ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143653 topics in this forum
-
சீமான், கொளத்தூர் மணி இன்று விடுதலை தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியதாக கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்படுகிறார்கள். ஈரோட்டில் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பேசிய திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் மணியரசன் ஆகியோர், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக ஈரோடு வடக்கு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இவர்கள் மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்ய…
-
- 4 replies
- 1.4k views
-
-
நஞ்சு தோய்ந்த நெஞ்சைக் கொண்டவர் ஜெ - திருமா இலங்கையில் நடக்கும் போரில் தமிழர்கள் கொல்லப்படுவது இயல்புதான் என்று ஜெயலலிதா கூறியதிலிருந்து அவர் எத்தகைய நஞ்சு தோய்ந்த நெஞ்சைக் கொண்டவர் என்பதை தமிழ் சமுதாயம் உணர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் செத்து மடியும் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக, மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டது. முதல் அமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்துக்கான வாய்ப்பும் இல்லை என்றாகிவிட்டது. அரசுச் செயலாளர் சிவசங…
-
- 0 replies
- 1.6k views
-
-
பொய்யுரைப்பது என்று முடிவான பிறகு என்ன வேண்டுமானாலும் புளுகலாம். அதைப் பிரசுரிக்க மீடீயாக்கள் தயாராக போர் என்பது நேருக்கு நேர் இரு தரப்புக்குமிடையே மட்டும்தான் நடக்க வேண்டும். அதுதான் யுத்த தர்மமும் கூட. ஆனால் இலங்கை விஷயத்தில் நடப்பது எந்த வகை தர்மம் எனப் புரியவில்லை.இருக்கும்போது, சொல்ல நா கூசுமா என்ன… ஒரு பக்கம் இலங்கை ராணுவம். அவர்களுக்கு பின்னால் மறைந்து நின்று தாக்கும் 6 பெரிய வல்லரசுகள். கூடவே இருந்து காட்டிக் கொடுத்த கூட்டம், தமிழர்களின் தீரா வியாதிகளாய் மாறி கொழும்பில் கூடாரமடித்துத் தங்கிவிட்ட பெருச்சாளிகள் தொடர்ந்து தரும் தொல்லை, இன்னொரு பக்கம், இலங்கைத் தமிழரின் துயர நிலை என்னவென்றே புரியாமல், புலி எதிர்ப்பு என்பதை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்கு…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ் குடாநாட்டுக்கான புதிய கடல்மார்க்கப் பாதையொன்றை கடற்படையினர் திறந்திருப்பதாக கடற்படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆணையிறவு மற்றும் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏ-9 வீதியும், பூநகரி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏ-32 வீதியும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையில் புதிய கடல்மார்க்கப் பாதையொன்று கடற்படையினரால் திறக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில் தலைமன்னாருக்கும், புங்குடுதீவுக்கும் இடையில் கடல்மார்க்கப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமன்னாருக்கும், புங்குடுதீவு குறிகட்டுவான் பகு…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: வைகோ ; முதல்வர் நினைத்தால் போரை நிறுத்தியிருக்கலாம்: பழ. நெடுமாறன் [ செவ்வாய்க்கிழமை, 20 சனவரி 2009, 03:59.15 AM GMT +05:30 ] இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது போரை நடத்திக் கொண்டிருப்பது இந்திய அரசுதான்' என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்திய-இலங்கை தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வைகோ இவ்வாறு தெரிவித்தார். இத்தொடக்க விழாவில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி. மகேந்திரன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு ஆகியோரும் உரையாற…
-
- 0 replies
- 720 views
-
-
