Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாறை மாவட்டத்தில் 12 மாதகாலங்களில் 191 படையினர் பலி! 247 படையினர் காயம். புதன், 31 டிசம்பர் 2008, 14:58 மணி தமிழீழம் [செய்தியாளர் முகிலன் ] அம்பாறை மாவட்டத்தில் 2008ம் ஆண்டில் சிறிலங்கா படைக்கும் ஒட்டுக்குழுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் 7 ஒட்டுக்குழு உட்பட 198 படையினர் பலி 5 ஒட்டுக்குழு உட்பட 252 படையினர் காயமடைந்துள்ளனர். கடந்த 01-01-2008 தொடக்கம் 31-12-2008 வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள வனப்பகுதி உள்ளிட்ட சில பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறிலங்கா படையினரது விபரங்கள் விசேட அதிரடிப்படையினரது எண்ணிக்கை-123, இராணுவத்தினரத…

  2. பிறக்கின்ற புத்தாண்டு என்ன ஆண்டு ? சிந்தனைச் செல்வர் எழிலன் எல்லாருக்கும் நீதியும் எல்லாருக்கும் அமைதியும் எல்லாருக்கும் சுதந்திரமும் எல்லாருக்கும் நிம்மதியும் எல்லாருக்கும் மகிழ்ச்சியும் எல்லாருக்கும் நற்சுகமும் எல்லாருக்கும் வாய்ப்புகளும் எல்லாருக்கும் எல்லா நலமும் எல்லாருக்கும் இறை துணையும் கிட்டி எல்லாருக்கும் இனிதான,நலமான, வளமான புத்தாண்டாக 2009 அமைய வேண்டும் என்பதைத்தான் நல்ல எண்ணம் கொண்ட எல்லாருமே நினைத்து வாழ்த்துச் சொல்வார்கள் என்பதனால் முதன் முதலில் எனது இதயந்திறந்து மேற்சொன்ன அனைத்தும் கிடைக்க வேண்டுமென புத்தாண்டு வாழ்த்தினைச் சொல்லிக் கொள்கிறேன். மணம் வீசும் மல்லிகையாய் நம் மனித மனங்கள் குணவியல்பில் மணம் வீசும்படி மலரட்டும். நீங்கள் அனைவரும்…

  3. சிறிலங்காவின் உதவாத உதவிகள் திகதி: 31.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசரத் தேவையாகவுள்ள கூடாரங்களைக் கொண்டு செல்லத் தடைவிதித்துள்ள சிறிலங்கா அரசு அதற்குப்பதிலாக பாவனைக்குதவாத கிடுகுகளை வன்னிக்கு அனுப்பிவைத்துள்ளது. படை நடவடிக்கையினாலும், கடந்த மழை வெள்ளத்தினாலும் குடியிருப்புக்களை இழந்துள்ள மக்களுக்கு 42 ஆயிரம் வரையிலான கூடாரங்கள் அவசரத்தேவையென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பன்னாட்டுத்தொண்டு நிறுவனங்கள் வழங்கும் கூடாரங்களை வன்னிக்கு எடுத்துச்செல்லத் தடைவிதித்துள்ள அரசாங்கம், தற்போது ஒரு தொகுதி கிடுகுகளை அனுப்பிவைத்துள்ளது. அவை பல இடங்களில் ஏற்றி இறக்கி பயன்படுத்த முடியாத நிலையிலேயே வன்னிக்கு வந்த சேர்ந்துள்ளன. sankat…

  4. ஐயன்கேணியில் விடுதலைபுலி உறுப்பினர் தற்கொலை வீரகேசரி இணையம் 12/31/2008 3:13:23 PM - மட்டக்களப்பு ஐயன்கேணி பகுதியில் விடுதலை புலி சந்தேக நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இராணுவத்தினர் இந்நபரை தேடிவரும் நிலையில் நேற்றையதினம் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை இவர் விசாரணைக்காக ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட பின் சடலமாக நேற்றுமாலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.சடலம் இளம் குடும்பஸ்தரான தவராசா சுரேஷ்குமார்(வயது 23) எனபவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவருடன் மற்றுமோர் உறவினரான முத்துலிங்கம் ராஜேந்திரம் (வயது 28) என்பவரும…

