Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. TMVPயின் தலமைப் பொறுப்பு தொடர்பில் முரண்பாடு வலுக்கிறது – தற்கொலையாளிகள் தன்னிடம் இல்லை கருணா: http://www.globaltamilnews.net/tamil_news....=3023&cat=1 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பில் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் நந்தகோபன் அண்மையில் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ரி.எம்.வி.பி கட்சியின் தலைவராக பதிவுசெய்வதில் கருணாவும் பிள்ளையானும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறில்லாது போனால், தமக்கு நெருங்கிய ஒருவரை தலைவர் ப…

    • 0 replies
    • 1.2k views
  2. தேசியப் பிரச்சினைக்கு பெடரல் முறையில் தீர்வு காண முடியும் - கே.என்.சொக்ஸி: http://www.globaltamilnews.net/tamil_news....=3010&cat=1 மாநிலங்களின் சம்மேளனமாக இலங்கை உருவாகுவதை தான் நியாயப்படுத்துவதாக தெரிவித்திருக்கும் ஐ.தே.க எம்.பியும் முன்னாள் அமைச்சருமான கே.எம்.சொக்ஸி சம்மேளனம் என்பது ஈழம் அல்ல என்றும் அது பிரிவினைக்கு இட்டுச் செல்லாது என்றும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் அவசரகால நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சொக்ஸி, சர்வதேச பிரதிநிதிகள் குழுவானது தனது கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் மாநிலங்களின் சம்மேளனத்தை அடிப்படையாகக் கொண்ட விதத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து இ…

  3. சிங்கப்பூரில் இலக்கியத்திற்கான தேசிய விருது பெற்ற கனகலதாவுடன் ஒரு நேர்காணல்: http://www.globaltamilnews.net/tamil_news....2991&cat=13 இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் பெண் ஒருவர் சிங்கப்பூரில் இலக்கியத்திற்கான தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கனகலதா கிருஸ்ணசாமி ஐயர் என்ற இலங்கைத் தமிழ் பெண்ணுக்கே 2008ம் ஆண்டுக்கான தேசிய இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. 'நான் கொலை செய்யும் பெண்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக கனகலதாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.கனகலதா, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் நீர்கொழும்பு விஜயரட்னம் மஹா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் தேசிய தமிழ்ப் பத்திரிகையான தமிழ் …

  4. [url="http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1389:2008-12-06-10-33-58&catid=36:2008-09-21-04-33-30&Itemid=103"]தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் கிளிநொச்சியில் உள்ள தமிழர்களை சென்றடைந்துள்ளது.வெள்ளிக்கி

  5. அம்பாறையில் கணவனும் மனைவியும் சுட்டுக்கொலை சனி, 06 டிசம்பர் 2008, 14:57 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] அம்பாறை மாவட்டத்தில் கணவனும் மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர

  6. கொழும்பு துறைமுகத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதாக கொழும்பு லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. துறைமுகத்தைத் தாக்கும் திட்டத்துடன் சுமார் 10 வரையிலான விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொழும்பு நகருக்கள் நுழைந்திருப்பதாக லங்காதீப பத்திரிகை தனது இன்றைய தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  7. மாகாண சபை தேர்தலின் பின்னர் கிழக்கில் அமைதி திரும்புமென மக்கள் எதிர்பார்த்த போதும் அது பகற்கனவாகிவிட்டது. இரண்டு வருட கால யுத்தத்தின் பின்னர் ஆயுதக்குழு ஒன்றிடம் கிழக்கு மாகாணம் ஒப்படைக்கப்பட்டது. மக்களும் அதிகாரம் மக்களுடைய கைகளில் கிடைத்துள்ளதென்பதால் எந்தவிதமான அச்சம் இல்லாமல் வாழமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், தற்போது அது ஒரு பகற்கனவாக முடிந்துள்ளது. கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் போன்றன நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், பீதி நிறைந்த வாழ்க்கையுடனேயே சாதாரண மக்கள் காலம் கழித்து வருகின்றனர். கிழக்கில் அதிகரித்து வரும் படுகொலைகள் அங்கு ஜனநாயக செயற்பாடுகளுக்கு பெரும் தடையினை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதக் கரங்கள் தங்களை அடக்கி ஒடுக்கவும், தங்களது இயல…

