ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளை மட்டுப்படுத்த அமெரிக்கா தீர்மானம் திகதி: 13.12.2008 // தமிழீழம் // [பாண்டியன்] சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு வழங்கப்படும் இராணுவ உதவிகளை மட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ம் திகதி அமெரிக்க காங்கிரஸினால் அங்கீகரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இராணுவப் பயிற்சி, நிதியுதவி, இராணுவத் தளபாட விநியோகம் உள்ளிட்ட இராணுவ உதவிகள் வரையறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் போராளிகளை யுத்தத்தில் ஈடுபடுத்தும் நாடுகளுக்கு எதிராக இந்தச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட உள்ளது. இத…
-
- 8 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதியில் ஆறு தடவைகள் விமானத் தாக்குதல். சனி, 13 டிசம்பர் 2008, 12:32 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] இலங்கை விமானப்படையினரின் ஜெட் ரக விமானங்கள் கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது இன்று காலை விமானத்தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை 6.30 மணி தொடக்கம் 10.30 மணி வரை ஆறு தடவைக்கு மேல் இப்பகுதியில் அமைந்துள்ள விடுதலை புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்தியதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்த அவர் 57வது படையணி மற்றும் விசேட அதிரடிப்படை-1 ஆகியவற்றுக்கு உதவியாக இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் குற…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழர் அபிலாஷைகள் மதிக்கப்பட்டால் மட்டுமே நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படும் - நிமால்கா பெர்னாண்டோ : http://www.globaltamilnews.net/tamil_news....=3266&cat=1 தமிழர் அபிலாஷைகளுக்கு உரிய கௌரவம் வழங்கப்பட்டால் மட்டுமே இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என முன்னணி சட்டத்தரணியும், மனித உரிமை ஆர்வலருமான நிமால்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக தமிழகத்துடன் இணைந்து இலங்கை சிவிலியன்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரபல ஆங்கில இணைய தளமொன்றிற்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சாதாரண சிங்களத் தமிழ் மக்களுக்கு இடையில் முரண்பாடுகள் எதுவும் இல்லை னஎ அவர் சுட்டிக்காட…
-
- 0 replies
- 1k views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடுத்த வாரம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு செல்லவுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ள போதும் அது தொடர்பாக உறுதியான தீர்மானம் இதுவரை இல்லை என கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 845 views
-
-
குடாநாட்டில் காணாமல் போனவர்களில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வரணி படை முகாமில் தடுத்து வைப்பு. சனி, 13 டிசம்பர் 2008, 15:00 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] குடாநாட்டில் காணாமல் போனவர்களில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வரணி படை முகாமில் தடுத்து வைத்து சித்திரவதை செய்யப்படுவதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவிடம் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ்குடாநாட்டில் தொடர்ச்சியாக கடத்தப்பட்ட நிலையில் காணாமல் போனவர்கள் தென்மராட்சி வரணி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மனித உரிமை செயலக அதிகாரி எஸ். சிவராஜலிங்கம் தெரிவித்தார். இதனையடுத்து நாம் இவ்விடயம் குறித்து யாழ். குடாநாட்டு படைத் தளபதி டி.ஏ.சந்திரசிறியிடம் …
-
- 0 replies
- 883 views
-
-
பதிவு செய்ய இங்கே செல்லுங்கள் http://www.tamilsforobama.com/poll/vot.asp படங்களுக்கு http://suthumaathukal.blogspot.com/2008/12...-post_8593.html We Tamils for Obama are conducting an internet opinion poll to test Tamils' view of the proper policy that the Obama administration should execute. In the democratic world, we think that Tamils should decide their future. It is not, we believe, a matter for the Sri Lankan Singhalese government and military to dictate. Please take a few minutes to answer the questions in our poll. We are trying to sense the opinions of Tamils throughout world. We are Tamil Americans, but we think that the wester…
-
- 28 replies
- 4.6k views
-
-
சிறீலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்கவின் வசிப்பிடம் இந்த மாதம் முதல் அவரது குடும்ப வீடான நிட்டம்புவ பிரதேசத்திலுள்ள ஹொரகொல்லவிற்கு (Horagolla) மாற்றப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொழும்பு - 7 பிரதேசத்திலுள்ள அவரது தற்காலிக வசிப்பிடத்தில் தனது அலுவலகம் தொடர்ந்தும் இயங்கும் எனவும் அந்த அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசின் அழுத்தம் காரணமாக முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்க நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் வசிக்கப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. சந்திரிக்கா குமாரணதுங்கவின் தந்தை பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்டு, தாயா…
-
- 0 replies
- 1.4k views
-
-
மரணக்குழியில் சிங்கள இராணுவம் சிக்கினால் இந்தியா அதனை அங்கீகரிக்குமா? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2.7k views
-
-
தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய மத்திய அரசு கோரியுள்ளது ! எம்.கே.சிவாஜிங்கத்தை இந்தியாவிலிருந்து 72 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு உத்தரவு: சிவாஜிலிங்கம் மறுப்பு. வெள்ளி, 12 டிசம்பர் 2008, 12:20 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேருமாறு இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக "ட்ரான்ஸ்கரண்ட்" செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய மண்ணில் வைத்து இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுவதை அடுத்த…
-
- 6 replies
- 2.4k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் இருவர் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 490 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 455 views
-
-
தொடரும் நிவாரணத் துயரங்கள்.. ''சிங்கள ராணுவத்துக்கு தமிழக மருந்து..'' நமது தமிழக அரசு அனுப்பியநிவாரணப் பொருட்கள் இலங்கைத் தமிழர் களுக்குச் சென்று சேராத சோகம் குறித்துக் கடந்த 7.12.08-ம் தேதியிட்ட ஜூ.வி-யில், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை!' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்ற முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத் துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் நிவாரணப் பொருட்கள் உரியவர்களுக்குச் சென்று சேராத பிரச்னை குறித்து வலியுறுத்தினார். இதற்கிடையில், ஐ.நா. சபை உள்ளிட்ட பொதுநல அமைப் புகளும், 'போர்க் காலங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுப்பது உலகளாவிய குற்றம். சிங்…
-
- 0 replies
- 2.2k views
-
-
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் கண்டி இல்லத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு. சனி, 13 டிசம்பர் 2008, 11:09 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்லவின் கண்டி இல்லத்திற்கு அருகில் நேற்று 60 மீல்லி மீட்டர் வகை சர்ந்த இந்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது. மீட்க்கப்பட்ட குண்டை இராணுவத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் செயலிழக்க செய்துள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். pathivu
-
- 0 replies
- 699 views
-
-
-
- 1 reply
- 2.1k views
-
-
கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட கொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக அங்கு கடத்தல் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும்; அதிகரித்துள்ளன. இதில் பெரும்பாலான கொலைகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.???? இந்த நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறினார். அதிகரித்திருக்கும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விச…
-
- 0 replies
- 611 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் பகுதியில் தலா 17 லட்சம் ரூபா பெறுமதியான 15 கரைவலைகளும் 4 லட்சம் பெறுமதியான 190 மீன்பிடிப் படகுகளும் சிறிலங்கா படையினரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 701 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீதான சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்து மாத பச்சிளம் குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் குழந்தையின் தாய் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 397 views
-
-
பொதுமக்களை அச்சுறுத்தி அவலப்படுத்தும் வகையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வினை மாணவர்கள் எழுதிக்கொண்டிருந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் பிற்பகல் 1:00 மணிவரை எழு தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 380 views
-
-
