ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
திருப்புமுனையை ஏற்படுத்தப் போகும் பூநகரிக்கான யுத்தம் [09 - November - 2008] விதுரன் வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பூநகரியையும் கிளிநொச்சியையும் கைப்பற்றி மன்னார் - பூநகரி வீதியூடாக யாழ்.குடாநாட்டுக்கான தரைவழிப் பாதை மிக விரைவில் திறக்கப்பட்டுவிடுமென படையினர் கூறுகின்றனர். புலிகள் தொடர்ந்தும் பதில் தாக்குதலையே நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்கள் தாக்குதல் சமர் எதனையும் நடத்தாததால் இந்தக் களமுனையில் இனிப் புலிகளால் தாக்குதல் சமரையோ அல்லது ஊடறுப்புத் தாக்குதலையோ நடத்த முடியாதென்று படையினர் பெரும்பாலும் தீர்மானித்து விட்டனர். வவுனியா - மன்னார் வீதியிலி ருந்து வடபகுதி நோக்கி ஆரம்பிக்கப் பட்ட படை நடவடிக்கை மூலம் வன்னியில் ஏ-9 வீதிக்கு மேற்குப் பு…
-
- 33 replies
- 5.4k views
- 1 follower
-
-
இந்நிலையில் புலிகளின் விமானத்தாக்குதல் சம்பந்தமாகவும் அவற்றில் வெளிநாடுகளின் உதவிகளின் சாத்தியம் பற்றியும் உடனடியாக ஆராய்ந்து மேற்படி சந்தேகங்களுக்கு விடை காண்பது நமது நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமாகும். அரசியல் தீர்வுக்காக அலையும் மேற்கு நாடுகளும் மற்றும் அயல்நாடுகளும் புலிகளுக்கு எதிரான அரசின் யுத்தத்தை நிறுத்தவோ அல்லது முறியடிக்கவோ இரகசியமாக முயற்சி செய்து வருவதாகவே தெரிகிறது. இந்த முயற்சிகள் அடையாளம் காணப்பட்டாலன்றி இறுதியில் வெற்றிபெறப்போவது அரசும் அரச படையினரும் அல்ல எமது நிலைப்பாட்டுக்கு எதிராக இடத்துக்கு இடம் யுத்த நிறுத்தம் பற்றியும் புலிகளுடன் பேச்சுப்பற்றியும் அரசியல்தீர்வுபற்றியும் பேசிவரும் அமெரிக்க தூதுவரும் சம்பத்தப்பட்ட வெளிநாட்டு சக்திகளுமே ஆகும். …
-
- 6 replies
- 3.1k views
-
-
கொலைகாரனுக்கு நல்ல சார்ப்பான கத்தி சப்ளை. கத்திக்குத்து வாங்கி சாகபோறவனுக்கு முன் கூட்டியே ஒப்பாரி. அடடா, என்ன மனிதாபிமானம். · புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான்.’ - இது பழமொழி அல்ல. · தலைக்கு குண்டு. வாய்க்கு சோறு. ஆக வாய்க்கரிசி. · உயிரோடு இருக்கும்போது நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களுக்கு, தரமான மருத்துவம் கொடுத்து காப்பாற்ற வக்கற்ற வாரிசுகள், செத்தப் பிறகு ஊர் மெச்சவேண்டும் என்பதற்காக ‘கருமாதியை’ ரொம்ப விசேஷமாக நிறைய செலவு செய்து கொண்டாடுவார்கள். வருஷா வருஷம் ‘தேவசத்தை’ சிறப்பாக செஞ்சி சொந்தக்காரங்ககிட்ட நல்லபெயர் வாங்குவார்கள். அற்ப இந்துசமூக புத்தி. · ஈழத்தமிழர்களுக்கு ஏராளமான நிதி குவிகிறது. · குண்டால் …
-
- 8 replies
- 2.5k views
-
-
முச்சக்கர வண்டிச் சாரதிகளின் துணையுடன் ஒரு புதிய புலனாய்வுப் பிரிவு உருவாக்கம் புதன், 12 நவம்பர் 2008, 19:29 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] நகரங்கள் மற்றும் கிராமங்கள் என்ற அடிப்படையில் முச்சக்கர வண்டிச் சாரதிகளின் துணையுடன் ஒரு புலனாய்வுப் பிரிவை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்களி பிரிவின் நிறுவுனர் மங்கள சமரவீர தெரிவிக்கையில்:- நகரங்கள் மற்றும் கிராமங்கள் என்ற அடிப்படையில் முச்சக்கர வண்டிச் சாரதிகளின் துணையுடன் ஒரு புலனாய்வுப் பிரிவை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளனர். உலகத்தில் இவ்வாறான ஒரு பிரிவு ஒன்று சீனா ஏற்படுத்தியுள்ளது. இப் புலனாய்வு வலைப் பின்னலை அமைப்பதற்காக அண்மையில் சிறீலங்கா பாதுகாப்ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.dinamalar.com/Arasiyalnewsdetai...ls=&ncat=TN
-
- 0 replies
- 1.8k views
-
-
நளினியின் மனு மீதான தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது : முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழங்கில் குற்றம்சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, தன்னை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி நளினி தாக்கல் செய்திருந்த மனு தொடர்பில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு, உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட…
