ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
புலிகளின் குரலின் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல் [வியாழக்கிழமை, 27 நவம்பர் 2008, 06:51 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளது. கிளிநொச்சியில் உள்ள புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது இன்று வியாழக்கிழமை மாலை 5:15 நிமிடமளவில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிக்-27 ரக வானூர்திகள் இரண்டு இக்குண்டுத் தாக்குதலை நடத்தின. இதில் புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் ஓலிபரப்பு கருவிகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கடந்த வருடமும் மாவீரர் நாள் அன்று புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திக…
-
- 2 replies
- 978 views
-
-
கொழும்பு கிருலப்பனைப் பகுதியில் உள்ள வீதி ஓன்றில் அநாதரவாக ஓரு பழைய வாகனம் " லொறி " நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால
-
- 1 reply
- 1.1k views
-
-
-
உங்களில் யாருக்கெல்லாம் தாய்நாடு போக விருப்பம் இருக்கு?'' என்று அமைச்சர் கேட்க, ஆளாளுக்கு முகத்தைப் பரிதாபமாக பார்த்துக் கொள்கின்றனர், அந்த இலங்கைத் தமிழ் அகதிகள். திடீரென்று கூட்டத்தில் இருந்து, `தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் போவோம்!' - அதிரடியாய் ஒரு குரல். அதைக்கேட்டு அமைச்சர் மட்டுமல்ல, அதிகாரிகளும் ஆடிப் போய்விட்டனர். என்ன இது? அமைச்சர் எதற்காக அப்படியொரு கேள்வி கேட்கவேண்டும்? அங்கிருந்து இப்படியொரு பதில் வரவேண்டும். வேறொன்றுமில்லை. ஈழப் பிரச்னையில் ஆர்வம் காட்டிவரும் தமிழக முதல்வருக்கு திடீரென்று என்ன தோன்றியதோ? அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்களுக்கும், அவரவர் பகுதிகளில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று, அங்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்க எவ்வித உரிமையுமில்லை: தேர்தல் ஒன்று நெருங்கும் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு கிளிநொச்சியின் நிழல் தெரிவதாக பாதுகாப்பு கண்காணிப்பு நிலையத்தின் பேச்சாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல கிளிநொச்சிக்குள் படையினர் பிரவேசிக்க உள்ளனர் என கூறியிருந்தமை தொடர்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது அவரின் வழமையான நடவடிக்கை எனவும் கிளிநொச்சி தெரிகிறது என கூறுவது பெந்தோட்டவில் இருந்து காலி தெரிகிறது என கூறுவது போலாகும் எனவும் மங்கள கூறியுள்ளார். 3 பிரதான வைத்தியசாலைகளில் 1650 படையினர் அனுமதிக்கப்பட்டு…
-
- 2 replies
- 958 views
-
-
டகளஸ் தேவானந்தவை கொலை செய்ய முயற்சி - தற்கொலை குண்டுதாரி ஒருவர் உட்பட 3 விடுதலைப்புலிகள் கைது என்கிறது காவற்துறை: GTN news ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டகளஸ் தேவானந்தவை கொலை செய்யும் நோக்கில் சென்றதாக கூறப்படும் தற்கொலை குண்டுதாரி ஒருவர் உட்பட மூன்று விடுதலைப்புலிகளை தெஹிவளை பிரதேசத்தில் வீடொன்றில் மறைந்திருந்த போது தாம் கைதுசெய்துள்ளதாக காவற்றையினர் தெரிவி;த்துள்ளனர் அமைச்சர் தேவானந்தா கொலை திட்டம் தவிர இவர்கள் மேலும் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர் எனவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களின் பெண் உறுப்பினர் ஒருவரும் இருப்பதாகவும் அமைச்சர் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவரை இலக்கு வைத்து தாக்கல் ந…
-
- 0 replies
- 936 views
-
-
மட்டக்களப்பில் அண்மைக்காலமாக சிறிலங்கா அரச படையினர் நடத்தி வரும் தொடர் கொலை வெறியாட்டத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 401 views
-
-
ம.தி.மு.க தலைவர் வை.கோ இன்று புதன் கிழமை (26 11 2008) பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரத்துக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன் ,விளக்கவுரை ஒன்றையும் நிகழ்த்தியதாக செய்தியாளர் அறியத்தருகிறார். பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அங்கு மேலும் அவர் குறிப்பிடுகையில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கையை ஆண்டபோது (1883)பிரிந்திருந்த சிங்கள தமிழ் இராட்சியங்களை ஒன்று சேர்த்ததாகவும் , பின்னர் 1948ல் சுதந்திரம் கொடுத்தபோது சிங்கள ஆட்சியாளர்களிடம் ஆட்சிப் பொறுப்பை விட்டுச் சென்றது பெரும் தவறாகும் என சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டத்தின் முடிவில் எமது அதிர்…
-
- 3 replies
- 1.4k views
-
-
