ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
தமிழர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகள் என்வென்று அறியும் பொருட்டு சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துமாறு த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். அந்த வாக்கெடுப்பின் மூலம் மக்கள் வழங்கும் ஆணையை ஏற்க த.தே.கூட்டமைப்பு தயாராக இருக்கிறது என்று மேலும் தெரிவித்தார். மேலும் : இந் நாட்டில் சிங்களவர்களே 75 வீதமக உள்ளனர் என்பதால் சிங்களவர்களுக்கே இந்த நாடு சொந்தம் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமயவினரும் இதே கருத்தையே தெரிவித்துள்ளனர். இந்த நிலையின் கீழ் சிறுபான்மையினரின் பிரச்சினையை எப்படித் தீர்க்க முடியும்? இந்த யுத்தத்தைக் கூட பொன்சேகா த…
-
- 0 replies
- 866 views
-
-
11/18/2008 8:54:25 AM - முல்லைத்தீவு நாயாறுப்பகுதியில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற கடற்சமரில் விடுதலைபுலிகளின் இரு படகுகளை கடற்படையினர் தாக்கியழித்துள்ளதாகவும் இதில் 6 விடுதலைப்புலி உறிப்பினர்கள் வர கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை இத்தாக்குதலுக்கு உதவும் வகையில் விமானப்படையினரின் MI-24 ரக உலகு வானூர்திகள் தாக்குதல் நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=8472
-
- 1 reply
- 1.6k views
-
-
எல்லை மீறிய அரசியல் நெருக்கடிகளுக்கிடையில் சிக்கி அல்லற்படும் ஈழத்தமிழ் இனத்தின் துயர் துடைக்கும் கருணை உள்ளம் படைத்த கருணாநிதிக்கு ஈழத்தமிழினம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. என்று த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பா.உ மா.க.ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்;. மேலும் : இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தன் பதவியைத் துறப்பதற்கும் ஆயத்தம் என்று கூறியதுடன் தமிழனுக்கு தீங்கு வந்தால் அதை சகித்துக் கொண்டு பதவியில் நீடிக்கும் பதவி வெறி எந்தத் தலைவருக்கும் கிடையாது என்று முதலவர் தெரிவித்திருந்தமை வரவேற்கத்தக்கது. முனபொரு தடவை நாம் முதல்வரை சந்தித்து ஈழத்தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து தெரிவித்தபோது தமிழக மக்கள் கிளாந்தெழும் போது அவர்களை அடக்குவது கடினம். அந்தக் காலம் விரைவில் வரு…
-
- 2 replies
- 1.2k views
-
-
ரகுவை புலிகள் கொல்லவில்லையா? ரட்ணசிறி பிள்ளையான் மீது பாச்சல் பிள்ளையானின் பிரத்தியோகச் செயலாளர் ரகுவை விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை என்று பிள்ளையான் தெரிவித்தமைக்காக அவர் மீது சீற்றத்துடன் பாய்ந்திருக்கிறார் ரட்ணசிறி விக்ரமநாயக்க. 'ரகுவின் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை கிடைக்கும் முன் இக் கொலையைப் புலிகள் செய்யவில்லை என்று பிள்ளையான் எப்படிக் கூறமுடியும்?' என ரட்ணசிறி நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். இக் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப் பொலிஸாரும் சி.ஐ.டியினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விசாரணை அறிக்ககைகள் வரும் வரை நாம் காத்திருக்கின்றோம். அதுவரைக்கும் இந்தக் கொலை தொடர்பில் எம்;மால் எந்தக் கருத்தும் கூற முடியாது. அப்படியிருக்க பிள்ள…
-
- 4 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சியில் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே போர் உக்கிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் போர் நிறுத்தம் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் திரையுலகம் சார்பில் பல்வேறு உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன. நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முப்பது வருடமாக உங்களால் புலிகளை ஒன்றும் செய்ய முடியவில்லையே? நீங்க ஆம்பிளைங்கதானா? என்றார் ஆவேசத்தோடு. ரஜினியின் இந்த பேச்சுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன். விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் வன்னி பகுதிக்கு சென்று பிரபாகரனை சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் பிரபாகரன் பேசிய விஷயங…
