Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாகிஸ்தானில் நடைபெறும் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கேற்பது இல்லை என்று இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்ததையடுத்து சிறிலங்காவை பாகிஸ்தான் அழைத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  2. சிறிலங்காவின் தலைமை நீதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அமைச்சரவை ஆலோசனை நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 562 views
  3. கிளிநொச்சியைக் கைப்பற்ற கால எல்லை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், விரைவில் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா படைத்தரப்பின் பேச்சாளர் உதய நாணயக்கர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 9 replies
    • 1.2k views
  4. கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளை கண்டித்தும், தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், தமது சுதந்திரத்திர செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதாகவும் தெரிவித்து பல்கலைகழக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 4.00 மணியுடன் முடிவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களின் கல்வி செயற்பாட்டிலும், இணைப்பாடவிதானத்திலும் பாதுகாப்பு என்ற போர்வையில் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டுவருகின்றனர், விடுதி வசதியின்றி பல்கலைக்கழ…

  5. வன்னிக் களமுனையில் கால் நோய்களால் பாதிக்கப்படும் சிறிலங்கா படையினருக்கு தேவையான மருந்துகளை புலம்பெயர் சிங்களவர்கள் அனுப்ப வேண்டும் என்று தூதரகங்கள் மூலமாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  6. சீசெல்ஸ் நாட்டின் அரச தலைவர் அடுத்த ஆண்டு சிறிலங்காவுக்கு வருகை தர உள்ளதாக அந்நாட்டுக்கான சிறிலங்கா தூதுவர் அனுர இராஜகருண கூறியுளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 443 views
  7. இலங்கையிலும் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 421 views
  8. நத்தார் நாள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இலங்கை ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 328 views
  9. நத்தார் பண்டிகை மற்றம் புத்தாண்டு காலத்தில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என அங்கலிக்கன் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இவ்வாறு போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டால் அதன் மூலம் சர்வதேச ரீதியில் இலங்கையின் நன்மதிப்பு அதிகரிக்கும் என ஆயாகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்த இது தக்க தருணம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். போர் நிறுத்தம் மிகவும் அவதானமாகவும் திட்டமிட்ட வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அங்கலிக்கன் திருச்சபையின் ஆயர் துலிப் சிக்கேரா தெரிவித்துள்ளார். தற்காலிக போர் நிறுத்தத்தின் மூலம் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் பெரும் நன்மைகளை …

    • 2 replies
    • 891 views
  10. இலங்கை இராணுவம் சுமார் 170,000 படைவீரர்களுடன் மிகவும் வலுவான நிலையில் இருப்பதாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாம் இராணுவத் தளபதியாக பதவியேற்ற போது 116000 படைவீரர்களே இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த எண்ணிக்கையை 170,000 மாக உயர்த்தி புதிதாக 50 படையணிகளை உருவாக்கி இராணுவத்தை பலம் மிக்க ஓர் படையாக மாற்றியமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னமும் 2500 தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளே எஞ்சியிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளினால் பொருத்தப்பட்ட கண்ணி வெடிகளில் சிக்கி 500க்கும் மேற்பட்ட படைவீரர்கள் பாதங்களை இழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. நன்றி தமிழ்வின் இணையம்

  11. சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்ந்து வெள்ள இடரை எதிர்கொள்கின்ற போதும் உதவி ஏதும் கிடைக்கப்பெறாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 422 views
  12. கொழும்பு, கொள்ளுப்பிட்டி லக்கி பிளாஸா கட்டடத் தொகுதியில் இன்று (18) பகல் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாகப் பல கடைகள் முற்றாக எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்புப் படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகள் விரைவில்.... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  13. வன்னிப்பெரு நிலப்பரப்பில் கடந்த மூன்று நாட்களாக அடை மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 579 views
  14. வீரகேசரி இணையம் - யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சீனா 10 ஆயிரம் டெலர்களை வழங்கியுள்ளது. இந்த நிதித்தொகையினை இலங்கைக்கான சீனத் தூதுவர் ஈ தாபோ, சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்துள்ளார். சீன அரசு வழங்கியுள்ள இந்த நிதித் தொகை யாழ். குடாநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செலவிடப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அடேயப்பா ..... எவ்வளவு பெரிய நாடு சீனா , எவ்வளவு பெரிய தொகையை கொடுத்துள்ளது .