  8. வன்னி, யாழ் களமுனைகளில் கொல்லப்படும் பல நூற்றுக்கணக்கான படையினர் காணாமல் போனோர் பட்டியலில் இடப்படுவதாக, சிறீலங்காவின் எதிர்க்கட்சிகள் தகவல் வெளியிட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான படையினர் நாளாந்தம் கொல்லப்படுகின்ற போதிலும், அது பற்றிய தகவல்களை மறைக்கும் சிறீலங்கா அரசு, அவர்களது உடலங்களை குறிப்பிட்ட இடங்களில் புதைத்து வருகின்றது. இதற்கென தனியான படையணி ஒன்று உருவாகப்பட்டு இயங்கி வருவதாக, கடந்த பல மாதங்களின் முன்னர் மன்னாரில் படையினர் வல்வளைப்பு முயற்சியை ஆரம்பித்தபோது தகவல் கசிந்தமை இங்கு நினைவூட்டத்தக்கது. களமுனையின் பின்புறத்தில் பணியாற்றும் இந்த அணியினர், கொல்லப்படும் படையினரது உடலத்தை ஏனைய படையினருக்கு தெரியாது புதைத்தும், எரியூட்டியும் வருகி்றனர். …

  9. சிங்களப் பேரினவாதத்திற்கும் அதற்கு எதிர்வினையாக எழுந்த தமிழ்த் தேசிய வாத்திற்க்கும் இடையேயான அரசியல் முரண்பாடு ஆயுதப்போராக நீட்சி அடைந்த வரலாற்றில் இருந்து பிறந்ததே விடுதலைப்புலிகள் இயக்கம்.விடுதலைப் புலிகள் பிறப்பதற்குக் காரணமான முரண்பாடு தீர்க்கப்படாமால் புலிகள் அழியப் போவதில்லை.வரலாறு எவ்வாறு முரண்பாடுகளில் இருந்து பிறக்கிறது என்பதை கடந்த கால மனித வரலாற்றை , வரலாற்று இயங்கியலின் அடிப்படையில் அணுகுவதன் மூலம் புரிந்து கொள்ளலாம். இனக் குழுக்களுக்கு இடையேயான வளப்பங்கீடு பற்றிய முரண்பாடே தேசிய இனப் போராட்டங்களாக பரிணமிக்கின்றன.இலங்கைத் தீவின் வரலாற்றை நுணுகி ஆராய்ந்தால் சிங்கள இனமும் தமிழ் இனமும் இலங்கைத் தீவின் வளங்களைப் பங்கிடுவதற்காக மற்றைய சிறு குழுக்களில் இருந்து …

  10. ஊர் கூடி தேர் இழுத்தால்... [06 - December - 2008] இன்பராஜ் "இலக்கு' என்ற சொல்லைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இல்லை. மனித வாழ்க்கையில் இலக்கு இல்லையேல் எதிலும் நம்மால் வெற்றி பெற முடியாது என்பது மட்டும் உண்மை. இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள ராணுவத்தினரின் இலக்கு, விடுதலைப்புலிகளை அடியோடு அழிப்பதில் மட்டுமல்லாமல் தமிழர்களையும், அவர்களது வம்சத்தையும் முற்றிலுமாக அழிப்பதும்தான். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு போர் உக்கிரத்தை எட்டியுள்ள நிலையில், நமது தொப்புள்க்கொடி உறவுகள் காக்கப்பட வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களின் இலக்குதான் என்ன? "இலங்கையில் தேவை உடனடிப் போர் நிறுத்தம்' 30 ஆண்டுகளுக்கு…