    • 3 replies
    • 3.5k views
  5. போரில் காயமடையும் சிறிலங்காப் படையினருக்கு சீனா மருத்துவ உதவி திகதி: 31.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] வடக்கில் பெரும் ஆக்கிரமிப்பு போரில் சிறிலங்காப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் முன்னேற்ற நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திவரும் கடும் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் பெரும் உயிரிழப்புக்களை சந்தித்து வரும் அதேவேளை பெருமளவான படையினர் படுகாயமடைந்தும் வருகின்றனர். இந்நிலையில், காயமடைந்த படையினருக்கு சீனா பெருமளவு மருந்துப் பொருட்களையும், மருந்துவ உபகரணங்களையும் அனுப்பி வைத்துள்ளது. நகரன்பிட்டிய மருத்துவமனைக்கு தற்போது இதன் ஒரு தொகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஏற்கனவே, சீனாவின் பல்வேறு பௌத்த மத அமைப்புக்கள் போரில் பாதிக்கப…

  6. ஈழம் தொடர்பாக தொடர் முழக்கம் நடத்திக் கொண்டிருப்பவர் சீமான். ராமேஸ்வரம் பேரணி கூட்டத்தில் தனி ஈழம் மலரும் என்று பேசியவர் உணர்ச்சி பிரவாகத்தில் சில வார்த்தைகளை கொட்டப் போக, கைது, சிறையடைப்பு என்று போனது விவகாரம். இவரோடு அந்த பேரணியில் பேசிய அமீரும் கைது செய்யப்பட்டார். வெளியே வந்ததும் அமீர் கொஞ்சம் அடக்கி வாசிக்க, சீமான் அதே முரட்டு பிடிவாதத்துடன் பேசிக் கொண்டிருந்தார். பின்பு ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மீண்டும் உணர்ச்சிவயப்பட்டார் சீமான். இது தொடர்பாக ‘மாயாண்டி குடும்பத்தார்’ படப்பிடிப்பில் இருந்த போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் அமைந்துள்ள இவரது அலுவலகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கும் மர்ம மனிதர்கள் தீ வைத்…

    • 0 replies
    • 1.9k views
  7. விடுதலை புலிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார்- நடேசன் வீரகேசரி இணையம் 12/31/2008 1:57:12 PM - விடுதலை புலிகள் சமாதான பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளதாக விடுதலை புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். அசோசியேட் பிரஸ்ஸிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "நமது மண்ணினையும் , மக்களையும் பாதுகாப்பதற்கு பல முறியடிப்பு தாக்குதல்களையும், போர் வியூகங்களையும் விடுதலை புலிகள் இயக்கம் மேற்கொண்டுள்ளது.நேரமும். இடமும் சரியாக வரும் போது நாம் இழந்த மண்ணினை மீளப்பெறுவோம்"என பா. நாடேசன் அவ் நேர்காணலில் தெரிவித்துள்ளார். "விடுதலை புலிகள் அமைப்பு புதிய சாமாதாப் பேச்சுவார்த்தைக்கு தாயாரக உள்ளது.எனினும் அரசாங்கம் இராணுவ நடவடிக்…

  8. மல்லாவி வைத்தியசாலை விடுதிகள் எறிகணை வீச்சில் சேதம் திகதி: 31.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] கிளிநொச்சியிலுள்ள மல்லாவி வைத்தியசாலை சிறிலங்காப் படையினரின் எறிகணைவீச்சில் சேதமடைந்துள்ளது. நேற்றுப்பிற்பகல் 4.35 மணியளவில் வைத்தியசாலைப் பகுதியை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர் இதில் வைத்தியசாலையின் விடுதிகள் சேதமடைந்துள்ளன. இதேவேளை கிளிநொச்சி பொதுமருத்துவமனை மீதும் சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. சங்கதி

  9. வன்னிக்குச் செல்லாத படைச் சிப்பாய்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகள் துண்டிப்பு புதன், 31 டிசம்பர் 2008, 13:30 மணி தமிழீழம் [செய்தியாளர் சிறீதரன்] யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள சிறீலங்காப் படையினருக்கு கடந்த இரு மாதங்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என யாழ்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறீலங்காச் சிப்பாய் ஒருவர் தெரிவித்துள்ளனர். மாதா மாதம் தாம் வழங்கிய வங்கிக் கணக்கு ஒன்றிற்கு அனுப்பப்படும் தமது மாதாந்தக் கொடுப்பனவு கடந்த இரண்டு மாதங்களும் வங்கியில் வைப்பிலிடப்படவில்லை எனவும் தனது சம்பளத்தினை நம்பி வாழும் தனது குடும்பத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தட்டாதெருவுக்கு அண்மையாக கடைமையில் இருந்த சிப்பாய ஒருவர் எமது யாழ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். …

