Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒபாமாவின் வெற்றி.. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற புஷ்சின் போர் வெறியை தமிழர்களுக்கு எதிராக பாவித்து வரும் சிங்களத்துக்கு என்ன செய்யப் போகிறது.. தமிழர்களுக்கு என்ன செய்யலாம்.. சிங்களத்தின் பார்வை..! Will Sri Lanka’s war scenario change if Obama wins ? Balakumar, a Senior LTTE leader has announced that they are optimistic that before the year 2008 is out, tide of fortune will change in their favour in the International scene. It cannot be concluded for sure whether he made this announcement having in view the upcoming U.S. Presidential elections. A Senior Indian Journalist has also made mention of Velupillai Prabhakaran’s enthusiasm in respect of these e…

    • 5 replies
    • 3.2k views
  2. வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்கள் மீது தாக்குதல் நடத்தி- இரண்டு படகுகளை மூழ்கடித்து- 20 படையினரை கொன்று வீரவரலாறான கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு மூங்கிலாறில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 776 views
  3. நெடுங்கேணி பகுதியில் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் கண்ணிவெடித் தாக்குதல்: பெண் படுகொலை [புதன்கிழமை, 05 நவம்பர் 2008, 08:40 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் அப்பாவி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். நெடுங்கேணி குளவிசுட்டான் பகுதியில் உழுவூர்தி ஒன்றில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த போது அதன் மீது வண்ணாங்குளத்தில் சிறிலங்கா படையினரால் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் இன்று புதன்கிழமை காலை 8:30 நிமிடத்துக்கு இடம்பெற்றுள்ளது. இதில் உழவூர்தியில் சென்று கொண்டிருந்த பெரியமடுவைச் சேர்ந்த பூபாலசிங்கம் பாக்…

    • 0 replies
    • 557 views
  4. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டை, கோட்டை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தேடுதலில் எட்டு மலையக இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 550 views
  5. இந்த வருடம் 2200 இராணுவம் பலி. 30,000 பேர் தப்பியோட்டம். முன்னை நாள் அமைச்சர் மங்கள சமரவீர "பாதுகாப்பு கண்காணிப்பு" என்னும் புதிய அமைப்பை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது மேற்குறித்த தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது மஹிந்த அரசு படைச்சேதங்களை குறைத்தே அறிவிக்கின்றது என்றும் கிராம மட்டமளவிற்கு உளவு அமைப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த "பாதுகாப்பு கண்காணிப்பு" ஆனது தான் உள்ளிட்ட நாட்டுப்பற்றாளர்களினது முயற்சியே என்றும், இதன் மூலம் இலங்கையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருவதே நோக்கம் என்றும் கூறினார். ஆதார‌ம் - http://www.colombopage.com/archive_08/November531738KA.html

  6. மட்டக்களப்பு: விடுதலைப் புலிகளின் தாக்குதலில் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த இருவர் பலி [புதன்கிழமை, 05 நவம்பர் 2008, 04:04 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சித்தாண்டி பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு மீது தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சித்தாண்டி பிரதான வீதியில் இன்று புதன்கிழமை அதிகாலை 5:30 நிமிடத்துக்கு உந்துருளியில் சென்று கொண்டிருந்த துணை இராணுவக் குழுவான கருணா குழு மீது விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தங்கபாண்டியன் என்று அழைக்கப்படும் பத்மநாதன் பால…

  7. வீரகேசரி இணையம் - அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் உள்ள ஆதார வைத்தியசாலையில் இளம் தம்பதியினருக்கு பிறந்த முதலாவது குழந்தை மூன்று கால்களுடன் பிறந்துள்ளது. நேற்றிரவு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலேயே இக்குழந்தை பிறந்துள்ளது. அக்கரைப்பற்றில் ஆதார வைத்தியசாலையில் குறித்த தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தையொன்றே இவ்வாறு மூன்று கால்களுடன் பிறந்துள்ளது. இக்குழந்தை இவ்வாறு பிறந்துள்ளமை தொடர்பாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அதிகாரி எம்.எம் தாசின் அவர்களிடம் கேட்டபோது… குறித்த தாய்க்கு கர்ப்பம் தரிக்கப்பட்ட போது அது இரட்டைக் குழந்தைக்குரிய தோற்றப்பாட்டுடன் வளர்ந்து வந்துள்ளதாகவும் ஆனால் குறித்த சில மாதங்களின் பின்னர் இரட்டை பிள்ளைகளுக்கான வடிவம் மாறி ஒரு தன…

  8. கொட்டாஞ்சேனையில் சிங்களஇனவெறி குண்டர்களினால் தமிழர்களில் கடைகள் அடித்து நொருக்கப்பட்டன இன்று இரவு 7.45 மணியளவில் புளுமென்டால் தொடர்மாடி, சென்பெனடிக் மாவத்தை, மேபில்வீதி ஆகிய பகுதிகளிலுள்ள தமிழர்களின் வீடுகள் கடைகள் சிங்கள காடையர்களால் அத்துமீறி தாக்கியும் உடைக்கப்பட்டுள்ளது.