  11. புலம்பிக் கிடப்பது புயல்களுக்கு அழகல்ல! திகதி: 05.12.2008 // தமிழீழம் // [] - எழுதியவர் சு.ஞாலவன் யூதர்களுக்கு எதிரான வாதத்தைக் குறிக்கும் 19ம் நூற்றாண்டில் உருவாகிய அன்ரி - செமெற்றிசம் (Anti-Semitism) என்ற சொல் ஹிட்லரின் யூத இன அழிப்புடனே பிரபல்ய மடைந்ததெனினும், பலஸ்தீனத்திற்கு வெளியே யூதர்கள் வாழத் தொடங்கியதிலிருந்தே அதுவும் வேர்விடத்தொடங்கிவிட்டது. அக்காலத்திலேயே யூதர்கள் கொல்லப்பட்டும் விரட்டப்பட்டும் வந்த காரணத்தினாலேயே அவ்வினம் உலகெங்கும் சிதறி வாழவேண்டிய நிர்ப்பந்தமான சூழல் ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக கி.பி. 70 காலப்பகுதியில் ரோம ஆட்சி நிலவிய பலஸ்தீனத்தில் யூத கலாச்சார, பண்பாட்டு, மத விழுமியங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தன. இதேபோல கி.பி. 637 …

  12. தமிழக முதல்வரின் தலைமையிலான குழு புதுடில்லி சென்றனர்! பார்த்தனர்! வந்தனர்!: சென்னை செய்தியாளர் வட்டாரம் [ சனிக்கிழமை, 06 டிசெம்பர் 2008, 12:45.11 PM GMT +05:30 ] தமிழக முதல்வர் கருணாநிதியின் தலைமையில் புதுடில்லிக்கு சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த குழுவினர் தமது நோக்கத்தை நிறைவேற்ற தவறிவிட்டதாக சென்னையில் உள்ள செய்தியாளர் தரப்புகள் தெரிவித்துள்ளன. இந்தக் குழுவினால் இலங்கை தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என இந்த தரப்புகள் குறிப்பிட்டுள்ளன. மன்மோகன்சிங், கருணாநிதியின் தலைமையிலான குழுவினருக்கு எவ்வித உறுதிப்பாடான உறுதிமொழியையும் வழங்கவில்லை என்றும் சென்னையின் செய்தியாளர் தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. …

  13. வீரகேசரி நாளேடு 12/5/2008 8:35:21 PM - பயங்கரவாதத்தை அழிப்பதற்காக அரசாங்கம் பாரிய நடவடிக்கையை நிதானமான முறையில் முன்னெடுக்கின்றது. அரசாங்கம் நினைத்தால் பொருளாதார தடையை ஏற்படுத்தலாம். ஆனால், மனிதாபிமானத்தை மதிக்கின்றது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ஐ.தே.க. கூறுவது போல எம்மிடம் தற்கொலை போராளிகள் இல்லையென்பதை தெரிவித்து கொள்கின்றேன். ஏனென்றால் நாங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டுள்ளோம் என்றார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழு நிலைவிவாதம் மற்றும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவ…

    • 8 replies
    • 2.5k views
  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், கஜேந்திரன், ஆகியோர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் சிறீலங்காக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தேசிய புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிறீலங்கா உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகத் தெரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சட்ட மா அதிபரின் அனுமதியைப் பெற்றே தாக்கல் செய்ய முடியும் எனத் தெரிவித்து நிராகரித்துள்ளது. http://www.pathivu.com/ _______…

    • 0 replies
    • 718 views
  15. இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம் தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து , தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டனக் கவிதைப் போராட்டம். இடம் :சென்னை மெரீனா கடற்கரையில், காந்தி சிலையருகே நாள் : டிசம்பர் - 7, 2008ம்,ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி, இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளை எதிர்த்து தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர். அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள். சேர்ந்து குரல் கொடுப்போம்.இன அழிவுப்படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோருவோம் …