-
- 3 replies
- 2.1k views
-
-
இன்று இரு வருடங்கள் நிறைவு............... வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களான இவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கிளைமோர் குண்டுவெடிப்பின் பின்னர் நுழைந்த அரச பயங்கரவாதப்படையினர் அருகில் வைத்து சுட்டுக்கொன்றனர். அரச பயங்கரவாதப்பேச்சாளரான கெகிலிய ரம்புக்வல்ல புலிகள் வவுனியா வந்து பிடித்த சண்டையில் இடையில் அகப்பட்டவர்கள் என ஒரு புதுப்புழுகு மூட்டை ஒன்றை அவிழ்த்து விட்டார். ஆனால் அனைத்தும் வெளியில் தெரிந்து விட வழக்கின் அடுத்த பயங்கரவாத அணுகுமுறையான (அ)நீதி மன்றங்களின் ஊடாக அது அணுகப்பட்டதாகத் தெரிந்தது. பின்னர் அரச பயங்கரவாதிகளின் நேரடி மறைமுக மிரட்டல் காரணமாக விவசாயக் கல்லூரி முதல்வர் உட்பட பலர் வெளிநாடு செல்ல முற்பட்டபோது நீதவான் அவர்களின…
-
- 1 reply
- 1.4k views
-
-
வவுனியா மாவட்டம் குருமண்காடு பகுதியில் நேற்று முன்நாள் ரெலோ அலுவலகம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 894 views
-
-
கொழும்பில் மீண்டும் வகை தொகையின்றிய ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் கொலைகளும் - பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணனுடன் நேர்காணல் லோசனை விடுவிப்பதற்கான முயற்சி தொடர்கிறது என்கிறார்: விசேட செவ்வி: http://www.globaltamilnews.net/tamil_news....=2261&cat=1 மலேசியாவிலிருந்து இலங்கை திரும்பி வெள்ளவத்தையில் உள்ள உணவு விடுதியில் வேலை செய்து வந்த யாழ். நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளவத்தை காவல் நிலையத்திலும் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனிடமும் முறையிடப்பட்டுள்ளது. யாழ். நகரைச் சேர்ந்தவரும், வெள்ளவத்தை 37ஆவது ஒழுங்கையில் வசிப்பவரும் ஹம்டன் லேன் சிந்து கபேயில் தொழில் புரிந்துவந்தவர…
-
- 0 replies
- 845 views
-
-
சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் காரணமாக வன்னிப்பெரு நிலப்பரப்பில் 14,000 மாணவர்கள் இதுவரை பாடசாலைகள் எதிலும் இணைந்து கொள்ளவில்லை என்று வலயக் கல்வி பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 412 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரிப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் சிறிலங்கா படையின் எட்டு அதிகாரிகள் உட்பட 54 போ் கொல்லப்பட்டுள்ளனர். 350 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
வடஇலங்கையில் நடக்கும் போரில் புலிகள் தரப்பு 13 ஆண்டுகளில் மிகப்பெரிய தோல்வியைக் காணப்போகிறது என்று பரவலாகத் தெரிவிக்கப் படுகிறது. ஆனாலும் புலிகளிடம் மீண்டு எழுந்து பதிலடி கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார். விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி ராணுவ வசம் வரப்போகிறது. இருந்தாலும் பெரும் பாதிப்பை விளைவிக்கக்கூடிய வெடிகுண்டு தற்கொலை யாளிகள் புலிகளிடம் இன்னும் இருப்பதாகப் பெயர் கூற விரும்பாத அந்த தற்காப்பு ஆய்வாளர் குறிப்பிட்டார். தங்களால் தோல்வியில் இருந்து மீண்டு வரமுடியும் என்பதை புலிகள் கடந்த காலத்தில் நிரூபித்துக் காட்டி உள்ளனர் என்றார் அவர். “சென்ற 1995ம் ஆண்டு யாழ்ப்பாண தீபகற்பத்தை அரசாங்கப் படையினர் கைப்பற்றி…
-
- 2 replies
- 3.2k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் நகரப் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். கத்தோலிக்க தேவாலயம் தேசமடைந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 665 views
-
-
வன்னி மக்களின் அவலம் தொடர்பில் கிளாரஸ் வாழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு நிகழ்வு நவம்பர் ஏழாம் திகதி பிற்பகல் கிளாரஸ் புகையிரத நிலையத்துக்கு அண்மித்ததாக உள்ள பூங்காவில் நடைபெற்றது. படங்கள் மற்றும் மேலதிக செய்திகள் உள்ளே........ http://www.tamilseythi.com/tamilar/glarus-2008-11-17.html
