ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
முத்தலிப் கொலையுடன் தொடர்புள்ள சிறீலங்கா புலனாய்வுத்துறை மேஜர் ஒருவர் கைது சனி, 20 டிசம்பர் 2008, 18:14 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்கா புலனாய்வுத்துறை கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் முத்தலிப் கொலையுடன் தொடர்புள்ளவர் என தெரிவித்து சிறீலங்கா புலனாய்வுத்துறை மேயர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு பம்பலப்பிட்டிக்கும், கொள்ளுப்பிட்டிக்கும் இடையில் சென்ற போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்த
-
- 0 replies
- 889 views
-
-
சுனாமியால் ஏற்பட்ட இழப்புக்களை விட படை நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் பா.உ துரைரெட்ணசிங்கம். சனி, 20 டிசம்பர் 2008, 22:01 மணி தமிழீழம் [நிலாமகன்] திருகோணமலை மாவட்டத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்புக்களை விட 2006ம் ஆண்டு சிறிலங்கா படையினால் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையினால் ஏற்பட்ட இழப்பே அதிகம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப்பேரலையினால் வடகிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதி பெரிதும் பாதிப்புக்கள் ஏற்பட்டன ஆனால் இந்த அழிவுகளுடன் ஒப்பீடும் போது கடந்த இருவருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையினால் ஏற்…
-
- 0 replies
- 502 views
-
-
பெங்களூரு ரங்கநாத். முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில், ஷ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர். 91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை …
-
- 1 reply
- 3.9k views
-
-
கடந்த 3 நாட்களாக வன்னியில் மீண்டும் கடுமையாக மழை பெய்துகொண்டிருக்கின்றது. குறிப்பாக 18.12.08 பிற்பகலில் இருந்து இன்றுவரை பகல் இரவாக கடும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இதனால் வன்னி எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மக்கள் கடுமையான துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலதிக தகவலுக்கு http://troonline.org/tro/newsvanniflooding.htm
-
- 0 replies
- 685 views
-
-
http://www.nowpublic.com/world/colombo-ste...mbardment-vanni
-
- 2 replies
- 1.9k views
-
-
ஈழத்தமிழர் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா வழங்கும் இராணுவ ஆதரவு பற்றி பல களங்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் சீன இராணுவ ஆதரவு பற்றியோ பாகிஸ்தானின் இராணுவ ஆதரவு பற்றியோ அமெரிக்க ஆதரவு பற்றி எழுதிய அளவுக்கு எழுதியிருப்பதாக தெரியவில்லை. இதனால் எந்த நாடு இலங்கைக்கு பெருமளவில் இராணுவ ஆதரவு வழங்கி வருகிறது என்பதை அறிவது பயனுள்ளதாக இருக்கிறது.
-
- 19 replies
- 3.6k views
- 1 follower
-
-
படுகொலை செய்யப்படும் ஈழத்தமிழர் பாதுகாக்கவே குரல் கொடுத்தோம் இயக்குனர் சீமான் சனி, 20 டிசம்பர் 2008, 13:26 மணி தமிழீழம் [மயூரன்] திரைப்பட இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை போலீசார் கைது செய்து ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினீர்களா? என நீதிமன்றத்தினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் ஈழத்தமிழர் படுகொலையை தடுக்க குரல் கொடுத்த எங்களை கைது செய்து என்றார் சீமான், இதனையடுத்து கொளத்தூர் மணி கூறும்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை, ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்தியும் பேசவில்லை என்றார். மேலும் விடுதலைப்புலிகளை எதிர்க்க காங்கிரஸ்காரர்களுக்கு உரிமை இருப்பது போல, அவர்களை ஆதரிக்க எங்களுக்கு…
-
- 5 replies
- 1.5k views
-
-
சிங்கள அரசபயங்கரவாதத்தால் சாகும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றிய பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, இயக்குநர் சீமான் மற்றும் அக்கூட்டத்தினை ஏற்பாடு செய்த தோழர் பெ.மணியரசனை விடுதலை செய்யகோரி பெ.தி.க,,தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி,த.ஒ.வி.இ மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் செய்தனர். http://www.tamilseythi.com/tamilnaadu/selam-2008-19-20.html "ஈழ தமிழனை ஆதரித்து பேசினால் சிறை என்றால் சிங்கள பாசிச அரசுக்கு ஆயுதம் கொடுக்கும் இந்திய அரசை எந்த சிறையில் அடைப்பது" என்றும்,அரசியலுக்காக இரட்டை வேடம் போடும் காங்கிரசை தமிழ் மண்ணை விட்டு அடித்து விரட்டுவோம், தேர்தலில் ஒரு இட…
-
- 0 replies
- 998 views
