ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
தமிழக கிராமப்புற மக்களின் கொந்தளிப்பை ரணிலுக்கு எதிரான மறியல் காட்டுகின்றது -சிங்காரவேலன்- ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை போக்க வேண்டிய அரசியல் தீவிரம் தமிழக அடித்தள கிராமங்களில் மிகவும் கூடுதலாகி வருகிறது என்பதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். நகர்ப்புறங்களிலிருந்து வெகு தொலைவில் ஒதுங்கிய, ஊடகங்களின் கருத்துக்கள் கூட போய்ச்சேர முடியாத கிராமங்களிலும் பெரும் எழுச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவு பொதுமக்களின் போராட்டம் எல்லா மட்டங்களிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. கிராமத்து மக்கள் எத்தகைய எழுச்சியோடு இருக்கிறார்கள் என்பதற்கு அண்மையில் இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கிராமத்து மக்கள் கோபத்துடன் தொடர் மறி…
-
- 1 reply
- 1.3k views
-
-
வட தமிழீழம்.. தென் தமிழீழம் எங்கனும் கடந்த சில நாட்களாக விடாது மழை கொட்டி வருவதால் வன்னி, யாழ்ப்பாணம் மற்றும் திருமலை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. வன்னியில் போரால் இடம்பெயர்ந்த மக்கள் மழையாலும் இடம்பெயர்ந்து சொல்லனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அதேபோன்று யாழ்ப்பாணம் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளிலும் வெள்ளம் கரை புரண்டோடுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. திருமலை மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கும் மக்கள் வெள்ளத்துக்கு அஞ்சி இடம்பெயர்ந்துள்ளனர். தமிழீழ மக்களை இயற்கை அனர்த்தத்தில் இருந்து காக்க தேவையான உதவிகளை நல்க வேண்டிய கடமை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சொந்தங்களுக்கு உண்டு. http://www.tamil…
-
- 41 replies
- 5.4k views
-
-
ஈழத்தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய பொதுவுடமைக்கட்சி அறிவித்திருந்த நாடுதழுவிய மறியல் போராட்டம் இன்று 25-11-2008 செவ்வாய் காலை 11 மணிக்கு திருப்பூரில் மாநகராட்சு அலுவலகம் முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது . படங்கள்,மேலதிக செய்திகள் உள்ளே........ http://www.tamilseythi.com/
-
- 0 replies
- 609 views
-
-
"புலிகளின் பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிக்க முடியும் என்று கூறும் ஜனாதிபதி எதற்காக ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு அமைதிப் பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுக்கின்றார்? அரசின் நிலைப்பாடு அடிக்கடி இவ்வாறு மாறுவதற்கான காரணம் என்ன?" - இவ்வாறு ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:- வடக்கில் படையினரால் கைப்பற்றப்பட்ட சில இடங்களைப் புலிகள் மீண்டும் கைப்பற்றிவிட்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த யுத்தத்தை மூன்று மாதங்களில் முடிப்போம், நான்கு மாதங்களில் முடிப்போம் என்று அரசு சொல்லலாம். அது சாத்தியமல்ல.…
-
- 1 reply
- 999 views
-
-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ இன்று செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில் லண்டனை சென்றடைந்துள்ளார். தமிழ்பேசும் அனைத்துலக நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள அவரது பயணத்தைத் தடுத்து நிறுத்துவதில், சென்னையிலுள்ள சிறீலங்காவின் துணைத் தூதரகம் உட்பட சில தீய சக்திகள் முற்பட்டிருந்ததாக வைகோ குற்றம் சாட்டினார். நேற்று வானூர்தி நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வைகோ இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், இதற்கு முன்னர் நோர்வே மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற போதிலும் இவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். லண்டன் சென்றுள்ள வைகோ அங்கு நடைபெறவுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் நி…
-
- 5 replies
- 2k views
- 1 follower
-
-
ளுவாஞ்சிக்குடி எருவில் பிரதேசத்தில் இலங்கை நேரப்படி இரவு 7.30க்கும் 8 மணிக்கும் இடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேச ஓய்வு பெற்ற கிராம சேவகர் அவரது மகன் மற்றும் அவரது மாமியார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியில் மற்றும் ஒருவர் சுடப்;பட்டதாக தகவல்கள் வெளியாகிய போதிலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இதற்கிடையில் மட்டக்களப்பு வவுணதீவுப்பகுதியிலிருந்து இன்று இலங்கை நேரம் மாலை 5.30 மணிக்குப் பின் காவற்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 3 சடலங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 903 views