பட்சேவுக்கு இந்தியா கூட்டாளி, தமிழனுக்கு பகையாளி! பகையாகளிடம் கெஞ்சும் தமிழக கோமாளிகள்!! கருத்துப்படத்தை காண : http://vinavu.wordpress.com/2009/01/20/carlank1/
-
- 6 replies
- 3.3k views
-
-
இலங்கையில் கடந்த கால் நூற்றாண்டுகு்குமு் மேலாக நடைபெற்று வரும் போரினால் சீரழிந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு எவ்வாறு உதவுவது மற்றும் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவை எவ்வாறு பெறுவது தொடர்பான கலந்துரையாடல் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 492 views
-
-
ஜனாதிபதி ராஜபக்ஷ குடும்பத்தினர் இந்நாட்டின் வளங்களை பாரிய அளவில் கொள்ளையிட்டு வருகின்றனர். அவற்றை மூடி மறைப்பதற்காக அவர்கள் மக்கள் முன் வைத்திருக்கும் மக்களுக்கு காட்டும் சித்திரம் யுத்தமாகும் . நாட்டின் கிராமப்புறத்தில் வாழும் மக்களின் பிள்ளைகள் வடக்கில் யுத்தகளத்தில் போராடிக்கொண்டிருக்கும் போது ஆட்சி நடத்துவோரின் பிள்ளைகள் இங்கிலாந்திலிருந்த வண்ணம் யுத்தம் செய்கின்றனர் என எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார். மத்திய மாகாண சபையின் ஐ.தே.கட்சி முதலமைச்சர் வேட்பாளரான எஸ்.பி. திஸாநாயக்க கலேவெல பேலியகந்த என்ற இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரை நிகழ்த்துகையில் கூறியதாவது…
-
- 0 replies
- 1.7k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 363 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையை கண்டித்தும் உடனடிப் போர் நிறுத்தத்தை கோரியும் கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் இந்திய துணை தூதரகத்தின் முன்பாக நேற்று மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 489 views
-
-
விடுதலைப்புலிகளின் பலம் மேல் உள்ள சந்தேகத்தை கைவிடுங்கள் அன்பான உறவுகலே. உங்களுக்காக Gtv இல் ஒளிபரப்பான உண்மையின் தரிசனத்தை ஒரு முறை பாருங்கள். வெகு விரைவில் அணையா தீபம் நடவடிக்கை மூலம் தமிழீழம் பிறக்கும். உங்கள் கருத்துக்களை இங்க்கே பதிவு செய்யுங்கள். http://www.eelaman.net/index.php?option=co...4&Itemid=46 நன்றி
-
- 0 replies
- 3.8k views
-
-
இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் எமது மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அறவழிப்போராட்டங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கக்கூடியவையா? அல்லது தமிழ்தேசியத்திற்கு எதிரானவர்களின் பிரச்சாரத்திற்கு ஒத்துப்போகின்றனவா? இப்போது வரும் ஆக்கங்களையும், செயல்பாடுகளையும் பார்க்கும்போது விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஸ்ரீலங்கா உட்பட உலகநாடுகள் எல்லாம் எதை எதிர்பார்த்தார்களோ அதற்குத்தான் நாமும் முன்னுரிமை கொடுப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு தோன்றியுள்ளது. அதாவது எமது மக்களின் இன்றைய அவலத்தை நான் புரியாதவனுமல்ல, உணராதவனுமல்ல ஆனால் மக்களிடம் இருந்து விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தும் எதிர்த்தரப்பின் செயல்பாடுகளில் தான் நாங்களும் இப்போது ஈடுபடுகின்றமாதிரி தோன்றுகி…
-
- 27 replies
- 5.6k views
-
-
ஆனையிறவும் அதனூடே முல்லைத்தீவும் -எ.இராஜவர்மன்- தியன் பியன் பூவில் ஹோசிமிங்கின் படைகளின் வலிமையையும் சீனத்து போரியல் பேறறிஞர் சான் சூவின் தத்துவங்களையும் களமுனை பின்னகர்வுகளின் போதான தயவூட்டும் காரணியாக, அல்லது எங்களை ஆசுவாசப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய எம்; எண்ணங்களிலெல்லாம் மண்ணைத் தூவிவிட்டு சிறிலங்கா அரசின் வீச்செல்லை அல்லது தாக்குதல் ஆக்ரோசம் மிகுந்திருக்கிற நேரமிது. யாதார்த்ததை உள்ளபடி கிரகிக்க முடியாதபடி, அல்லது எதையுமே சமநிலையோடு ஏற்றுக்கொள்கிற மனப்பாண்மையை வளர்;த்துக்கொள்ள இயலாத