இராணுவத்தினர் தற்போது கிளிநொச்சியை அண்மித்து விட்டனர். அவர்கள் எந்த நேரத்திலும் கிளிநொச்சியைக் கைப்பற்றலாம். இவ்வாறு கூறுகிறார் தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மகாநாடு இன்று (26) தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இங்கு அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில்: கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தூரமுள்ளதென்பதனைத் தன்னால் கூற முடியாது. கிளிநொச்சியைப் கைப்பற்றுவதற்கு சுப நேரமுள்ளதா என ஒரு ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு, ஆம் அதற்கு ஒரு சுப நேரமுண்டு என்று அமைச்சர் ஹெகலிய பதிலளித்தார். இராணுவ பேச்சாளர் பிடிகேடியர் உதய நாணயக்க…
-
- 6 replies
- 3k views
-
-
தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்கள் அனைவருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களும் முதன்மைச்சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 479 views
-
-
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 512 views
-
-
மட்டக்களப்பு மாமாங்கப் பகுதியில் பூசகர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரது உடலை இரவு 2 மணியளவில் காவற்துறையினர் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இவர் மாமாங்கம் சிவ முத்து மாரியம்மன் ஆலைய பூசகரான 38 வயதுடைய கமல்ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் படுகொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் பிற்பகல் தொடக்கம் நேற்று அதிகாலை வரையான சுமார் 24 மணித்தியாலத்துக்குள் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உட்பட 18 பொதுமக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். களுவாஞ்சிக்குடியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில் களுவாஞ்சிக்குடி பொ…
-
- 0 replies
- 589 views
-
-
இலங்கை இந்திய அரசுகளை உடனே போரை நிறுத்த வலித்யுறுத்தி தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி பால விநாயகர் ஆலயம் முன்பு தொடங்கிய பேரணி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தோடு நடைபெற்றது. இப்பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் ஆ தவராசுப் பாண்டியன்( மாவட்ட அமைப்பாளர் தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை) தலைமை தாங்கினார். தோழர் புலி. செ.பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். இப்பேரணியை தமிழிய புரட்சிப் புலிகள் தோழர் இர.க.சசி தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். தொல்தமிழர் பேரவை தோழர் பறைமுதல்வன் , தமிழியப் புரட்சிப் புலிகள் தோழர் பாலம் ஆறுமுகம், உழைக்கும் மக்கள் …
-
- 3 replies
- 928 views
-
-
அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை பெருமளவுக்கு ஏற்படுத்தியிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை இன்று மாலை இடம்பெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 759 views
-
-
http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 http://www.swissmurasam.net/2008-10-17-05-....html?task=view http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27575
-
- 10 replies
- 6.6k views
- 1 follower
-
-
தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தம் சிங்கள இனவெறி அரசின் ஆக்கிரமிப்புப் போரினால் தமிழீழ மக்கள் துயருரும் இந்த வேளையில் தனது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் எதனையும் நடத்த வேண்டாம் என தமிழீழ தேசியத் தலைவர் பணித்ததற்கு அமைய பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழீழ தனியரசுக்கான விடுதலைப் போராட்டத்தை தலைமை ஏற்று வீச்சாக முன்நகர்த்திக் கொண்டிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று 54 ஆவது அகவை காண்கிறார். வழமையாக அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வுகள் மக்களாலும் போராளிகளாலும் முன்னெடுக்கப்படுவது உண்டு. ஆனால், இம்முறை அந்த வகை வாழ்த்து நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என தேசியத…
-
- 12 replies