-
-
தமிழிழ தேசிய மாவீரர் எழுச்சிநாள் நிகழ்வுகளின் முதல்நாள் நிகழ்வு ஆரம்பம் திகதி: 25.11.2008 // தமிழீழம் // [வன்னியன்] தமிழிழ தேசிய மாவீரர் எழுச்சிநாள் நிகழ்வுகளின் முதல்நாள் நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றல் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களில் ஓழுங்கமைக்கப்பட்ட இடங்களில் இந்நிகழ்வு நடைபெற்றது. கடும் மழை பெய்து கொண்டிருக்கின்ற வேளைகளிலும் பொது மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். சங்கதி
-
- 1 reply
- 1.1k views
-
-
சென்னை இலங்கை பிரச்னை தொடர்பாக வரும் 4 ஆம் தேதி கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் குழு பிரதமரை சந்திப்பது என்று சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இலங்கை விவகாரத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை கோட்டையில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்துக்கு கருணாநிதி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்தும்இ இதுவரை மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், தமிழக எம்பி-க்கள் ராஜினாமா செய…
-
- 2 replies
- 858 views
-
-
தமிழீழ தேசிய தலைவருக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 54 ஆவது பிறந்த தின வாழத்துக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "உலகத் தமிழரின் வேதனையும் மறுபுறம் பல எதிர்பார்ப்புகளும் நிறைந்த ஆண்டாக 2008 ஆம் ஆண்டு இருக்கின்றது. ஒரு புதிய அகவையில் கால் பதிக்கும் எமது தேசியத் தலைவருக்கு தென் தமிழீழத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் சார்பில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் நல்வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். மடி கொடுத்த அன்னை தலைவைத்து சாயவும் தமிழருக்கு என்று ஒரு இடம் இல்லை என்பதனையும் உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகள் வேதனைப்படுவதனை அனைத்துலகமும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 http://www.swissmurasam.net/2008-10-17-05-....html?task=view http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27575
-
- 10 replies
- 6.7k views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஏழு தமிழர்கள் சிறிலங்கா படையினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினராலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 400 views
-
-
சிறிலங்காவின் சிங்கள புராதன நகரமான அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் நான்கு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 606 views
-
-
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் செல்லவேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கமும் இராணுவ நடவடிக்கைகளைக் கைவிடவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் சிறுவர்களைப் படையில் இணைப்பதை நிறுத்தவேண்டுமெனவும், ஆயுதங்களைக் கைவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு தயாரித்திருக்கும் இறுதியறிக்கை இவ்வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்த அறிக்கையில் மேற்கண்ட விடயங்கள் க…
-
- 12 replies
- 3.4k views
-
-
சிறப்புப் புகைப்படங்கள் http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 789 views
-
-
இலங்கை போர் நிறுத்தம்: கருணாநிதி தலைமையில் அனைத்துக கட்சி குழு இந்தியப் பிரதமரிடம் டிசம்பர் 4 அன்று நேரில் வலியுறுத்த இன்று சென்னையில் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் முடிவு.--- சன் நியூஸ்
-
- 4 replies
- 1.7k views
-
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இராணுவத்தினர் பலர் காணாமற்போயுள்ளனர் எனவும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கராயன்குளத்திலிருந்து ஏ- 9 வீதி நோக்கி ஞாயிற்றுக்கிழமை முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்ட இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதும் அவர்கள் அமைத்திருந்த பாரிய மண்ணரன் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவும் விசேட படையணியொன்றும் அடம்பன், அடம்பன் வடக்கு மற்றும் புதுமுறிப்புக்குளம் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலை எதிர்கொண்டன என்று இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 3k views
