ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142896 topics in this forum
-
இலங்கையில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது குறித்து பேசிய வைகோ, கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளதாக ராஜபக்சே கொக்கரிக்கிறார். இது தற்காலிக தோல்விதான். விடுதலைப்புலிகள் வெற்றி பெறுவார்கள். ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்றார். http://www.tamilwin.com/view.php?2a36QVR4b...2g2hF0cc2tj0Cde
-
- 0 replies
- 1.6k views
-
-
இராணுவ வெற்றிக்குப் பின்னைய அரசியல் தீர்வை ஒருபோதும் தமிழ் மக்களால் ஏற்கவே முடியாது: மனோ கணேசன் [சனிக்கிழமை, 03 சனவரி 2009, 09:23 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா படையினரின் இராணுவ வெற்றிக்குப் பின்னைய அரசியல் தீர்வை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் தமிழ் வடிவம்: இனப்பிரச்சினைக்கான அடிப்படைக்காரணமும் அதனடிப்படையில் எழுந்த ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வரும்போது நாங்கள் கூடத்தான் வெடி கொழுத்தி கொண்டாடுவோம். இப்போதைய தேவையே கௌரவமான அமைதித் தீர்வுதான். ஆனால் அதனின்று நாம் வெகுதொலைவில் உள்ளோம். 21 ஆண்டுகளாகியும் 13 ஆவது அரசியல் யா…
-
- 0 replies
- 455 views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 388 views
-
-
பிபிசியில் ஒலிபரப்பாகிய செய்திக்கு த.தே.கூ பா.உ சா.கனகரெட்ணம் கண்டனம். சனி, 03 ஜனவரி 2009, 11:24 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தழிழ் ] வன்னியில் இரண்டரை இலட்சம் மக்கள் சிக்குண்டுள்ளார்கள் என பிபிசியின் ஊடகவியலளார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஒலிபரப்பாகிய பிபிசி தமிலோசையில் ஆய்வாளர் இக்பால் அத்தாஸுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது வன்னியில் இரண்டரை இலட்சம் மக்கள் சிக்குண்டுள்ளதாக வானொலியின் ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார். அதில் எவ்வித உண்மையும் இல்லை என மறுத்த பாராளுமன்ற உறுப்பினர் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். வன்னி மண்ணில…
-
- 1 reply
- 1.9k views
-
-
கிளிநொச்சி வரும் சிங்கள இராணுவம் திரும்பிச் செல்லுமா? [நிலவரம்] 'வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறிவரும் சிறிலங்கா இராணுவத்தினரை மீளத் திரும்பிச் செல்ல விடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் தமிழ் மக்கள் போராடி வருவதாக" தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அண்மையில் அவுஸ்திரேலிய வானொலிக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார். சோர்ந்து போயுள்ள புலம்பெயர் தமிழ் உறவுகளை உற்சாகப்படுத்தக் கூறப்பட்ட வார்த்தையே அதுவென நினைத்திருந்த பலர் தற்போது வன்னிக் களமுனைகளில் இருந்து வருகின்ற சேதிகளை வைத்து அந்த வார்த்தைகள் யதார்த்தமானவையே என நம்பத் தொடங்கியுள்ளனர். விடுதலைப் புலிகள் தாம் தந்திரோபாய ரீதியாக இடங்களை விட்டுப் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றோம் என…
-
- 7 replies
- 5k views
-
-
முந்தல் பகுதியில் ஒரு பெண் உட்பட 16 தமிழர்கள் கைது. சனி, 03 ஜனவரி 2009, 13:17 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தழிழ் ] புத்தளம் முந்தல் பகுதியில் இராணுவம் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைக்பு தேடுதலிலன் போது ஒரு பெண் உட்பட 12 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தலை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இன்று சனிக்கிழமை அதிகாலை 4.00 மணி தொடக்கம் முற்பகல் 9.30 மணிவரைக்கும் புத்தளம் முந்தல் காவல்துறை பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 161 ஆண்களிடமு் 110 பெண்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 14 பேர் மேலதிக விசாரணைக்காக தொடர்ந்தும் முந்தல் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் உடப்பு,…