  10. Started by கறுப்பி,

    2008 பதிவுகள் (பகுதி 1) வீரகேசரி நாளேடு 12/31/2008 12:38:04 PM - ஜனவரி உள்நாட்டு அரசியல் ஜன.01 * ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான தியாகராசா மகேஸ்வரன் கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுட்டுக்கொலை. ஜன.02 * யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள அரசு முடிவு. ஜன.03 * கொம்பனி வீதியில் நடைபெற்ற கிளேமோர் தாக்குதலில் இராணுவ வீரர் உட்பட 4 பேர் பலி. * உடன்பாட்டிலிருந்து விலகுவது மோதல்களை தீவிரமடையச் செய்யும் பொது மக்களின் பாதுகாப்பையும் பலவீனமாக்கும் என்கிறது நோர்வே. ஜன.4 * இலங்கையின் முடிவு குறித்து ஐ.நா. அமெரிக்கா, கனடா ஆழ்ந்த கவலை. இனப்பிரச்ச…

  11. வணக்கம் நண்பர்களே... _/\_ இந்த புத்தாண்டு வாழ்த்து அட்டை + அது பற்றிய குறிப்பு இவை இரண்டையும் தயவுசெய்து உங்கள் விலாசக்கோவையிலுள்ள அனைத்து நண்பர்களுக்கும் உடனடியாக அனுப்பவும் / அனுப்பி வைக்கவும். பிறக்கும் இந்த புத்தாண்டில் குறைந்தது 10000 தமிழரையாவது உலகெங்கும் உணர்வால் ஒண்றிணைப்போம். முடிந்தால் எண்ணிக்கையை 100000 ஆக்கலாம். எல்லாம் உங்கள் வேகத்திலேயே உள்ளது. தயவுசெய்து உடனடியாக இதை செயற்படுத்தி உலகத் தமிழரெல்லோரையும் விழிப்படைய வைப்பீர் நேரம் "31ம் திகதி இரவு" "00:00 மணியிலிருந்து 00:02 வரை" (புத்தாண்டு பிறக்கும் அந்த வேளை) உணர்வால் ஒன்றிணைந்ததற்கு நன்றி " தேச உணர்வுள்ள ஒரு நண்பன் "

  12. அரங்க பேனரில் யாழ்பாண எதிர்கால நோக்கு என வேறு எழுதியுள்ளார்கள்

  13. நாள் குறிக்கும் அறிவிப்புகளால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டாது [31 டிசம்பர் 2008, புதன்கிழமை 10:45 மு.ப இலங்கை] கடந்த 2007 நவம்பரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொண்டாடுவதுதான் அவரது கடைசிப் பிறந்த நாள் என்றும், அடுத்த பிறந்த நாள் கொண்டாட அவரை விட்டு வைக்க மாட்டோம் என்றும் 2007 நவம்பரில் சூளுரைத்திருந்தார் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதிக்கு அடுத்து நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் அதிகம் செல்வாக்கு உடையவராகத் திகழுபவருமான கோத்த பாய ராஜபக்ஷ. ஆனால், கடந்த நவம்பரில் பிரபாகரனின் அடுத்த பிறந்த நாளும் தாண்டிப் போய்விட்டது. பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியுமா என்பது வேறு விடயம். அதற்கும் இப்போது காலக்கெடு விதித்திருக்கிறார் இலங்கை…