-
- 0 replies
- 619 views
-
-
இந்திய அரசு ஆயுதங்கள் வழங்குவதனை நிறுத்தக் கோரியும், சிறிலங்கா அரசு போரை நிறுத்தக் கோரியும் தமிழ்நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்களும் மாணவர்களும் இணைந்து கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 615 views
-
-
வடபோர் முனையில் சிறீலங்காப் படையினர் மூன்றாவது நாளாகவும் மேற்கொண்ட படை நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 29 படையினர் காயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை 5:00 மணி முதல் பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள், மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் முகமாலை நோக்கிய முன்னகர்வுகளில் படையினர் ஈடுபட்டனர். இதற்கு எதிராக போராளிகள் முற்பகல் 11:00 மணிவரை எதிர்த் தாக்குதலைத் தொடுத்து படையினரை பழைய நிலைகளுக்குப் பின்வாங்கச் செய்துள்ளனர். இன்போது படையினர் தரப்பில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 29 படையினர் காயமடைந்துள்ளனர். இ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் போரை நிறுத்த இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் பிரிவு எழுச்சிப் பேரணி நடத்தவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 565 views
-
-
1993ம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக அரசாங்கப்படையினர் மேற்குக் கரையோரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். தற்போது வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த முன்நகர்வுகள் குறித்து ரொய்டர் செய்திச் சேவை முக்கிய தலைப்புக்களின் கீழ் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. முன்கூட்டிய தேர்தல்கள்: இத்த யுத்த வெற்றியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் முனைப்பிற்காக பயன்படுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள்; அமைப்பின் மீது மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு தாக்குதல்களையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனது அரசியல் நிலையை வலுப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. சில வேளைகளில் பொதுத் தேர்தல்களும், …
-
- 3 replies
- 1.4k views
-
-
நாவற்காடு சம்பவத்தைத் தொடர்ந்து சிங்கள வைத்தியர்கள் பாதுகாப்பு கோரியுள்ளனர் [ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2008, 07:19.19 AM GMT +05:30 ] மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசத்தில் சிங்கள வைத்தியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பிரதேச சிங்கள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பில் உள்ள சகல சிங்கள வைத்தியர்களையும் கொழும்பிற்கோ அல்லது மாகாண சுகதார திணைக்கள காரியாலயத்திற்கோ செல்லுமாறு கோரப்பட்டுள்ளதாக அரச சுகாதார சேவையாளர் சங்க உப செயலாளர் டொக்டர் உபுல் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும், மட்டக்களப்பில் உள்ள சிங்கள வைத்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடு…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் விமானங்களின் மூலம் வான் வழியான தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும் என பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இராணுவப் படையினர் தொடர்ச்சியாக ஈட்டிவரும் வெற்றிகளை முறியடிக்கும் நோக்கில் இத்தகையாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிது. கிழக்கு கரையோரப் பகுதியின் முக்கிய கடற்படை இலக்குகள் மீது விடுதலைப் புலிகள் விமானம் மூலம் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் முக்கிய இலக்குகளை பாதுகாக்கும் வகையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி : www.globaltamilnews.net
-
- 0 replies
- 2.8k views
-
-