-
- 0 replies
- 769 views
-
-
கிளிநொச்சி விழுந்த செய்தி கேட்டு நெஞ்சில் இடி விழுந்தது என்று தமிழ்நாட்டின் பிரபல கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
ஆட்சியின் வழியில் படைகள் [03 ஜனவரி 2009, சனிக்கிழமை 11:50 மு.ப இலங்கை] உயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெண் போராளி ஒருவரின் சடலத்தை, அரச படைகளைச் சேர்ந்தோர் என்று கூறப்படும் அணியினர் கேவலமாகக் கையாண்டனர் என்று வெளியான தகவல் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. எனினும் ஊடகங்களில் இவ்விடயம் அமுக்கி வாசிக்கப்படுகின்றது. மேற்படி அநாகரிகமான செயற்பாட்டை கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி வீடியோப் படமாக யாரோ ஒருவர் எடுத்துள்ளமையை அடுத்து, அந்தப் படம் இப்போது பல தரப்புகளுக்கும் அனுப்பப்பட்டு சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது. இந்த விவகாரம் குறித்து, தலையிட்டு, விசாரித்து உண்மையை அம்பலப்படுத்தும்படி ஆசிய மனித உரிமைகள் அமைப்பு ஐ.நா. பொதுச் செயலாளரைக் கோரியிருக்கின்றது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கோட்டையில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 446 views
-
-
பெருமளவான படையினர் பலி 1,700 புலிகளே மீதமாக உள்ளனர்-இராணுவ தளபதி கூறுகிறார் வீரகேசரி நாளேடு 1/3/2009 9:07:09 AM - பயங்கரவாதத்திற்கு எதிராக வடக்கை நோக்கி முன்னெடுக்கப்பட்ட படைநடவடிக்கையின் போது பெருமளவான படையினர் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர். பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் ஊனமுற்றும் உள்ளனர் என்று இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். புலனாய்வு பிரிவினரின் தகவல்களின் பிரகாரம் கடந்த இரு மாதங்களில் 1500 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதுடன் 1700 ற்கும் 1900 ற்கும் இடைப்பட்ட பயங்கரவாதிகளே மீதமிருக்கின்றனர். இவ்வாறான் நிலையில் படை நடவடிக்கையை நிறைவு செய்வதற்கு இவ்வருடம் முழுவதும் தேவைப்படாது என்றும் அவர் சொன்னார். கிளிநொச்சியை கைப்பற்றியது தொடர்பில் ஜ…
-
- 0 replies
- 2.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளோடு தனியாக மோத வக்கில்லாத சிங்கள அரசு, இந்திய அரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணையோடு ஒற்றையாய் எதிர்த்து நிற்கும் விடுதலைப் புலிகளை பின்வாங்கச் செய்திருப்பது பெரிய வெற்றியாகாது; வெட்கக்கேடாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 398 views
-
-
வன்னியில் நாங்கள் யாரும் சிக்கவில்லை. மேலும் வன்னியில் இரண்டரை லட்சம் மக்கள் வாழ்கின்றனர் என்பதும் தவறானது. நான்கு லட்சத்து ஆறுபதாயிரம் மக்கள் வாழ்கின்றனர் என்பது அரச அதிபர்களால் வெளியிடப்பட்டிருக்கின்ற புள்ளி விபரம் ஆகும் என்று பிபிசி தமிழோசைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிலளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 386 views
-
-
கிளிநொச்சி 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றப்படும் - சரத்பொன்சேகா வெள்ளி, 02 ஜனவரி 2009, 03:15 மணி தமிழீழம் [] சிறீலங்கா இராணுவத்தின் தரைப்படைத்தளபதி கிளிநொச்சி நகரை தமது படையினர் எதிர்வரும் 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றிவிடுவர் என தெரிவித்துள்ளார். சிறீலங்கா படையினர் பரந்தன் சந்தியையும் இரணைமடு சந்தியையும் கைப்பற்றியதன் பிற்பாடு இவரது இவ் அறிவிப்பு வெளிவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இவர் பலதடவைகள் கிளிநொச்சியை தாம் கைப்பற்றுவோம் என காலகெடுக்களை விதித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. pathivu
