Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக உணவுத் திட்ட அமைப்புக்கள் எதுவும் உதவவில்லை என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 374 views
  2. இலங்கையில் சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளாவதை நோர்வே வன்மையாக கண்டித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  3. சங்கரியார் கருணாநிதிக்கு கடிதம் இலங்கையில் இருந்து கலைஞருக்கு வந்த கடிதம்! கொழும்பில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,’’ இனப்பிரச்சனை போர் இக்கட்டான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதிபர் ராஜபக்ஷேவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டால் இனப்பிரச்சனை தீர்க்கப் படுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், "தமிழர் இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கு தங்களுக்கு ஓர் முக்கிய பங்களிப்பு உண்டு. முதலாவதாக வன்னியில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி மக்களை விடுவித்தல், 2வதாக இனப் பிரச்சனைக்கு தீர்வு காண உதவுதல் ஆகியவற்றில் தாங்கள் உதவ வேண்டு…

  4. முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அரசியல் தலைவர்கள் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசை வலியுறுத்துமாறு பிரதமரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற பிரதமர், இப்பிரச்சனைக்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி இலங்கை சென்று பேச்சு வார்த்தை நடத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் காலதாமதம் ஆனதால் தொடர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இதன்படி இன்றூ இலங்கை செல்கிறார் பிரணாப்முகர்ஜி. இலங்கை சென்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்து இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை குறித்து அப்போது பேசவிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தை குறித்து உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவனையில் சிகிச்சை பெற்ற…

    • 0 replies
    • 618 views
  5. புலி வேட்டையில் இறங்கி கணிசமான வெற்றிகளை பெற்று வருகின்ற மகிந்த தற்பொழுது தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக காட்டிக்கொடுக்கும் தமிழ் தேசவிரோதக் கும்பல்களையும் வேட்டையாட இறங்கியிருப்பதாக முக்கியமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கட்டமாக கிழக்கில் இயங்கும் கருணாகுழு மற்றும் பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்களை போட்டுத் தள்ளுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ஆயுதக்குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் அனைத்தையும் பறிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும். அடுத்தவாரமளவில் ஆயுதக் குழுக்களின் முகாம்களுக்குள் அதிரடியாக படைகளை இறக்கி ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை பிள்ளைய…

  6. யுத்த பிரதேச மக்களுக்குப் பூரண பாதுகாப்பு வழங்குங்கள் : இரு தரப்பினரிடமும் ஐ.நா.செயலாளர் வலியுறுத்து வீரகேசரி இணையம் 1/27/2009 10:28:33 AM - யுத்த பிரதேசங்களில் மக்களுக்குப் பூரண பாதுகாப்பு வழங்குமாறு ஐ.நா. செயலாளர் பான் கீ மூன், மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடமும் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையே மோதல்கள் அதிகமாக இடம்பெறும் வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் மற்றும் மனிதபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் அதிக பாதுகாப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஐ.நா. செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மக்களுக்குப் பூரண பாதுகாப்பு வழ…

  7. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பாகிஸ்தான் முழுமையான ஆதரவு - சிறிலங்கா தெரிவிப்பு திகதி: 27.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழிப்பதற்கு பாகிஸ்தான் முழுமையான ஆதரவினை வழங்கி வருவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆறு நாள் பயணமாக கடந்த 19ம் திகதி பாகிஸ்தான் சென்றிருந்த சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச கடந்த சனிக்கிழமை நாடு திரும்பிய நிலையில் சிறிலங்கா இதனைத் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது கோத்தபாய ராஜபக்ச பாகிஸ்தானின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து பேசியதுடன், அரசியல் பிரமுகர்களுடன் சந்தித்துப் பேசியுள்ளார். இதன்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இராணுவ …

  8. முல்லைத்தீவில் மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை நிலவரம் குறித்து நேரில் ஆராய இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பு செல்கின்றார் என இந்திய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  9. முல்லைத் தீவு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக இலங்கை ராணுவம் கூறிக் கொள்கிறது; அதே சமயம் முல்லைத் தீவுக்கு அருகில் உள்ள காடுகளில் விடுதலைப் புலிகளுடன் கடுமையாகச் சண்டையிட்டு வருவதாகவும் தெரிவிக்கிறது. இதிலிருந்து நகர்ப்புறங்களிலிருந்து விலகி வனப்பகுதிக்குச் சென்ற விடுதலைப் புலிகள் அங்கிருந்தபடியே ராணுவத்துக்குத் தங்களால் ஏற்படுத்த முடிந்த அதிகபட்ச சேதங்களை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சண்டை தீவிரமாகி வருகிறது. நாலாபுறமும் இலங்கை ராணுவத்தால் சூழப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு வெளியிலிருந்து இனி எந்த உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்களும் அவர்களுடன் காடுகளில் இருக்கும் மக்களும் இப்போது ராணுவத்தின…