வகையில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழ்த் தேசியம் சார் அரசியல் ஆய்வாளர்கள் எனப்படுவோர் வைத்திருந்தார்கள் என்கிற உண்மை ஏற்றுக்கொண்டு ஒருமுறை தாயகத்தை திரும்பிப் பார்ப்போ…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழனின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் இலங்கையில் சிறிலங்க அரசு தமிழர்களை ஒட்டு மொத்தமாக அழித்திட திட்டமிட்டு நடத்திவரும் அரச பயங்கரவாதத்திற்கு முடிவுகட்ட, உடனடியாக போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விடுத்த வேண்டுகோளை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு, ராஜபக்ச அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளுக்கு இன்முகத்துடன் ஆதரவளித்துவிட்டுத் திரும்பியுள்ளார் இந்திய அயலுறவு செயலர் சிவ்சங்கர் மேனன். கடந்த மூன்றரை மாதமாக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சட்டப் பேரவையிலும், வெளியிலும் ஒருமித்த குரலில் விடுத்த வேண்டுகோளிற்கு எந்த மரியாதையும் இல்லை என்பதை அயலுறவு செயலர் சிங்சங்கர் மேனன் பயணம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தியுள…
-
- 0 replies
- 1.1k views
-
-
பயங்கரவாதத்தை ஒழித்ததன் பின்னர் திறந்த பேச்சுக்கான வாய்ப்பு கிட்டும் - ஜனாதிபதி வீரகேசரி நாளேடு 1/19/2009 11:29:21 PM - படையினரால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில், பயங்கரவாதத்தை ஒழித்ததன் பின்னர் திறந்த பேச்சுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலுள்ள இலங்கைக்கான கவுன்ஷிலர்களுக்கான விசேட செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட செயலமர்வு 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் .ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான விசேட செயலமர்வில் ஜனாதிபதி தொடர்…
-
- 0 replies
- 610 views
-
-
தாயகத்தில் பேரவலத்தில் சிக்கியிருக்கும் தங்கள் உறவுகளுக்கு துணையாக தாம் இருப்போம் எனும் உணர்வினை எழுச்சியுடன் வெளிப்படுத்தும் வகையில் பிரான்சில் நடைபெற்ற ஒன்றுகூடலில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 693 views
-
-
ஏதாவது செய். ஏதாவது செய் ஏதாவது செய் உன் சகோதரன் பைத்தியமாக்கப்படுகின்றான் உன் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள் சக்தியற்று வேடிக்கை பார்க்கிறாய் நீ ஏதாவது செய் ஏதாவது செய் கண்டிக்க வேண்டாமா. அடி உதை விரட்டிச் செல் ஊர்வலம் போ பேரணி நடத்து ஏதாவது செய் ஏதாவது செய் கூட்டம் கூட்டலாம் மக்களிடம் விளக்கலாம் அவர்கள்…. கலையுமுன் வேசியின் மக்களே எனக் கூவலாம் ஏதாவது செய் ஏதாவது செய் சக்தியற்று செய்யத்தவறினால் உன் மனம் உன்னைச் சும்மா விடாது. சரித்திரம், இக்கணம் இரண்டும் உன்னை பேடி என்றும் வீர்யமிழந்தவன் என்றும் குத்திக் காட்டும். ஆத்திரப்படு கோபப்படு கையில் கிடைத்த புல்லை எடுத்து குண்டர்கள் வயிற்றைக் கிழி உன்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை கடலினுள் தள்ளிவிடும் நன்னாளில் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை ஏற்றுமாறு சிங்கள மக்களிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவின் வடமத்திய மாகாணத்தின் பிரதான நகரான அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறை ஒன்றிலிருந்து தப்பிச்சென்ற மூன்று தமிழ் கைதிகளும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் விஜேகுணவர்த்தன தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 484 views
-
-