- 2.3k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளினை முன்னிட்டு கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 45 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 531 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு கெட்டுப்போன அரிசியா? - பகீர் புகாரில் சிக்கிய குமரி செஞ்சிலுவைச் சங்கம் உலகம் முழுக்க நம்பகமான சேவை அமைப்பாகக் கருதப்படுவது செஞ்சிலுவைச் சங்கம்தான். அந்த செஞ்சிலுவைச் சங்கமே தனது பணியில் அலட்சியமாக இருந்துவிட்டதாகவும், அதன் செயல்பாடுகளில் முறைகேடுகள் முளைவிட்டிருப்பதாகவும் கிளம்பியிருக்கும் புகார்கள், குமரியில் பல்வேறு தரப்பினரையும் அதிர வைத்திருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பரில் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குமரியும் ஒன்று. அப்போது இங்கு மொத்த உடைமைகளையும் இழந்து தவித்த கடலோர மக்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான துணிமணிகள், அரிசி, ஸ்டவ், பாத்திரங்கள், பேட்டரிகள் போன்றவற்றை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் குமரி மாவட்டத்திற்கு அனுப்…
-
- 0 replies
- 781 views
-
-
வலிந்த சமருக்கு முன்னால் உள்ள முக்கிய காரணிகள் -வேல்சிலிருந்து அருஸ்- இலங்கையில் நடைபெற்று வரும் இனப்பிரச்சினை தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இதற்கான காரணம் 'வன்னி நடவடிக்கை" எனப்படும் பெரும் படை நடவடிக்கை ஒன்றை இராணுவம் ஆரம்பித்தது தான். இது முடிவுக்கு வரவில்லை. ஆனால், கடந்த 21 மாதங்களாக இழுபட்டு செல்கின்றது. எனினும் இந்த நடவடிக்கையை 9 தொடக்கம் 12 மாதங்களில், நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. மிகப்பெரும் படை நடவடிக்கை இந்த மிலேனியத்திற்கு முன்னர் 18 மாதங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட'வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கை ஈழப்போர் வரலாற்றில் நடைபெற்ற எல்லா சமர்களுக்கும் தாய் சமராக விளங்கியது. ஏனெனில் இராணுவம் மூன்று டிவிசன்களை கொண…
-
- 8 replies
- 2.1k views
-
-
தாயகச் செய்திகள் http://www.eurotvlive.com/script/viewVideo...182983677415109
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்னியில் இடம்பெறும் தாக்குதல்களை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார். போர் நிறுத்தம் கொண்டுவர பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்தால்தான் போர்நிறுத்தம் என்று திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார். நாளை மாவீரர் தினம் என்பதால் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய படையினர்,பலத்த இழப்புக்களுடன் கிளிநொச்சிப் பகுதியினை பிடிக்க முடியாமல் உள்ளனர். இருப்பினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரையாற்றவுள்ளார். அவர் ஆற்ற இருக்கும் உரையினை சர்வதேச நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றது. http://www.tamilseythi.com/srilanka/mahind...2008-11-26.html …
-
- 0 replies
- 711 views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க வலியுறுத்தியும், தமிழீழ நாட்டை அங்கீகரிக்க கோரியும் திருப்பூர் நகரமெங்கும் ஆதித்தமிழர் பேரவை இளைஞரணி சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. படம் உள்ளே http://www.tamilseythi.com/
-
- 0 replies
- 807 views
-
-
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்துக்கருகே சற்று முன்னர் இலங்கை நேரம் இரவு 8 மணியவில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில்' பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் விரைவில்.. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 718 views
-
-
ஈழத்தில் நடைபெறும் போர்ச் செய்திகள், தமிழக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. மக்களின் வாழ்விடங்கள் மீது குண்டு வீச்சு; அதனால் சாவு என்பதே இச்செய்திகளின் மய்ய இழை. இதனைக் கடந்தும் மக்கள் எத்தகைய இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் நமக்கு தெரிய வருவதில்லை. ஏனெனில் போரின் விளைவு சாவு மட்டுமல்ல; போரின் மிகப் பெரிய பாதிப்பு - உள்நாட்டு இடப்பெயர்வுகள். மக்களின் வாழ்விடங்கள் மீதான தொடர்ந்த விமான தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள், இவற்றின் காரணமாக கையில் பச்சிளம் குழந்தைகளுடன் வெயில், மழை பாராது உயிருக்கு அஞ்சி ஊர் விட்டு ஊர் ஓடும் கொடுமை அது. ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயம். …
-
- 0 replies
- 609 views
-
-
கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர் ஆரம்பமாம் - படைத்தரப்பு அறிவிப்பு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர் ஆரம்பமாகியுள்ளது என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அக்கராயன்குளம், திருமுறிகண்டி, கொக்காவில் ஆகிய பகுதிகள் ஊடாக படை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறீலங்காப் படையினரின் பல்வேறு படைப்பிரிவும் களமிற்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/
-
- 24 replies
- 5.4k views
-