    • 1 reply
    • 950 views
  15. தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா படையினரின் உடலங்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 494 views
  16. அமெரிக்காவில் காலமான விடுதலைப் படைப்பாளி மாம்பழத்தின் இறுதி வணக்க நிகழ்வுகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 460 views
  17. குருநகர், பாசையூர், நாவாந்துறை மீனவர்களின் பாஸ்கள் படையினரால் பறிப்பு திகதி: 18.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] குருநகர், பாசையூர், நாவாந்துறை பகுதிகளைச் சேர்ந்த 869 பேரின் கடல் பாஸ் அனுமதி அட்டைகள் இன்று காலை குருநகரிலுள்ள படையினராலும் நாவாந்துறைப் பகுதியிலுள்ள படையினராலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த 869 பேரும் தமது கட்டுப்பாடுகளை மதித்து நடக்கவில்லை எனவும் இவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சங்கதி

  18. கறுப்பு செவ்வாய்" கிரேக்க போர் தெய்வத்தின் நாளில் 650 படையினருக்கு சேதம் [ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2008, 02:49.54 AM GMT +05:30 ] இலங்கைப் படையினர் வடக்கில் கடந்த செவ்வாய்கிழமை 16 ஆம் திகதியன்று ஒரேநாளில் பாரிய இழப்புகளை சந்தித்துள்ளமையை கொண்டு அன்றைய தினத்தை கறுப்பு செவ்வாய்க்கிழமையாக கொள்ளமுடியும் என "ட்ரான்ஸ்கரண்ட்" இணையத்தளம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை மாத்திரம் வடக்கின் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் படையினர் பாரிய சேதங்களை எதிர்நோக்கினர். அன்றைய தினம் படைத்தரப்பின் சேதம் 650 என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை என்பது, "கிரேக்கத்தின் போர் கடவுளுக்குரிய தினமாகும்" இந்த தினத்தில் படைத்தரப்பில் 170 பேர் வரை கொல்லப்பட்டதுடன் 480 பேர் வரை…

    • 0 replies
    • 1.5k views
  19. படையினர் காவலரண் கடலில் மூழ்கியது திகதி: 18.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] வடமராட்சி கொட்டோடை அம்மன் கடற்கரைப் பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த படைப் காவலரண்கள் பல கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பெய்த கடும் மழையை அடுத்தே இக்காவலரண்கள் கடலில் மூழ்கியுள்ளன. இப்பகுதியில் கடலும் தொடுவாயும் ஒன்றாகத் தொடுத்துள்ளதை அடுத்து கரையோரப் பகுதிகளில் காவலரண்களை அமைப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சங்கதி

  20. யாழ், யுவதி கொழும்பில் கடத்தல் வியாழன், 18 டிசம்பர் 2008, 08:13 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தமிழ்] யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்ற யுவதி இனம் தெரியாத ஆயுதாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார். நேற்று முந்தினம் காலையில் கொழும்பிலிருந்து கண்டிக்கு சென்ற வேளையி்ல் காணாமல் வில்லை என யாழ் மனித உரிமை ஆணைக்குவில் அவரின் தந்தை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் வெளிநாடு செல்வதற்காக யாழ் நாயன்மார்கட்டையிலிருந்து கொழும்பு வந்த 29 அகவையுடைய பேரின்பம் இன்பராணி. pathivu

  21. சிறிலங்கா படையினரால் யாழ், இளைஞர்கள் புகைப்படப் பதிவு. வியாழன், 18 டிசம்பர் 2008, 08:22 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தமிழ்] யாழ், வலிகாமம் நீர்வேலி, கோப்பாய்ப் பகுதிகளை சுற்றிவளைத்து இளைஞர்களை புகைப்படம் எடுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணிவரை சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்னர். இதன்போது சிலரின் புகைப்படங்களைக் காட்டி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சில இளைஞர்களைப் புகைப்படப் பதிவிற்கும் உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதி இளைஞர்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாகவும் இதனால் எதிர்காலத்தில் கடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கின்றனர். pathivu

  22. சிறிலங்காவின் புதிய சட்டமா அதிபராக மொகான் பீரிசை அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 500 views
  23. தூக்கி நிறுத்தவே முடியாமல் சரிந்து செல்லும் பொருளாதாரம் [18 டிசம்பர் 2008, வியாழக்கிழமை 9:15 மு.ப இலங்கை] பொருளாதார விடயங்கள் குறித்து அதிகம் அலசும், கொழும்பு வாரமத்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் நேற்றைய பதிப்பில் முன் பக்கத்தில் வந்த சில செய்திகள் இலங்கையின் இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவனவாக இருந்தன. * நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் அண்மைக்காலத்தில் மிகக் குறைந்த அளவுக்கு - 6.3 வீதத்திற்கு - இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் வீழ்ச்சியடைந்திருப்பதை உறுதிப்படுத்தும் அதிகாரிகள், நாடு தனது பொருளாதார இலக்கு நோக்கிய நகர்வு வேகத்தைக் கோட்டைவிட்டு மந்த கதிக்குச் சென்றுகொண்டிருக்கின்றது என்பதையும் ஒப்புக் கொள்கின்றார்கள். பணவீக்கம், விலைவாசி…

  24. காலியில் வீசிய கடுங்காற்றினால் வீடுகள் சேதம் வீரகேசரி இணையம் 12/18/2008 9:05:32 AM - காலியில் வீசிய கடுங்காற்றினால் மொரட்டுவை- பாணந்துறைக்கிடையில்75 வீடுகள் வரை சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.