-
-
நேற்றைய தினம் (18.12.2008) பிரித்தானிய நாடாளுமன்றில் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக விவாதம் ஒன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பாரளுமன்ற உறுப்பினர் இன அழிப்பில் ஈடுபட்டிருந்த முன் நாள் ஈராக்கிய அதிபர் சதாம் குசேனுக்கு மரண தண்டனை வழங்கிநீர்கள் தற்போது இலங்கையில் நடைபெறும் இன அழிப்பிற்கு யாருக்கு மரணதன்டனை வழங்கப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். 30 நிமிடம் நடைபெற்ற விவாதம் காணொளில் பார்க்க....... http://vimbamkal.blogspot.com/2008/12/blog-post.html
-
- 7 replies
- 2.4k views
-
-
யஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக் கடலின் அடியால் செல்லும் கேபிள்களில் சேதம் ஏற்பட்டிருப்பதால் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்டர்நெட் சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தொலைத்தொடர்புசேவைகளும் பாதிப்படைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடலுக்கடியில் செல்லும் கேபிள்களில் 4 கேபிள்கள் சேதமடைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேதத்தால் இந்தியாவில் 65 சதவீதமான இன்டர்நெட் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், இன்டர்நெட் மூலமான சேவைகளை வழங்கிவரும் இந்திய நிறுவுனங்கள் சிலவற்றுக்கு தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாகவும் இந்தியச் செய்திகள்தெரிவிக்கின்றன. இதனைவிட இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவூதி அரேபியா, எகிப்து, தைவான், பாகிஸ்த…
-
- 0 replies
- 1.7k views
-
-
கிளாலி மற்றும் கிளிநொச்சி களமுனைகளில் கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பலமுனை நகர்வுகளுக்கு எதிரான தாக்குதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் பல்குழல் வெடிகணை செலுத்திகளை பயன்படுத்தியுள்ளனர் என சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
திருக்கோவில் பகுதியில் குடும்பஸ்தர் மீது துப்பாக்கிச் சூடு. சனி, 20 டிசம்பர் 2008, 13:50 மணி தமிழீழம் [முகிலன் ] அம்பாறை திருக்கோவில் பிரிவில் இனம் தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தல் குடும்பஸ்த்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் திருக்கோவில் தம்பிலுவில் சிவன்கோவில் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு கடையை மூடிவிட்டு நண்பரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத ஆயுததாரிகள் இவர் மீது துப்பாக் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.…
-
- 1 reply
- 556 views
-
-
ஆயுத எழுத்து தமிழ் அரிச்சுவடியில் முதலில் இடம்பெறுவது சரியா? [20 - December - 2008] * தமிழறிஞர்களிடம் வினவுகிறது கல்வியமைச்சு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்படும் தமிழ்ப் பாடநூல்களின் முன்னட்டையின் உட்புறத்தில் தமிழ் அரிச்சுவடி எழுத்துக்களின் அட்டவணை வெளியிடப்படுவது வழக்கம். எனினும், இவ் அட்டவணையில் ஆயுத எழுத்தான ""ஃ' தமிழின் முதல் எழுத்தாக பிரசுரிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பல்வேறு கல்விச் சமூகத்தினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தவறான அட்டவணையென சரியாக முன்னிலைப்படுத்தப்படுமாயின
-
- 0 replies
- 1.7k views
-
-
ஈழத்தமிழர்களைக்காப்பாற்ற பிரணாப் முகர்ஜியை அனுப்பவதாக சொல்லிக்கொண்டு கிளிநொச்சியை பிடிக்க இராணுவ தளபதியை அனுப்பியது ஏன்? - பால்.பிரபாகரன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கொடுத்ததற்காக பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி 1 ஆம் நுழைவாயில் காந்தி சிலை முன்பாக இன்று(19.12.2008) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக தூத்துக்குடி மாநகர தலைவர் கோ.அ.குமார் தலைமையேற்றார். ஆதித்தமிழர் பேரவை இரா.வே.மனோகர் ஆர்ப்பாட்டதினை தொடங்கிவைத்து தனது கண்டனத்தினை பதிவு செய்தார். தொடர்ந்து பெரியார் தி.க.வின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோ…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்கள் புலிகளுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் - ஜனாதிபதி வீரகேசரி இணையம் 12/20/2008 10:34:55 AM - தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் உள்ள பொதுமக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் குறித்து கரிசனையை வெளிப்படுத்தும் அனைத்து அரசியல் தலைவர்களும் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்க அணி திரள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி வெகுவிரைவில் கைப்பற்றப்படும் எனவும், அதன் பின்னர் வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தேவையான சகல ந…