-
- 0 replies
- 987 views
-
-
தமிழக சட்டசபையில் இன்று செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திரா காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 894 views
-
-
ICRC ஊடாக சர்வதேச தரத்திலான நிவாரணப் பொருட்களை வழங்க இந்தியா நடவடிக்கை - சரசி விஜேரட்ன - தமிழக செய்திகள் ஒரே பார்வையில்: வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு விநியோகிக்க தேவையான சர்வதேச தரத்திலான உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்குவது என இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளதாக இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உயர் மட்டப் பிரநிதிகள் கடந்த வாரம் டெல்லியில் இந்திய அதிகாரிகளுடன் இந்த விநியோகம் தொடர்பில்; பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் ஊடக இணைப்பாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார். உணவு மற்றும் ஆடைகள் அடங்கிய இந்த நிவாரணப் பொருட்களை இந்திய உயர்தானி…
-
- 0 replies
- 841 views
-
-
வரவு செலவுத்திட்டத்தில் மும்மொழியப்பட்ட செஸ் மற்றும் உற்பத்தி வரிகள் நவம்பர் 7 திகதி முதல் நடைமுறையில் : 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மும்மொழியப்பட்ட செஸ் மற்றும் உற்பத்தி வரிகள் இந்த மாதம் (நவம்பர்) 7 திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவருத்தி, வரி 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது 15 வீதமாக இருக்கும் பெறுமதி சேர்வரி 12 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்களுக்கான ஆடம்பரப் பொருட்கள் மற்றும் மதுபான வகைகளுக்காக விதிக்கப்படும் 20 வீத பெறுமதி சேர்வரி தொடர்ந்தும் அதே அளவில் இ…
-
- 0 replies
- 564 views
-
-
கொழும்பில் தடை செய்யப்பட்ட அதிசக்தி வாய்ந்த தொலைத் தொடர்புக் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன - ரஞ்சித் குணசேகர : இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ள அதிசகதி வாய்ந்த இரண்டு தொலைத் தொடர்புக் கருவிகளை கொழும்பு நவம் மாவத்தையில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் இருந்து காவற்துறையினர் இன்று கைப்பற்றியுள்ளனர். காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நிறுவனத்தை சோதனையிட்ட காவற்துறையினர் அங்கிருந்த அலுமாரி ஒன்றில் இருந்து இந்தத் தொலைத் தொடர்புக் கருவிகளை மீட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். தொலைத் தொடர்பு கருவிகளுடன் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் தமிழ் இளைஞர் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாகவும் அவர் குறி…
-
- 0 replies
- 1k views
-
-
மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் நடைமுறையில் இல்லை: ஏற்றுக்கொள்கிறார் கோத்தபாய: இலங்கையில் எந்தவொரு இனத்திற்கு எதிராகவும் யுத்தம் முன்னெடுக்கப்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எந்தவொரு இனச் சமூகத்தையும் பலவீனப்படுத்தும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டும் நோக்கிலேயே யுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை மேற்கோள் காட்டி பிரபல இணையதளமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தினை முன்னெடுப்பதற்கு அனைத்து இன மக்களும் இணைந்து செயற்பட வேண்டும் …
-
- 0 replies
- 645 views
-
-
ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாப்புக்காக காவற்துறை ராஜ்ஜியம் ஒன்றை கோத்தபாய கட்டியெழுப்புகிறார்: மங்கள சமரவீர: http://www.globaltamilnews.net/tamil_news....=2076&cat=1 பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் கீழ் அரசியல் புலனாய்வு பிரிவொன்றை ஏற்படுத்தி, ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாப்புக்காக காவற்துறை ராஜ்ஜியம் ஒன்றை கட்டியெழுப்பி வருவதாக ஸ்ரீலங்கா சுமந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர குற்றம்சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவை மறுசீரமைப்பதாகக் கூறி அரசாங்கத்திற்கு சார்பற்ற அரசியல் கட்சிகள்,வ…