-
- 39 replies
- 7.1k views
- 1 follower
-
-
சிறுபான்மை இனத்தின் இரத்த பிரியர்களான சிறிலங்காவின் தலைவர் , சிங்களப் படைகள், சிங்கள மக்களும் வன்னியில் தமிழர்களை உடல் சிதறி படுகொலை செய்யும் நிகழ்ச்சிகளை தென்பகுதியில் பட்டாசு வெடிக்க வைத்து கொண்டாடிவருகின்றனர். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவித்த 60 வது நிமிடத்தின் பின்னர் சிறிலங்காவின் வான்படையினர் நடாத்திய தாக்குதலில் 8பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருக்கையில் நாட்டின் பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினரின் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளில், மற்றும் முச்சக்கரவண்டிகளில்…
-
- 0 replies
- 1.3k views
-
-
போர் நடைபெறும் களங்களில் போரியல் ஒழுங்கு முறைமைகள் எனப் பலநடைமுறைகளைப் போரில் ஈடுபடும் நாடுகள் மேற்கொள்வது நடைமுறை. சிறிலங்காவில் தமிழ் மக்கள் மீது இனவெறிப்போரை பல ஆண்டுகளாக நடத்திவரும் சிறிலங்கா இராணுவம் போர் நடைமுறைகள் பலவற்றையும் பல்வேறு சந்தர்பங்களிலும் மீறியுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேசங்களில் தடைசெய்யப்பட்ட எரிகுண்டுகள், கொத்தணிக்குண்டுகள், அமுக்கவெடிகள், மிதிவெடிகள் என தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவித்து யுத்த மரபுகளை மீறியுள்ளது சிறிலங்கா இராணுவம். போரில் மரணமடையும் போராளிகளை அவமரியாதை செய்வதிலும் அது தனது வக்ரபுத்தியைக் காட்டியது. அநுராதபுரத்தில் தாக்குதல் நிகழ்த்திய கரும்புலிப்போராளிகளின் உடல்களை நிர்வாணமாக்கிக் பொது மக்களுக…
-
- 78 replies
- 14k views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம்- கிளிநொசியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் தற்போது தேசிய கொடி பறப்பதாக ஆளுங்கட்சி பேச்சாளர் அமைச்சர் மைத்திரி பாலசிறிசேன தெரிவித்துள்ளார்.இது தேசிய ரீதியில் பெற்ற ஒரு வரலாற்று வெற்றியென அமைச்சர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் கிளிநொச்சி நகரினுள் தற்போது நுழைந்து அங்கே பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுளுகல்ல தெரிவித்துள்ளார். வீரகேசரி கொழும்பு பட்டாசு வெடிச்சத்தத்தினால் அதிர்ந்து கொண்டிருக்கின்றது.
-
- 41 replies
- 9k views
- 1 follower
-
-
அரசியல்தீர்வை அரசு முன்வைக்காவிடில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் புலிகளையே ஆதரிப்பர்: பிளேக் [ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 06:50.03 AM GMT +05:30 ] விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. ஆனால் இதர தமிழ்த் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினால் விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது; விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது கடினம் என்பதில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அவர்களை ஆயுதங்களைக் கீழே போடுவது பேச்சுவார்த்தையால் வேண்டுமெனில் சாத்தியம். அவர்களை முழுமையாக இராணுவ ரீதியாக தோற்க…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
விமானப்படை தலைமையகத்தில் குண்டு வெடிப்பு! தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் தற்போது பலர் காயம்! -அததெரண (பட்டாசு வெடிகள் ஓய்ந்தன)
-
- 19 replies
- 4.7k views
- 1 follower
-
-
