தொடர்பாக ஆராய பிரித்தானியா நாடாளுமன்றத்தின் அனைத்துல அபிவிருத்திக்கான மனிதநேய வல்லுநர் சிறிலங்காவுக்கு செல்லவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  11. வீரகேசரி நாளேடு - இலங்கைத் தமிழர் விவகாரத்தில் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் என்று தி.மு.க. வினரால் அழைக்கப்படும் தமிழக முதல்வர் கருணாநிதியை வரலாறு குற்றம் சுமத்தும் என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு தமது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது. விதியின் சதியா? மதியின் பிழையா எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கைப் போர் தானாகவே ஓயும்வரை பிரச்சினையை காலதாமதம் செய்வதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய ராஜதந்திரம்தான் முல்லைத்தீவைத் தங்கள் ஆளுகைக்கு கொண்டு வந்து விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. தங்கள் வெற்றியைக் காட்டுவதற்காக பத்திரிகையாளர் குழுவை அழைத்துச் செல்லவும் இலங்கை அரசு ஏற்பாடு ச…

  12. 'விடுதலைப்புலிகளுடன் நடக்கும் போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதியளித்துள்ளதாக இந்திய வெளியுறுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.' அவசர பயணமாக செவ்வாய்கிழமை மாலை இலங்கை புறப்பட்ட பிரணாப் முகர்ஜி, அன்றிரவு இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். அப்போது விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்துக்கும் நடைபெற்று வரும் போரில், அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதைக் குறித்த தனது கவலையை அவரிடம் தெரிவித்ததாக பிரணாப் கூறினார். அதற்கு ராஜபக்சே 'போரில் அப்பாவி தமிழர்களின் உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாக பிரணாப் தெரிவித்துள்ளார்'. இலங்கையில் நடக்கும் போரில் 3 இ…

  13. ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் கைது இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், அங்கு போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும், செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 15 பேர் கடந்த 22ஆம் தேதி முதல் உண்ணா நிலை போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் 7வது நாளாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்ட மீதமுள்ள 14 மாணவர்களையும் காவல்துறையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். செவ்வாய்கிழமை உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் வடிவேலு, இயக்குநர்கள் சுந்தர…

    • 2 replies
    • 1k views
  14. ஆறு நாள் பயணமாக கடந்த 19ம் திகதி பாகிஸ்தான் சென்றிருந்த சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச கடந்த சனிக்கிழமை நாடு திரும்பிய நிலையில் சிறிலங்கா இதனைத் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது கோத்தபாய ராஜபக்ச பாகிஸ்தானின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து பேசியதுடன், அரசியல் பிரமுகர்களுடன் சந்தித்துப் பேசியுள்ளார். இரண்டு நாள் அவசரப் பயணமாக செவ்வாய்கிழமை மாலை இலங்கை புறப்பட்ட பிரணாப் முகர்ஜி, அன்றிரவு இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இலங்கையின் இந்த விலாங்கு அரசியலில் இந்திய விழுந்துள்ளதால் இந்திய ஆர்வலர்களாகிய ஈழ தமிழர் கவலை அடைந்துள்ளனர் தன்வசமாக்கல் பிரணாப் முகர்ஜியை ஒரு சொல்லேனும் கதைக்கவிடவில்லை தொடர்ந்து தன் புகழ் …

  15. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்ற முன்றலில் பெருந்திரளான தமிழர்கள் பங்கேற்ற கவனயீர்ப்பு போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

  16. இலங்கையில் தமிழர்கள் அழிவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.மதுரையில் அவர் விடுத்துள்ள அறிக்கை:”முல்லைத் தீவு அருகே கல்மடு நரிப்பகுதியில் பேரழிவைச் சந்தித்த சிங்கள ராணுவம், அப்பாவித் தமிழ் மக்கள் வாழும் பகுதி நோக்கி ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் விளைவாக 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் பலத்த காயமும் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாத வகையில், ராணுவத்தின் ஏவுகணை வீச்சு தொடர்ந்து நடைபெறுகிறது. உயிர் காக்கும் மருந்துகள் இல்லாமலும் உணவு இல்லாமலும் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர…

  17. பாரிய போர் நடவடிக்கை மூலம் வன்னிப்பெரு நிலப்பரப்பில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டமை குறித்து சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 392 views
  18. தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை மறுநாள் ஏற்பாடு செய்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 361 views
  19. சிறிலங்கா அரசாங்கத்தால் வாழ்விடங்களில் இருந்து அகதியாகப்பட்டு, படுகொலைக்கு உள்ளாக்கப்படும் தாயக உறவுகளின் அவலக்குரலை வெளிக்கொணரும் வகையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி வாழ் பல்கலைக்கழக இளம் தலைமுறையினரால் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 306 views
  20. வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருப்பிடங்களை விட்டு துரத்தப்பட்ட மக்கள் மீது சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தாக்குதலைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் கனடாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 424 views
  21. சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக உலகத் தமிழர்களின் ஒருமித்த முடிவாக, இன்று முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இலங்கையில் நிலைமை மேலும் மோசமாகி வரும் பின்னணியில் நேற்று டாக்டர் ராமதாஸை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தி.நகர் பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, சிபிஐ முன்னாள் எம்.எல்.ஏ.பழனிச்சாமி, மாநில துணை செயலாளர் மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சோழன் நம்பியார் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தமிழ் மக்கள் அநியாயமாக…

  22. இலங்கைப் பிரச்சினையை முன்வைத்து 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவர்களை திரைப்பட நடிகர் வடிவேலு, இயக்குநர்கள் சுந்தர்.சி, ஆர்.கே.செல்வமணி, மனோபாலா உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதன்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களை திரைப்படக் கலைஞர்கள் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படியும் வேறு வழியில் இணைந்து போராட்டத்தைத் தொடரலாம் எனவும் கோரிக்கை விடுத்தனர். இச்சந்திப்பின்போது நடிகர் வடிவேலு கூறியது: குடியரசு தினத்தன்று கொடியை அணிந்துகொண்டு இந்தியனாக பெருமைப்பட்டேன். ஆனால் இன்று இந்த மாணவர்களை பார்த்தபோது தமிழனாக ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்று வேதனைப்படுகிறேன். செய்தித்த…

  23. தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை மறுநாள் ஏற்பாடு செய்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 363 views
  24. இலங்கை பிரச்சினையில் இந்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டினார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 490 views
  25. போரை நிறுத்துங்கள் என்று அறிவுறுத்துவதற்காக கொழும்பு செல்கிறேன் என்று பிரணாப் முகர்ஜி அறிவிக்காததது ஏமாற்றம் அளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 490 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.