  14. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடும்பிமலை பகுதியில் சிறிலங்கா படையினரின் டறக் வாகனம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 389 views
  15. இறந்த பெண் போராளியை இழிவு படுத்தியுள்ள சிறிலங்கா இராணுவம்: மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த பெண் உறுப்பினர் போல தோன்றும் ஒரு பெண், போர் முனையில் கொல்லப்பட்டபின், அவரது உடலை பாதுகாப்பு படையினர் அவமானப்படுத்துவது போன்ற ஒரு வீடியோ இணையத் தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்த அதிர்ச்சி தரும் ஒளிப்படமானது கடந்த 4 நாட்களாக இணையத்தில் உலாவருகின்றபோதும் அதனை பிரசுரிக்க முடியாத அளவு கேவலமாக இருப்பதால் அதனை பிரசுரிக்க முடியவில்லை. இந்த ஈனச்செயலில் ஈடுபட்ட இராணுவத்தினர் தங்கள் முகத்தை ஒளிப்படங்களில் எவ்வித அச்சமும் இன்றி காட்டுவதன் மூலம் இவர்கள் பின்னனியில் யார் இருக்கின்றார்கள் என்பது நிரூ…

  16. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் சந்திப் பகுதியில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று மோதல்கள் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 383 views
  17. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் சந்திப் பகுதியை கைப்பற்றும் நோக்குடன் இன்று புதன்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் பரந்தனின் மேற்குப் புறத்திலிருந்து முன்நகர்ந்த படையினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 347 views
  18. இலங்கை வான்படையின் விமானங்கள் பரந்தன் முருகாணந்த பாடசாலைக்கு அருகாமையில் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது நடத்திய வான் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டு 12 பேர் காயம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை இலங்கை நேரம் 8 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்தத் தாக்குதலில் 15 வயதுடைய நிர்மலன், 21 வயதுடைய எஸ். ராகுலன், 33 வயதுடைய செல்வராசா குலேந்திரன், 38 வயதுடைய ஜெயசூரி, 43 வயதுடைய சோமசுந்தரம் சந்திரகுமார், 43 வயதுடைய அன்னக்கொடி சந்திரமேரி, 49 வயதுடைய வெள்ளைச்சாமி அன்னக்கொடி, 51 வயதுடைய எஸ். பாலசுந்தரம், 52 வயதுடைய சுப்ரமணியம், 52 வயதுடைய சந்தரபோஸ், 58வயதுடைய றஞ்சிதமலர், 62 வயதுடைய சரவண…

  19. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 357 views
  20. மட்டக்களப்பு மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை பெருமளவில் அதிகரித்திருப்பதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அண்மையில் மலையகப் பகுதிகளிலும் கிழக்கு மாகாணத்தின் சகல பிரதேசங்களிலும் கடுமையான மழை காரணமாக உள்நாட்டு மரக்கறிச் செய்கை பாதிப்புக்குள்ளானதே இந்த விலையேற்றத்திற்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது மலையகப் பகுதிகளிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மரக்கறிகளுடன் இரண்டொரு லொறிகள் மட்டுமே வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஒரு கிலோ தக்காளி 160 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளியின் விலை 80 ரூபாவாக இருந்தது.தற்போது இரு மடங்காக விலை அதிகரித்துக் காணப்படுகிறது. இதேவேளை, உருளைக்கிழங்கு ஒரு கிலோ 80 ரூபாவாகவும், லீக்ஸ் 10…

  21. தமிழகக் கட்சிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து உறுதியளித்தபடி கொழும்பு பயணம் மேற்கொள்வது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  22. வீடியோ கமராவில் பதிவாக வேண்டும் என்பதற்காகவே எனக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம்: அமைச்சர் நிமால் பெரேரா [புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 06:36 மு.ப ஈழம்] [பா.பார்த்தீபன்] தமிழகம் சென்றிருந்த சிறிலங்காவின் பிரதி அமைச்சர் நிமால் பெரேராவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம், வீடியோ கமராக்களில் பதிவாக வேண்டும் என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு நிமால் பெரேரா அளித்த பேட்டி: தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி தேவாலயத்தை விட்டு வெளியே வந்தபோது எனது வாகனத்தை சில ஆர்ப்பாட்டக்காரர்கள் வழி மறித்தனர். எனது பிள்ளைகள் வாகனத்தை விட்டு இறங்கினர். அப்போது சண் தொலைக்காட்சி உள்ளிட்ட சில கமரா குழுவினர் அங்கு ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர். நான் …

    • 2 replies
    • 1.1k views
  23. சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 3 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்து 500 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  24. தமிழக மக்களின் எழுச்சியானது எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு வரலாற்றுப் பதிவு- ஒரு ஊக்க சக்தி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 722 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.