  9. சென்னை: இலங்கையில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (ஃபெப்சி) இன்று உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்காத நடிகர், நடிகைகள், தனியாக 1ம் தேதி உண்ணாவிரத போராட்டம் இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து பெப்சி அமைப்பினரும் இன்று உண்ணாவிரதம் இருந்து இலங்கைத் தமிழர்களுக்கு தங்கள் ஆதரவையும், சிங்கள ராணுவத்துக்கு எதிர்ப்பையும் தெரிவிக்கின்றனர். சென்னை வடபழனியிலுள்ள அருணாசலம் சாலையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இப்போராட்டம் நடக்கிறது. ஃபெப்சி அமைப்பில் இடம்பெற்றுள்ள 24 சங்கத்தை சேர்ந்த 15 ஆயிரம் பேர் இதில் பங்…

  10. யாழ்ப்பாணத்தில் உள்ள பல பாடசாலைகளின் வாயில்களில் நேற்றும் இன்றும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாக, எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். சிறீலங்கா ஆக்கிரமிப்பு படைகளால் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கடந்த சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சில பாடசாலைக்குச் சென்ற சிறீலங்கா படையினர் மாணவர்களையும், பாடசாலை முதல்வர்களையும் அச்சுறுத்தியதுடன், கறுப்புக்கொடிகளை அகற்றி தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். தமக்கு எதிராகச் செயற்படும் மாணவர்களுக்கு சுட்டுக் கொல்லப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவனின் நிலைதான் ஏற்படும் எனவும் படையினர் எச்சரித்துள்ளனர். ஆனால் மாணவர்கள் படையினரது எச்சரிக்க…

  11. ஈழப் பிரச்னையை முன் வைத்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்ற அனைத்து இயக்கங்களும் கலந்து கொண்டன. ஈழப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டம் அறைகூவல் விடுத்தது. அதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும், குறிப்பிட்ட தேதிக்குள் செய்யப்படவில்லையென்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன் எதிரொலி டெல்லி அதிகார வட்டத்திலும் கேட்டது. கொழும்பில் சிங்கள அரசும் பதற்றம் கொண்டது. வன்னிக் காடுகளில் வதைகின்ற மக்களுக்கு நம்பிக்கை ரேகையும் தெரிந்தது. அதன் பின்னர் சென்னையில் நடந்த மனிதச் சங்கிலி ஈழமக்களுக்கு ஆதரவான எழுச்சியை ஏற்படுத்தியது. அந்த மனிதச் ச…

  12. வன்னி மக்கள் படும் வேதனை

  13. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சினிமா தொழிலாளர்கள் (பெப்சி) நாளை சாலி கிராமத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இலங்கை தமிழருக்காக டி.வி. நடிகர், நடிகைகள் 9-ந்தேதி உண்ணாவிரதம் இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் வருகிற 9-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.டி.வி.நடிகர் சங்க தலைவர் வசந்த் தலைமை தாங்குகிறார். உண்ணாவிரதத்தில் டெலிவிஷன் நடிகர், நடிகை கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சினிமா தொழிலாளர்கள் (பெப்சி) நாளை சாலி கிராமத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதையொட்டி படப்பிடிப்பு நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதத்தில் இயக்குனர்…

  14. இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி மூன்றாம் கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 698 views
  15. வீரகேசரி நாளேடு - சென்னை, இலங்கையில் யுத்த நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள தமிழ் மக்களிற்கு நிவாரணமாக வழங்கவென தமிழக முதலமைச்சர் கருணாநிதி சேகரித்துள்ள நிதியை வைத்து அவர் என்ன செய்யப் போகின்றார்? இலங்கை அரசிடம் கொடுத்து தமிழர்களை உயர்த்தி விடும்படி கேட்கப் போகின்றாரா? என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : மத்திய அரசு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அதி நவீன சாதனங்களை இலங்கை இராணுவத்திற்கு அனுப்பியது உண்மை தானே? தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கான சாதனங்களைப் பொருத்துவதற்காக இந்திய விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் மத்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப்பட்டபோது, தி.மு.க…