வீரகேசரி இணையம் - யாழ்ப்பாணத்தில் ஆட்டோ உரிமையாளர்கள், ஏ-32 பாதையை இராணுவத்தினர் கைப்பற்றியதை இன்று பட்டாசு கொளுத்திக் கொண்டாடினர். யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியில் இருந்து ஆரம்பமான ஆட்டோ ஊர்வலம் ஆஸ்பத்திரி வீதி, காங்கேசன் துறை வீதி உட்பட யாழ். நகர சபை மைய பகுதிக்கு பாண்ட் வாத்திய இசையுடன் வந்து சேர்ந்தது. வீதிகளில் பட்டாசுகள் திடீரென வெடிக்க வைக்கப்பட்டமையால் மக்கள் பதற்றமடைந்தனர். எனினும் பின்னர் ஒலிபெருக்கி மூலம் தகவல் சொல்லப்பட்டதையடுத்து மக்கள் தமது வழமையான பணிகளை மேற்கொண்டனர். அதேவேளை நகர்ப்புற பகுதியில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் தமது முகங்களைத் துணியினால் மறைத்து இருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
-
- 12 replies
- 4.3k views
- 1 follower
-
-
இலங்கையின் வடக்கு பகுதியில் இன்று மாங்குளத்தையும் குமுளமுனையையும் ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவிக்கின்றது. Sri Lanka troops take two more towns from Tigers: defence ministry COLOMBO (AFP) – Sri Lankan troops on Monday captured two more strategic towns from Tamil Tiger rebels following fierce fighting in the north of the island, the defence ministry said. Security forces battling to dismantle the rebels' mini-state entered the town of Mankulam, located just south of the Tamil Tiger political capital of Kilinochchi, government defence spokesman Keheliya Rambukwella said. Government troops also seized Kumalamunai, a town just south of the key …
-
- 50 replies
- 8.2k views
-
-
பௌத்த மதமும், சிங்கள மொழியுமே இலங்கைக்குரியவை எனத் தெரிவித்திருக்கும் சுற்றாடல் வளத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஏனைய மதங்களும், மொழிகளும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவையெனக் கூறியுள்ளார். இதுவே ஜாதிக ஹெல உறுமயவின் தெளிவான நிலைப்பாடு என கொழும்பு வார இதழொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் அமைச்சர் தெரிவித்துள்ளார். “சிங்கள பௌத்தமே இலங்கைக்குரியவை. சிங்கள மொழியே அரசகரும மொழி. ஏனைய மொழிகளும், சமயங்களும் இங்கு ஸ்தாபிக்கப்பட்டவை. அவை இங்கு குடியேறியவற்றைப் போன்றன” என அமைச்சர் கூறினார். எனினும், சிங்களவர்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களுக்கும் உள்ளது எனவும், இதனை சிலர் ஏற்றுக்கொள்ளாதபோதும் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடு அதுதான் எனவும் சம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளது. ஆனால் இந்த கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தின் பயங்கர தாக்குதலில் அங்குள்ள தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. போரை நிறுத்தி, அமைதி பேச்சு வார்த்தை நடத்த அந்நாட்டுக்கு மத்திய அரசு கூற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த மாதம் முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இலங்கை பிரச்சைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும…
-
- 6 replies
- 2.4k views
-
-
-
இலங்கை போரை நிறுத்தாவிட்டால் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் - ராமதாஸ் - ஒரே பார்வையில் தமிழகம்: இலங்கை அரசாங்கம் போரை நிறுத்தவில்லையெனில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிப்போம் என இந்தியா அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வேலூரில் நேற்று (16) ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறியுள்ளார். போரை நிறுத்த வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவிலேயே மறுத்துள்ளார். அத்துடன் இந்தியாவில் இருந்து திரும்பிச் சென்று தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளார். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என இந்தியா மத்திய அரசாங்கம்…
-
- 1 reply
- 1.7k views
-