    • 10 replies
    • 1.9k views
  16. வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் வெள்ளிக்கிழமை கனகராயன் குளத்தை கைப்பற்றியுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏ9 வீதியில் தமது முன்னரங்குகளை விஸ்தரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் புளியங்குளத்திலிருந்து கிழக்காக 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இப்பகுதியை கைப்பற்றியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை இதன் மூலம் ஓமந்தையிலிருந்து 2 கிலோ மீற்றர் பகுதியை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கனகராயன்குளம் கைப்பற்றப்பட்ட வேளை அப்பகுதியிலிருந்த ஆறு பேர் இராணுவத்திடம் சரணடைந்தனர் எனவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. http://www.uthayan.com/p…

  17. சிங்கப்பூரில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையான முறைபாடுகள் சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகத்துக்குக் கிடைத்துள்ளன என வெளிவிவகார அமைச்சு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் விவரங்கள் வருமாறு : சிங்கப்பூரிலுள்ள பெரும்பாலான இந்த நிறுவனங்கள் கல்வி தரத்தைக் கொண்டதாக இல்லை. எனினும் கட்டணங்கள் சிங்கப்பூர் டொலர் 4,000 7,000 வரை (இலங்கை பெறுமதிபடி ரூபா 3000,000 5000,000) ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடகாலத்திற்கு அறவிடப்படுகின்றன. கட்டணங்களில் இருந்து குறிப்பிட்டளவு தொகையைப் பெற்றுக்கொள்ளும் இலங்கையில் உள்ள முகவர் நிலையங்களினால் மாணவர்கள் கவரப்படுகின்றனர். தங்களத…

  18. யுத்தநிறுத்தம் குறித்து இலங்கை இந்திய அரசுகள் கலந்தாராயுமிடத்து அதற்குத் தடையாக ஐக்கிய தேசியக் கட்சி செயற்படாது. யுத்தத்தை வைத்து அரசியல் நடத்திக்கொண்டிருக்காமல் அதற்கு விரைவில் முடிவுகண்டு மக்களின் துன்பங்களுக்குத் தீர்வுகாண வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அப்துல், காதர், கபீர் ஹாஸிம், ஜோன் அமரதுங்க உட்பட பலரும் பங்கேற்றனர். இலங்கையில் யுத்த நிறுத்தம் தொடர்பாகப் பேசுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சரை அனுப்புவதற்கு இந்த…

  19. ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், கஜேந்திரன் ஆகிய மூவருக்கும் எதிராக புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை சிறீலங்கா உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், மற்றும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் ஆகிய மூவரும் நாட்டை விட்டு வெளியேறாது தடைசெய்யவேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன் நிறுத்தப்பட வேண்ட…

  20. புலிகளின் தலைவர் பிரபாகரன் இவ்வருடம் மாவீரர் தின உரை நிகழ்த்த இடமளிக்கமாட்டோம் என அரசு கூறியது பொய்த்து விட்டது. வன்னியில் தினமும் விமானத்தாக்குதல் நடத்தப்படுவதாக கெஹெலிய பிதற்றிக் கொண்டிபருக்கிறார். அனால் வன்னியில் 11 இடங்களில் மாவீரர் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. மீட்கப்படதாக கூறப்படுகின்ற கிழக்கில் 6 இடங்களிலும் நிகழ்வுகள் இடம் பெற்றன. என ஐ.தே.கட்சியின் பாலித்த ரங்கே பண்டார நாடாளுமன்றில் தெரிவித்தார். மஹிந்த பாப்பரசருடனான சந்திப்பின் போது வன்னி மக்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தப்பட்டது. அதே போல் கிழக்கு மாகாணத்தையும் பாதுகாத்து நாட்டில் பாதுகாப்பினை அதிகரித்து மக்களை பாதுகாக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன், ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் வலியுறுத்தப்பட…