போர்முகம் திகதி: 12.12.2008 // தமிழீழம் // [] - அ.லோகீசன். "விக்கீஸ்..." சில நிமிடங்கள் மௌனமாகிய தீபன் அண்ணையின் வார்த்தைகள் மீண்டும் வேகமாய் ஒலித்தன. "அவரொரு சிறந்த போர்வீரன். துணிச்சல் மிக்க போர்வீரன். சிறந்த நிர்வாகி. இவற்றையும் கடந்து அற்புதமான தளபதி. இவர் தான் இன்று உங்கள் அனைவரினும் முன்னும் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்ற தளபதி தீபன் அண்ணையின் அஞ்சலி உரையைக் கேட்டதும் வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள். அனைவரின் கண்களிலும் கண்ணீர் மௌனமாய் கசிவதும் மறைவதுமாய் இருந்தது. சிலர் வாய்விட்டு அழுதார்கள். பலர் தங்களிற்குள்ளே இரகசியமாய்க் கசிந்தனர். அமைதியின் உறைவிடமாக உருப்பெற்றிருந்தது மண்டபம். இவற்றுக்கு மத்தியில் தளபதி தீபன் அண்ணையின்…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரின் அடக்குமுறையாலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தாயகத் தமிழர்களை நினைவுகூர்ந்து கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் உண்ணாநிலையும் கவனயீர்ப்பு நிகழ்வும் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 374 views
-
-
இடம்மாறும் வெற்றிக்கம்பங்களும் - ஏமாறும் இலங்கை இந்திய அரசுகளும்! ஆய்வு:முரசத்திற்காக பத்மா இன்று உலகமே ஏமாற்றுப் பிரச்சாரத்தால் வாழ்க்கை வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். பல்வேறு துறைகளிலும் இருப்பது போலவே அரசியலிலும் இன்று இது நன்றாக ஒட்டிக் கொண்டுவிட்டது. இலங்கையைப் பொறுத்த வரை சிங்கள அரசியல் கட்சிகளின் வாக்கு வேட்டை தமிழின அடக்குமுறை நோக்கியதாக மாறி, இன்று இராணுவ முகம் கொண்டுவிட்டது. சிங்களத்தின் ஆட்சி அதிகாரவெறி அதனுடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் இராணுவ மயச் சிந்தனைக்கு அடிமையாக்கிவிட்டது. இந்த நிர்ப்பந்தம் இலங்கையில் பொதுவுடமைக் கட்சிகளையும் மிதவாதிகள் எனப் பெயர் வாங்கிக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியையும் பிடித்துக்கொண்டுவிட்ட நிலை இன்று த…
-
- 2 replies
- 1.7k views
-
-
120 பேர் பலி, 280 பேர் காயம்.கிளிநொச்சி நோக்கிய இருமுனை முன்னகர்வு முறியடிப்பு, ராணுவம் மலையாளபுறம் வரை பிந்தள்ளப்பட்டது ! புதன்கிழமை நடந்த கிளிநொச்சியைக் கைப்பற்றும் மோதல்களில் ராணுவம் அறிவியல் நகரிலிருந்து மலையாளபுறம் வரை பினதள்ளப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் நேற்று வியாழக்கிழமை வன்னியில் தெரிவித்துள்ளனர். புதுமுறிப்புப் பகுதியில் இருந்து முன்னேற எத்தனித்த விசேட படைகள் மீது புலிகள் நடத்திய எதிர்ப்புச்சமரில் ராணுவத்துக்கு ஏற்படுத்தப்பட்ட கடுமையான இழப்புக்கள் அந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளது.இந்த முறியடிப்புச் சமர்களில் ராணுவத்தில் பல இளம் பராயத்தினர் கொல்லப்பட்டைருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுட
-
- 16 replies
- 4.1k views
-
-
வீரகேசரி இணையம் - கலாநிதி மற்றும் தேசபந்து போன்ற கௌரவப் பட்டங்களை தகுதியற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் எதிர்காலத்தில் வழங்குவதனைத் தடை செய்வதென அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள் மட்டுமே கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்க முடியும. அதே போன்று தேசபந்து, தேசமான்ய போன்ற பட்டங்களை ஜனாதிபதி மட்டுமே வழங்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்களும் தனியார்களும் தேசிய ரீதியிலான கௌரவப் பட்டங்களுக்கு நிகரான பட்டங்களை தகுதியற்றவர்களுக்கு வழங்கி வருவது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 5 replies
- 1.1k views
-
-
சிறுவர்களை படையில் சேர்க்கும் அரசுகளுக்கான அமெரிக்க இராணுவ உதவிகளை நிறுத்துவதற்கான சட்டமூலத்தினை அமெரிக்க காங்கிரஸ் நடைமுறைப்படுத்தவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 761 views
-
-
எதிரியின் முன்னணிப்படைகள் அழிக்கப்பட்ட நிலையிலே முன்னணிப் படையினர் கடைசிப் படைகளைக்கொண்டு போரை நடாத்துகின்ற கட்டத்திற்கு எதிரி தள்ளப்பட்டுள்ளான் என இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதி வேலவன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கிளிநொச்சியில் சிறிலங்காப் படைகளுக்கு எதிராக உக்கிரமான தாக்குதலை நடாத்தி பேரிழப்பைக்கொடுத்த போராளிகளுக்கு கண்டாவளைஇ விசுவமடுக் கோட்ட மக்களால் உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி களமுனையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்இ உண்மையில் நாம் விடுதலைப் போராட்டத்தில் நெருக்கடியானதொரு சூழ்நிலையில் நிற்கின்றோம். இப்படியிருந்தும் நீங்கள் கிளிநொச்சி கட்டளைப்பணிய…
-
- 2 replies
- 2.8k views
-