  16. அவர் வடித்த கவிதை : இலங்கைப் போரிலே செத்து மடியும் தமிழரெல்லாம் இந்தியா கைகொடுக்கு என்று நம்பித் தான் இமை மூடுகின்றனர். உதவிக்கு நமை நாடுகின்றன அவர்தம் இல்லங்களில் உதிர்ந்து விட்ட இலைகளுக்குப் பின் இருக்கின்ற அரும்புகளைக் கருகாமல் காய்ந்திடாமல் காத்து வளர்த்து காலத் தருவாய் இருந்த தமிழினமே தரை மட்டமானது எனும் வரலாற்றுக்கு இங்குள்ள தமிழர் வழித் தோன்றலகளாகி விடாமல் வளர் பிறைகள் தேய்பிறைகளாகி நிரந்தர அமாவாசை நிலைத்து விடாமல் இடர் களைந்து இன்றே இலங்கைத் தமிழர் தம் உயிர் காத்து இனம் காத்தோம் எனும் பெருமூச்செறிந்திட வழி கண்டு இங்குள்ள நல்லோர் தரும் நன்கொடையாம் பரிவுத் தொகைகளை 'இதயமுள்ளோர் வாழ்க' என்று இனிய நன்றி கூறிப் பெற்றுக் கொண்டு…

  17. இராணுவத்திலிருந்து பெருமளவானோர் தப்பியோடுவதனால் சிறிலங்கா படையினர் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 886 views
  18. இலங்கையில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினையை தீர்ப்பதற்குரிய தீர்வுத்திட்டமானது போர் நிறைவு பெற்ற பின்னரே பூர்த்தியாகும் என்று சிறிலங்கா அரசின் அனைத்து கட்சிக்குழுவின் தலைவரான திச விதாரன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 605 views
  19. இந்தியாவுக்கு இலங்கை அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து, மிகவும் பொருத்தமான அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசு முன்வைக்காவிட்டால் அடுத்த நாட்டின் தலையீட்டுடன் நாடு இரண்டாகப்பிரிவது நிச்சயம். நாடு பிரிவதும், தனிநாடகாக இருப்பதும் அரசு முன்வைக்கும் தீர்விலேயே தங்கியுள்ளது.' நேற்று நாடாளுமன்றில் இடம் பெற்ற அவரசகாலச்சட்ட நீடிப்பு பிரேரணை மிதான விவாத்தில கலந்து கொண்டு உரையாற்றும் போது வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு கர்ஜித்தார். தொடர்ந்து : அரசு தமிழர்களின் நிலங்களைப் பிடித்துக் கொண்டு வருகின்றது. நிலத்தைப் பிடிப்பதன் மூலம் அரசால் வெற்றி பெற முடியாது. தமிழர்களின் மனங்களைப் பிடித்தால் மாத்திரமே வெற்றியை எட்ட முடியும். அப்படி வெற்றியை எட்டுவதாக இருந…

  20. வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்து துன்பப்படும் மக்களின் துயரத்தை வெளிப்படுத்தி நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் நேற்று பெருந்திரளான தமிழ்மக்கள் ஒன்றுதிரண்டு உயிர்காப்பு கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 515 views
  21. சிறிலங்காவின் மகிந்த அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வரவு-செலவு திட்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 503 views
  22. புலிகளின் பகுதியில் கரையொதுங்கிய சிறிலங்கா கடற்படையினரின் 4 உடலங்கள் [செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2008, 07:53 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வடமராட்சி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்களின் தாக்குதலை கடற்புலிகள் முறியடித்ததில் கொல்லப்பட்ட கடற்படையினரின் நான்கு உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொண்ட சிறிலங்கா கடற்படையின் எஸ்பிஎஸ் மற்றும் ரப்ஸ் கொமாண்டோ படையினரின் பெரும் படகு அணியின் தாக்குதலை கடற்புலிகள் முறியடித்திருந்தனர். இதில் படையினரின் கொமாண்டோப் படகு மற்றும் டோறா பீரங்கிப் படகை மூழ்கடித்தும் நீருந்து விசைப்படகை கடுமையாக சேதப்படுத்தியும் கடற்படையினருக்கு அழிவை கடற…

    • 7 replies
    • 2k views
  23. வான்புலிகள் மீது இந்திய படையினரும் தாக்குதல் [ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 05:24 மு.ப] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் வான்பரப்பில் கடந்த செவ்வாய்கிழமை வான்புலிகள் பறப்பினை மேற்கொண்ட போது கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு படையினரும் வானூர்தியை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. [விரிவு] நன்றி. புதினம்

  24. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மலையகப் பகுதிகளான ஹற்றன், தலவாக்கல ஆகிய இடங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தேடுதலில் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 524 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.