  21. விடுதலைக்கான போர், கொடிய தடங்களை அழித்து தனது விழுதுகளை விசாலித்த போது, ‘சமாதானம்', ‘போர்நிறுத்தம்' என்கிற சிங்களத்தை காக்கும் கவசங்களை காவிக்கொண்டு வந்தது, சர்வதேசம் என்று அழைக்கப்படும் மேற்குலகம். பௌத்த சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினை, ‘மனித உரிமை மீறல்கள்’ என்கிற பொதுக் கோட்பாட்டினுள் உள்ளடக்கும் அதேவேளை, தேசியத் தலைமை முன்னெடுக்கும் ஆயுதப்போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்கிற வரையறைக்குள் பொருத்திக் கொள்வதுதான் பிராந்திய நலன் பேணும் வல்லரசாளர்களின் போக்காக அமைகிறது. அதாவது அரச பயங்கரவாதம் ‘மனித உரிமை’ சம்பந்தப்பட்டது, உரிமைப்போர், பயங்கரவாதத்தின் வெளிப்பாடு என்பதே நவீன உலகில் ஆட்சிசெலுத்தும் அரசியல் சொல்லாடலாக மாறி உள்ளதெனக் கூற லாம். தமது பூகோள, பிராந்திய…

  22. சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களுக்கு பொருளாதார வளம் கொண்டவர்கள் மற்றும் உதவி அமைப்புக்கள் உதவ முன்வர வேண்டும் என கிளிநொச்சி செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 365 views
  23. http://www.bbc.co.uk/weather/world/south_asia/#no_url கடந்த சில வாரங்களாக நிசா சூறாவளியால் பாதிக்கப்பட்டு அவதியுறும் தமிழீழ மற்றும் தமிழக மக்கள் அதிலின்றும் வெளிவருவதற்கிடையில் தமிழீழம் மற்றும் தமிழகத்தை நோக்கி இன்னொரு வலுவான புயற்சின்னம் ஒன்று நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அடுத்த 24 - 72 மணி நேரங்களுக்கு கன மழை மற்றும் கடுங்காற்று வீச்சை இப்பிரதேசங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். ஏலவே இராமேஸ்வரத்தில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அசாதாரண இடைவெளியில், எண்ணிக்கையில் தாழமுக்கங்கள் ஏற்படுவதற்கு சூழல் வெப்பமுறுதலும் ஒரு காரணம் என்று அமெரிக்க ஆய்வு மையங்கள் முன்னர் குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. - தகவல் திரட்டி கிறீன் பிரிகேட்…

  24. சீன படைத்துறை அதிகாரிகள் யாழ் விஜயம் யாழ்குடாநாட்டுக்கு சீன படைத்துறை அதிகாரிகள் சென்றுள்ளார்கள்.சீன கடற்படை அதிகாரிகள் இரண்டு பேரும் வான்படை அதிகாரிகள் மூன்று பேரும் சென்றுள்ளார்கள்.யாழ்பாண சிறிலங்கா படைத்துறை அதிகாரிகளை சந்தித்து படைத்துறை சார் நிலமைகளை அறிந்து ஆராய்ந்துள்ளார்கள்.பலாலிஇ காங்கேசன்துறை படைத்துறை இடங்களில் சந்திப்புக்களை நிகழ்த்தியுள்ளார்கள். ஆதாரம் புலிகளின் குரல் இந்தியா அறியுமா இவற்றை?

  25. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில், இந்திய அதிபர் மன்மோகன்சிங்கை, இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளனர். இலங்கையில் நடக்கும் போர் உடனே நிறுத்தப்பட வேண்டும் எனவும், தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என தமிழகத்திலிருந்து சென்றோர், மன்மோகன்சிங்கிடம் தெரிவித்தனர். ஈழத்தமிழர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என தமிழகத்தில் எழுந்த குரல்களினால், இலங்கை அரசும் நடு நடுங்கியது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இல்லாது, இந்திய மத்திய அரசு ஆட்சி நடத்தும் வாய்ப்பு இல்லை. அவர்களுக்கும் தமிழக கட்சிகளின் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதேபோல், இந்தியாவும் இலங்கையு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.