-
-
மாவீரர் நாளின் சிறப்பு வெளியீடுகளின் விபரங்கள் வந்துவிட்டன. மாவீரர் நாள் வெளியீடுகள்
-
- 0 replies
- 1.5k views
-
-
பேராசிரியர் சுப.வீ அவர்கள் தமிழ்வெளிக்கு அளித்த சிறப்பு நேர்காணல் தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் குறிப்பிடும்படியான தமிழ்த்தேசியவாதிகளில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கியிருக்கிறார். தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர். அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படுகிறார். அவரின் சிந்தனைகள். தமிழியக்கங்கள் என்பவைகளை நான் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தையும், தமிழுணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பதுதான் எங்கள் பணி. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோ…
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னி நிவாரண விநியோகம் தொடர்பாக இலங்கை- இந்திய அரசுகளுடன் பேச்சு - சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் வீரகேசரி இணையம் 11/25/2008 10:58:22 AM - வன்னி மக்களுக்காக இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. 80 ஆயிரம் பொதிகளில் சுமார் 1800 தொன் நிறைகொண்ட நிவாரணப் பொருட்கள் கடந்த சனிக்கிழமையன்று கொழும்பை வந்தடைந்தன. இதனைச் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பொறுப்பேற்றுக் களனியில் உள்ள தமது களஞ்சியத்தில் வைத்துள்ளது. இந்நிலையில் இதனை விநியோகிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் அலெக்சாண்ட…
-
- 0 replies
- 681 views
-
-
களுவாஞ்சிக்குடியில் கிளைமோர் தாக்குதல் இருவர் பலி வீரகேசரி இணையம் 11/25/2008 11:12:58 AM - மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் குண்டு வெடிப்பில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்தார். வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்ட படையினரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்கி
-
- 0 replies
- 696 views
-
-
இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் அடுத்த மாதம் டிசம்பர் 4 ஆம் நாள் சந்திக்கவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 373 views
-
-
பலாலி அதியுயர் பாதுகாப்பு வலய குடும்பங்களை அங்கு மீள்குடியமர்த்த இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவு வீரகேசரி இணையம் 11/25/2008 10:24:19 AM - யாழ்ப்பாணம் பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்து வெளியேற்றப்பட்ட மேலும் 133 விவசாயக் குடும்பங்களை அங்கு மீளக்குடியேற அனுமதிக்கும்படி இலங்கை உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பில் ஆராய்வதற்காக உயர் நீதிமன்றம், யாழ் மேல் நீதிமன்ற நீதிவான் ஆர்.விக்கினராஜா தலைமையில் நியமித்த விசேட குழுவே பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மேற்படி குடும்பங்களை சிபாரிசு செய்திருந்தது. குழுவின் சிபாரிசினை உறுதிப்படுத்தி உயர் நீதிமன்றம் இந்த 133 குடும்பங்களையும் அங்கு மீள்குடிய…
-
- 2 replies
- 855 views
-
-
இந்திய கடல் எல்லையில் புலி உறுப்பினர்களைத் தேடும் பணி தீவிரம் வீரகேசரி இணையம் 11/25/2008 9:37:46 AM - இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் ஊடுறுவியிருப்பதாக நம்பப்படும் புலி உறுப்பினர்களைத் தேடும் பணி தமிழ் நாட்டுப் பொலிஸாரினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம், தூத்துக்குடி மற்றும் நாகபட்டினம் போன்ற கடற்பிரதேசங்களில் பொலிஸார் 24 மணிநேர கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 5 யுத்தக் கப்பல்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் கரையொதுங்கிய இலங்கைக்குச் சொந்தமான படகுகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக…
-
- 0 replies
- 991 views
-
-
13ஆவது திருத்தம் - வெறும் மாயமான் அம்பலப்படுத்துகிறார் கிழக்கு முதல்வர் [25 நவம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 9:15 மு.ப இலங்கை] இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இலங்கை அரசுத் தரப்பின் - சிங்களத் தலைமையின் - முகமூடியைக் கிழித்து அம்பலப்படுத்தியிருக்கின்றா
-
- 6 replies
- 1.9k views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 54 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-