Another humanitarian tragedy that fails to hit the prime time While the war on Gaza preoccupies the attention of international media, human rights organisations international community and public at large another humanitarian tragedy of equal gravity unfolds largely unnoticed in the northern part of Sri Lanka. The battle front is closing-in from all directions for over 400, 000 Tamil civilians in the North-Western part of Sri Lanka. The Sri Lankan government has imposed a crippling economic, food, medical & fuel blockade for almost a year. The NGOs including various functions of UN such as WFP, UNICEF and UNHCR were ordered to leave the region by the Sri Lan…
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா ஊர்காவற் படையை யாழ். குடாநாட்டில் அமைக்க டக்ளஸ் திட்டம்! திகதி: 19.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] கிழக்கில் சிறிலங்கா ஊர்காவல் படையினர் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் நிலையில், யாழ்.குடாநாட்டிலும் அவ்வாறான ஒரு ஊர்காவல் படையினரை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத் துணைக்குழுகளில் ஒன்றான ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் முடிவு செய்துள்ளார். சட்டம் ஒழுங்கைப் பேணவும், பல்வேறு சமூகச் சீர்கேடுகள் மற்றும் பாதிப்புக்களை அகற்றும் என்ற பெயரில் இந்த ஊர்காவல் படையினரை உருவாக்கும் திட்டம் குறித்து டக்ளஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.தேசவள விவசாயிகள் சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட யாழ்.மாவட்ட விவசாய மக்களின் பிரதிநிதிக…
-
- 15 replies
- 1.8k views
-
-
பிரான்ஸ் ஒன்றுகூடலில்; பல்லாயிரக்கணக்கான மக்கள் http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 0 replies
- 835 views
-
-
http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=4849&cat=1 அமெரிக்க இராணுவ அதிகாரி தலைமையிலான குழு – திருமலையில் ஏவுகணை ஏவுதளம் ஸ்தாபிப்பது குறித்து திட்டம் ? இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த அமெரிக்கா இராணுவத்தின் ஆசிய பசுபிக் கட்டளை அதிகாரி தலைமையிலான குழுவினர் திருகோணமலையை கேந்திரமாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் தோமஸ் எல் கோனன்ட் தலைமையிலான இந்த குழுவில் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் லெப்டினட் ஜெனரல் டெக்ரோ, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவு தொடர்பான பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினட் கமாண்டர் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். யுத்தம் காரணமாக இடம்…
-
- 2 replies
- 1k views
-
-
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பல இடங்களில் புலிகளாய் மாறுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நான்குநேரி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் எரிமலை இரணியன் பெயரில் திசையன்விளை பஸ் ஸ்டாண்ட் பகுதி, நேருஜி கலையரங்கம் உள்பட பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில், எழுச்சி கொண்டு ஆர்ப்பரிப்போம். தமிழ் ஈழத்தை அங்கீகரிப்போம். இந்திய அரசே, இலங்கை போரை தடுத்து நிறுத்து. சாவின் விளிம்பில் உள்ள 5 லட்சம் அப்பாவி தமிழர்களை காப்பாற்று. தலைவர் திருமாவளவன் உயிருக்கு பங்கம் ஏற்பட்டால் 6 கோடி தமிழர்களும் அலைஅலையாக சிறை செல்வோம். தமிழர்களாய் அணி திரள்வோம். சிறுத்தைகளாய் சீறி எழுவ…
-
- 0 replies
- 1.6k views
-
-
செருப்பு மாலை புதுச்சேரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தியபோது, விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதால் மோதல் ஏற்பட்டு போலீசார் தடியடி பிரயோகம் நடத்தினர். இரு தரப்பையும் சேர்ந்த சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டனர். http://www.eelaman.net/index.php?option=co...3&Itemid=46
-
- 0 replies
- 2.2k views
-