  10. வீரகேசரி நாளேடு - ஈழத் தமிழர்களுக்கு தனிஈழம் என்ற நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்யவேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நிர்ப்பந்தம் செய்யவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த பேட்டியின்போது மேலும் தெரிவித்துள்ளதாவது: சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழக முதலமைச்சர் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியாமல் இருக்கிறதே என்று பேசினார். மத்திய அரசாங்கத்தை நீங்கள் நிர்ப்பந்தம் செய்து போர்நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெப்ரவரி 15ஆம் நாள், தி.மு.க. பொதுக்குழு கூடி முடிவெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளீர்கள். இடைப்பட்ட 3 வாரத்தில் இலங்கையில் தமிழர்கள் என்னனெ…

  11. 'சுகம் வரும் ஆள் தப்பாது' என்ற பேச்சு மொழி நம் மத்தியில் அடிக்கடி பாவனையில் உண்டு. ஈழத்தமிழர் விவகாரத்தை ஒட்டி தமிழக முதல்வர் எடுக்கும் குயுக்கதித் தன நடவடிக்கைகளும் அறிவிப்புகளும் இத்தகைய பேச்சு மொழியைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன. இவ்விவகாரத்தைத் தமிழக முதல்வர் கையாளும் மெத்தனப் போக்ககை நோக்ககும் போது,பிரச்சிiனைக்குத் தீர்வு என்ற 'சுகம்' கிட்டும், ஆனால் ஈழத்தமிழர் தான் இங்கே 'தப்பவே மாட்டார்கள்' என்பது நமக்கு உறுதியாகின்றது. ஈழத் தமிழரைக் காப்பாற்றுவதற்காக இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசுக்கு ஒரேயோரு நாள் காலக் கெடு விதித்துத் துடிப்புடன் கருணாநிதி அறிவித்த போது நாமெல்லம் மகிழ்ந்து தான்போனோம். 'நன்றே செய் அதை இன்றே ச…

  12. இந்தியா கொடுத்த குறைந்த தொலைவு ஏவுகணைகளைக் கொண்டே ஈழத் தமிழர்களை சிறிலங்கா இராணுவம் காவு கொள்கின்றது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 342 views
  13. வன்னியில் எழுந்திருக்கும் மனிதாபிமான பிரச்சினைகளை வெளிக்கொணருவதற்காக பிரித்தானிய தமிழ் மருத்துவத்துறை சார் வல்லுநர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 391 views
  14. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விரைவில் கைது செய்வோம் என்று சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 359 views
  15. கொழும்பில் பாதுகாப்பாக இருந்துகொண்டு உலகைத் தவறாக வழிநடத்தும் ஐநா அதிகாரி - வன்னி ஊடகவியலாளர். ஏ.எப்.பி செய்திகளின்படி, கொழும்பிலுள்ள ஐ. நாடுகள் சபைப் பேச்சாளர், கோர்டொன் வெயிஸ் வன்னியில் திங்களன்று பாதுகாப்பு வலயத்தினுள் கொல்லப்பட்ட மக்கள் தொகை வெறும் 10 பேர்தான் என்று கூறியுள்ளதோடு, "இவர்களை யார் கொன்றார்கள் என்றோ அல்லது எங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது என்றோ எங்களுக்குத் தெரியாது" என்றும் கூறியிருக்கிறார். உலகெங்கிலும் நடைபெறும் போர்களில் இருந்து மக்களைக் காப்பாற்றத் தலையிட்டு வரும் ஐ.நா அமைப்பு, தற்போது இலங்கையில் தனது முற்றுமுழுதான உரிமைகளை( போரில் நடக்கும் அப்பாவிகள் மீதான தாக்குதலைக் கண்காணிக்கும் உரிமை உற்பட) கொழும்பின் இன அழிப்பு அரசாங்கத்திடம் பறிகொ…