-
- 0 replies
- 729 views
-
-
தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கலில் ஈழத் தமிழர் துயர்துடைப்பு குழுவின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட ஈழத் தமிழர் ஆதரவு அமைதிப்பேரணி மக்களின் பேராதரவோடு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 658 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு கிளிநொச்சியிலிருந்து வந்த ஆயுள்வேத மருத்துவர் ஒருவர் கொம்பனித்தெரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 677 views
-
-
அம்பாறை உகந்தை வனப்பகுதியில் ஊடுருவிய சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் அணி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்கியதில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த உயர்திகாரி ஒருவர் உட்பட இரண்டு படையினர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 706 views
-
-
வவுனியா ஓமந்தை சோதனைச்சாவடி திறக்கப்பட்டிருக்கும் நேரம் நாளை முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளது – படைத்தரப்பு : http://www.globaltamilnews.net/tamil_news....=2069&cat=1 வவுனியா ஓமந்தை சோதனைச்சாவடி திறக்கப்பட்டிருக்கும் நேரம் நாளை முதல் மட்டுபடுத்தப்படவுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மாத்திரமே ஓமந்தை சோதனைச் சாவடி திறக்கப்பட்டிருக்கும் என பாதுகாப்பு தரப்பினர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு அறிவித்துள்ளனர். இதுவரை ஓமந்தை சோதனைச் சாவடி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 892 views
-
-
முல்லைத்தீவு காட்டுக்குள் இருந்து இயங்கும் இலங்கை இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் இன்று மதியம் குமுளமுனை கிராமத்தின் ஒரு பகுதியை பிடித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.. Troops dominate part of Kumulamunai village - Mullaittivu Troops of 59 Division operating in the Mullaittivu jungle have dominated a part of the Kumulamunai village this afternoon, 11 November, reaching another significant milestone in the Wanni liberation offensive. Security forces dominated a part of the road running between Tannimurippu-Kulam and Kumulamunai earlier and continued their military thrust to enter the strategically important township, Kumulamunai, located 13 Km south o…
-
- 2 replies
- 1.9k views
-
-
நான் சில வேளைகளில் படுகொலை செய்யப்படலாம் - மங்கள சமரவீர : http://www.globaltamilnews.net/tamil_news....=2065&cat=1 பாதுகாப்பு நிலவரங்கள் பற்றிய உண்மைத் தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் இந்த முயற்சியின் போது நான் சில வேளைகளில் படுகொலை செய்யப்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் தொடர்பாக கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சிறப்பு உரிமை கேள்வியொன்றின் மூலம் பாராளுமன்றத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புக் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் மூலம் வெளியிடப்படும் தகவல்களினால் எதிர்காலத்தில் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என இனந்தெரியாத நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.…
-
- 0 replies
- 986 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் காயங்களுடன் தப்பியோடி விட்டனர். படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.3k views
-
-
கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் 13 அகவையுடைய பாடசாலைச் சிறுமி ஒருவர் துணைப்படை ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் ஆயுதம் தரித்த நால்வர் அடங்கிய குழுவினர் சிறுமியைக் கடத்திச் சென்றிருப்பதாக அவருடன் கூடச்சென்ற ஏனைய சிறுமிகள் தெரிவித்தனர். கொழும்பு புனித மரியாள் பாடசாலையில் கல்வி கற்கும் இவரை, கப்பம் பெறும் நோக்குடன் துணைப்படை ஆயுதக் குழு உறுப்பினர்கள் கடத்தியிருப்பதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. E.P.D.P என தம்மை அறிமுகப்படுத்திய சிலர் வர்த்தகரான இவரது தந்தையிடம் பலமுறை கப்பம் கேட்டு மிரட்டியதாகவும், பல இலட்சம் ரூபாய்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள போதிலும், மீண்டும் கப்பம்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சென்னை இலங்கை தமிழர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தமிழக சட்டசபையில் இன்று எதிர்கட்சிகள் இன்று ஒரே நேரத்தில் பிரச்சனை எழுப்ப முயன்றதால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிவடைந்ததும், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பிரச்சனையை எழுப்ப முயற்சித்தன. இலங்கை பிரச்சனை தொடர்பாக பாமக, மதிமுகஇஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜெயலலிதா பாதுகாப்பு தொடர்பாக அதிமுக மற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் பிரச்சனை எழுப்ப முயன்றன. ஆனால் பேருந்து கட்டண பிரச்சனை உள்ளிட்ட முக்கிய 5 பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளதால், வேறெந்த பிரச்சனையையும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 2 வருடங்களுக்கு நீடிப்பு - இந்திய உயர் நீதிமன்றம் வீரகேசரி இணையம் 11/11/2008 9:51:41 AM - விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்திருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளதக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புலிகள் மீதான தடை தொடர்பான மனு ஒன்றை இந்திய உள்நாட்டமைச்சர் கடந்த மே மாதம் 15 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். விடுதலைப் புலிகள் மத்தியில் போதுமான சாதகத்தன்மை ஏற்படாததைத் தொடர்ந்தே புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டிருப்பதாக நீதிவான் விக்ரம்ஜீத் சென் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகள் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இ…
-
- 3 replies
- 1.1k views
-
-
http://blog.sajeek.com/?p=444 எல்லோரும் சேர்ந்து கொள்ளியெடுத்து நெருப்பு மூட்டி பற்றியெரிய வைத்து விட்டு - இப்போ எரியூட்டிய கைகள் கூட தங்கள் கொள்ளிக் கட்டைகளை மறைத்து வைத்து விட்டு தனியே ஒரு கையை மட்டும் சுட்டிக் காட்டி அதோ அதோ அந்தக் கைதான் எரித்தது எனச் சொல்வதிலுள்ள நியாயம் என்ன ? அன்டன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் நூலில் இருந்து …. தமிழீழ அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு இருள் படர்ந்த காலப் பகுதியாக கட்டவிழ்ந்தது 1987 அக்டோபர் மாதம். அக்டோபர் 2ம் நாள் பருத்தித்துறை கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவம் இந்திய அரசின் கையாலாகாத் தனத்தாலும் சிங்கள அரசின் இனவெறிப் போக்கினாலும் பேரவலமாக மாறியது. புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் ஆக…
-
- 4 replies
- 1.9k views
-
-
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழனின் கடிதம் இக்கடிதத்தை படித்தபொழுது எனது விழியிலிருந்து என்னையும் அறியாமல் சிலகண்ணீர்த்துளிகள் பூமியில்விழுந்தன. ஏதோ ஒரு செப்டம்பர்11 அன்றைக்கு, உலகின் ஏதோ ஒருமூலையில் நடந்த சம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம்.
-
- 1 reply
- 918 views
-
-
கிழக்கில் சிங்கள அதிகாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் சதித்திட்டம்: •தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்ய அரசாங்கம் முயற்சி •200 முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியுள்ளது . கிழக்கில் சிங்கள அதிகாரத்தை வலுப்பெறச் செய்யும் வகையிலான இரகசிய சதித்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நம்பகத் தகுந்த தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அதிகாரப் பலத்தை வலுவிழக்கச் செய்யும் சூழ்ச்சித் திட்டமொன்றை அரசாங்கம் மிகவும் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறப்பினர் கருணாவிற்கும், முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் முறுகல் நிலையை …
-
- 1 reply
- 697 views
-