ஒருபோதும் முடிவுக்கு வராத அச்சத்துடன் வாழ்க்கை: சொந்த மண்ணிலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் தமிழர் [ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 06:53.01 AM GMT +05:30 ] "நாய்களைப் போன்று எங்களைச் சுட முடியும், தமிழர்களைப் பற்றி எவரும் கவலைப்படமாட்டார்கள்" இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து பீதியுடனும் சொந்த மண்ணிலிருந்து தப்பியோடுபவர்களாகவுமே உள்ளார்கள் என்று இலங்கைக்கு அண்மையில் வந்து விட்டு சென்றுள்ள இந்தியாவிலிருந்து வெளியாகும் "வீக்' சஞ்சிகையின் நிருபர் கவிதா முரளிதரன் தெரிவித்துள்ளார். கிழக்கில் சாய்ந்தமருது கிராமத்தில் நவம்பர் 23 ல் எமது வெள்ளைநிற வான் நிறுத்தப்பட்டபோது அங்குள்ளோர் எம்மை அச்சத்துடன் பார்த்தனர். உள்ளூர் வாசியான எனது நண்பர் "அவர் சென்னையிலிருந்து வந்திர…
-
- 0 replies
- 960 views
-
-
அரங்க பேனரில் யாழ்பாண எதிர்கால நோக்கு என வேறு எழுதியுள்ளார்கள்
-
- 17 replies
- 3.6k views
- 1 follower
-
-
துரோகக் கும்பல் தமிழகத்தில் ஊடுருவல் இலங்கையில் இராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களின் குழுக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் தமிழர்களை பல்வேறு வகையிலும் துன்புறுத்தி வருகிறது. அவர்களால் பிடித்துச் செல்லப்படும் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். தமிழ் வணிகர்களை கடத்தி சித்திரவதை செய்து பணம் பறிக்கிறார்கள். அண்மையில் ராஜபக்சேவுக்கு எதிராகச் செயல்பட்டுவந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜானக பெரேரா என்பவரை கொலை செய்ததும் பிள்ளையான் குழுவே என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நிதிப்பொறுப்பாளரான சீலன் நான்கு சிங்கள உளவு அதிகாரிகளுடன் தமிழ்நாட்டிற்குள் ஊடுரு…
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கை போர்.. ஒரு பிளாஷ்பேக்! வெள்ளிக்கிழமை, ஜனவரி 2, 2009, 13:35 [iST] வன்னி: கிளிநொச்சியின் வீழ்ச்சி விடுதலைப் புலிகளுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் அவர்களின் போர் முடிவுக்கு வருமா என்பதும் சந்தேகம்தான். காரணம், கடந்த காலங்களில் புலிகள் நடத்திய போர்கள் இதை தெளிவாக்குகிறது. இலங்கை படைகளுக்கு எதிராக 1983ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போர் தொடங்கியது. அது முதல் தொடர்ந்து பல வெற்றிகளையும், வீழ்ச்சிகளையும், பின்னடைவுகளையும் புலிகள் சந்தித்து வருகின்றனர். புலிகளின் தலைநகராக விளங்கியது கிளிநொச்சி என்றாலும் கூட அருகாமையில் உள்ள முல்லைத்தீவும் புலிகளின் முக்கிய தளமாக விளங்கி வருகிறது. கிளிநொச்சிக்கு முன்பாக பர…
-
- 2 replies
- 1.9k views
-
-
முல்லைத்தீவில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 755 views
-
-
சித்திரவதைகளில் கொல்லப்படும் தமிழ் இளைஞர்களை கடலில் வீசும் படையினர் திகதி: 02.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] சிறிலங்காப் படையினரால் படைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பலர் நீண்டகாலப் படைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் போது இறக்கின்றவர்களை சிறிலங்காப் படையினர் கடற்படை படகுகளில் ஏற்றி கடலில் தூக்கி எறிவதாகவும் யாழில் உள்ள பொது அமைப்புக்கள் கண்டணம் வெளியிட்டுள்ளன. முன்னர் கொல்லப்படுபவர்களை செம்மணி போன்ற பகுதிகளில் புதைத்தமையால் சிறிலங்காவின் படுகொலைகள் அம்பலமாகியிருந்தது. இவ்வாறான நிகழ்வகளை எதிர்காலத்தில் தடுப்பதற்காகவே படையினர் உடல்களை கடலில் வீசி வருவத…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவி சாய்க்கவில்லை. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை. இந்த நிலைமையில் ஜனவரி 7-ஆம் தேதி சென்னைக்கு வர இருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் …
-
- 0 replies
- 1.4k views
-