  16. போர் நிறுத்தம் ஏற்பட ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு தமிழக தலைவர்கள் வன்னிக்கு போய் தமிழீழ விடுதலைப் புலிகளிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த கிண்டலடித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 438 views
  17. இலங்கை தமிழர்களுக்காக செங்கல்பட்டில் 5 ஆவது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 328 views
  18. சிறிலங்கா அரசாங்கமே அறிவித்த பாதுகாப்பு வலயங்களில் பல நூறு அப்பாவி தமிழ் மக்களை மனிதாபிமானம் இன்றி படுகொலை செய்திருப்பது பாரிய போர்க் குற்றம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 318 views
  19. http://www.eelaman.net/index2.php?option=c...0&Itemid=46 வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார். "எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக சிறிலங்கா அரசாங்கம் இதனைச் சொல்கின்றது" என பா.நடேசன் தெரிவித்தார். இது தொடர்பாக அனைத்துலக மனித உரிமை அம…

    • 0 replies
    • 536 views
  20. Started by Thalaivan,

    Tamil Tiger rebels 'to fight on' Velupillai Prabhakaran "is with our people", the rebels say The top leader of the Tamil Tigers has not left Sri Lanka and is still leading the "freedom struggle", the rebels' political leader has said. B Nadesan told the BBC by telephone that reports Velupillai Prabhakaran had fled were "malicious propaganda". He promised the rebels would fight on. Fears for civilians are growing - the UN says dozens are dead or injured. Sri Lanka's army has pushed the rebels from their strongholds. Mullaitivu, their last major base, fell on Sunday. There is no way of confirming claims from either side in the conflict zo…

  21. Started by vasanthan1,

    Click here to listen to it: http://www.eelaman.net/index.php?option=co...98&Itemid=1

  22. இலங்கையில் தமிழ் மக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கூறினார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 385 views
  23. இலங்கை அரசபயங்கரவாதத்தை வெளிக்கொண்டு வரும் முகமாக பெப்ரவரி 4ம் திகதி....... ராஜபக்சா பதவிக்கு வந்ததில் இருந்து யனவரி 20 ஆம் திகதிவரை 3393 பேர் ராஜபக்சாவினால் கொல்லப்பட்டுள்ளனர். 1485 பேருக்குமேல் காணமல் பேயுள்ளனர். பெப்ரவரி 4 ஆம் திகதியை இதுவரை கொல்லப்பட்ட பொதுமக்;களை நினைவுகூரும் நாளாக புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் கடைப்பிடிக்க உள்ளனர். இந்நாளில்; புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள்: 1. வன்னிமீதான இராணுவ நடவடிக்கையில் இதுவரை கொல்லப்பட்ட மக்களுக்களை நினைவுகூரல். 2. வன்னியில் சிறீலங்காப்படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலையை நிறுத்தக்கோரி சர்வதேச நாடுகள், சர்வதேசநிறுவனங்கள் ஆகியவற்றை நோக்கி கண்டனப் பேரணிகளை நடாத்துதல். 3. …

  24. 300க்கு மேற்பட்ட பொது மககள் சிங்கள எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர். மக்கள் தெருவெங்கும் மரண ஓலம்! ஓ தமிழகமே இன்னுமா உறக்கம்!! வன்னியிலிருந்து TRO தமிழகத்திடம் விரைவான வேண்டுகோள்! வேண்டுகோள் கடிதம் உள்ளே... பார்த்து விட்டு நீங்களும் உதவி செய்யுங்கள்... http://www.tamilseythi.com/tamileelam/tro-26-01-2009.html

  25. தொடரும் மோதல்கள் காரணமாக பலர் பலியாகி வருகின்றனர் - ஐ.நா. தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 1/26/2009 10:34:10 PM - இலங்கையில் தொடரும் மோதல்கள் காரணமாக பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுவருவதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. வடக்கில் மோதல்கள் இடம்பெறும் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ள சூழ்நிலையானது, பெரும் நெருக்கடி மிகுந்ததாக மாறியுள்ளதாகவும் அச்சபை குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் நீல் புஹ்ன் ஏ.பி. செய்திச் சேவைக்கு திங்கட்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது; அண்மைய வாரங்களாக அரசாங்கப் படையினர் வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்…

    • 2 replies
    • 726 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.