-
- 1 reply
- 1.3k views
-
-
வட போர்முனைப் போராளிகளுக்கு கண்டாவளை கோட்ட தொழிற் சங்கங்களின் இணையம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இணைந்து உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 463 views
-
-
பாரவூர்திகள், உழவூர்திகள் மற்றும் மண் அகழும் ஊர்திகள் என்பனவே இவ்வாறு பறித்து செல்லப்பட்டுள்ளன.கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பறித்து செல்லப்பட்ட இவ்வூர்திகள் இதுவரை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அத்துடன், அவை எங்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன என்பதும் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை என உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 2006ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டில் இருந்து சிறீலங்கா படையினர் வலிந்த தாக்குதலை ஆரம்பித்து வன்னியை கைப்பற்ற முயர்ச்சி மேற்கொண்டபோதும், இவ்வாறு யாழ் பொதுமக்களின் ஊர்திகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.அவற்றில் சிலவற்றிற்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பதுடன், எஞ்சியவை பயன்படுத்த முடியாத அளவிற்கு பளுதடைந்த நிலையில் மீ…
-
- 0 replies
- 798 views
-
-
கடந்த 15 ஆம் திகதி 7 நாடுகளின் இராணுவத்தளபதிகள் வன்னிக்கு விஜயம் செய்து தமிழ்மக்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசபடைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். ஏற்கனவே ஆயுத, நிதி உதவிகளைச் செய்துவருவதும் யாவரும் அறிந்ததே. புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் இச்செய்தியின் பின்னர் இந்நாடுகளின் நடவடிக்கைமீது மிகவும் அதிர்ப்த்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றார்கள். பல அமைப்புக்களும் மக்களும் இந்நாட்டு அரசுகளுக்கு தங்கள் அதிர்ப்த்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துவருகின்றனர். பனையால் விழுந்தவனை மாடு ஏறிமிதிப்பதுபோல் இவர்களின் நடவடிக்கை உள்ளதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர். http://www.tamilnet.com/art.html?catid=79&artid=27771
-
- 0 replies
- 1.4k views
-
-
கம்பஹா புகையிரத நிலையத்தில் 11 தமிழ் இளைஞர்கள் கைது சனி, 20 டிசம்பர் 2008, 08:10 மணி தமிழீழம் [கோபி] வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 11 இளைஞர்களும் கைது செய்யப்பட்டள்ளனர். புதன்கிழமை நல்லிரவு வேளையில் வவுனியாவிலிருந்து வந்த புகையிரதம் கம்பஹா புகையிரத நிலையத்தில் சிறிலங்கா காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள
-
- 0 replies
- 506 views
-
-
வீரகேசரி நாளேடு - யாழ்ப்பாணத்தில் முன்னர் ஒரு போதும் இல்லாத வகையில் மரக்கறிவகைகளின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. இதனால், மக்கள் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர். யாழ். மரக்கறிச்சந்தைகள் வெறிச்சோடிக்காணப்படுவதாகவு
-
- 0 replies
- 723 views
-
-
புலிகள் ஆதரிப்பில் சீமான் சீற்றம் ''பயந்தவன் தரித்திரம்.. துணிஞ்சவன் சரித்திரம்!' டிசம்பர் 14--ம் தேதி, ஈரோட்டில் தமிழ் தேச பொது வுடைமைக் கட்சி, 'தமிழர் எழுச்சி உரைவீச்சு' என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடத்தியது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் சீமான், ''ராஜீவை விடுதலைப்புலிகள் கொன்னுட்டாங்கன்னு காங்கிரஸ் காரர்கள் பல்லவி பாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர் களைத் தீவிரவாதிகள் என்கின்றனர். ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு இரண்டு லட்சம் பேரை அனுப்பினாரே ராஜீவ்... அது சர்வதேசத் தீவிரவாதம் இல்லையா?'' என்று ஆவேச உரைவீச்சு நிகழ்த்த... ''விடுதலைப் புலிகளை ஆதரித்தும், ராஜீவ்காந்தியைத் தாக்கியும் பேசிய இயக்குநர் சீமான…
-
- 0 replies
- 1.5k views
-
-
வன்னியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று காலையில் இரு தடவைகள் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 15 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 341 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 10 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 335 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 365 views
-