ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
உண்மையின் தரிசனம் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்... மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்... மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்... மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தை எமது இறப்பின் மூலம் பெற்றுத்தரும். இதனை வானத்திலிருந்து வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுடன் சேர்ந்து நானும் பார்த்து மகிழ்வேன். தியாகி லெப்.கேணல். திலீபன்
-
- 0 replies
- 1.4k views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...9&Itemid=57
-
- 0 replies
- 785 views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட சட்டநாதர் வீதிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழப் பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது கணவர் காணாமல் போவதற்கு முதல் நாள் படையினர் தமது வீட்டில் இருந்து கணவரின் புகைப்படத்தை எடுத்துச் சென்றதாக மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் பல தடவைகள் வீட்டுக்குச் சென்று அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 23 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருணமதிதுரை கிஷோர்குமார் என்பரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கிஷோர்குமாரின் இரண்டு சகோதரர்கள் ஏற்கனவே தொடர் மரண அச்சுறுத்தல்களை அடுத்து காணா…
-
- 0 replies
- 680 views
-
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மற்ற நாடுகளுக்கு ஓர் சிறந்த முன்னுதாரணமாக சிறிலங்கா உள்ளதாக துருக்கி ஜனாதிபதி அப்துல்லா ஹல் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 63 அவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றிருக்கும் சிறி லங்கா ஜனாதிபதியை சந்தித்தப்பேசும்போதே துருக்கிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் உள்ள பிரத்தியேக அறை ஒன்றில் சிறி லங்கா ஜனாதிபதியை, துருக்கிய ஜனாதிபதி சந்தித்தப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இதன்போது ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது சிறிலங்காவுக்கு துருக்கி வழங்கிய உதவிகளை நினைவு கூர்ந்த சிறி லங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, இரு நாடுகளும் சிறந்த நட்புறவு நாடுகள் என்பதற்கு …
-
- 0 replies
- 940 views
-
-
வீரகேசரி இணையம் 9/26/2008 - மன்னார் சமாதான பாலம் அமைகும் வேலைகள் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. எதிர்காலம் 2010 இல் மக்கள் போக்குவரத்திற்காக திரந்து விடப்படவுள்ள்து. ஜப்பான் அரசு மனமுவந்து அளித்த நிதி 173 கோடி ரூபாவில் இப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 4 கிலோ மீற்றர் நீலமான இப்பாலம் இரு வழிப்பதையுடன் அதி நவீன முறையில் அமைக்கப்படவுள்ளது.எனினும் தற்போது தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக வேலைகள் நடைபெற்று வருகின்றன.இரண்டு கட்டங்களாக பாதை அமைப்பும் மற்றொரு கட்டமாக பால அமைப்பும் நடைபெற்றுவருகின்றது.பால அமைபு வேலைகளில் புகழ் பெற்ற ஜப்பானிய பொறியிலாளர்களும் தொழிலாளர்களும் இலங்கை தொழிலாளர்களும் ஈடுப்பாட்டு வருகின்றனர். 1930 ஆண்டில் பிரி…
-
- 0 replies
- 923 views
-
-
செங்கலடி பதுளை வீதியில் மகோயா காவற்துறைக்; காவலரனில் நிறுத்தாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயங்களுக்குள்ளானார். இச்சம்பவம் நேற்று மாலை (செப்25) 06.05 மணியளவில் இடம்பெற்றது. கடமையிலிருந்த ஊர்காவற்படைச் சிப்பாயே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்டகொண்டதாகவும் காவலரனில் நிறுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி வாடகை வண்;டி எனவும் தெரியவருகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் இராணுவச் சிப்பாய் எனவும் மற்றையவர் விமானப்; படைச் சிப்பாய் எனவும்,; இவர்கள் சாதாரண உடையிலேயே பயனித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 716 views
-
-
அழுத்து http://puspaviji.net/page121.html
-
- 0 replies
- 771 views
-
-
கிளிநொச்சி நகரத்தின் மீது அடுத்த வாரமளவில் முதலாவது தாக்குதலை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கொழும்பில் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் வடக்கே யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகாலக் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சி நகரை அண்மித்திருப்பதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக நாம் திட்டமிட்டதுபோல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை காலமும் திட்டமிட்டபடி இவை நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் அளவில் கிளிநொச்சி மீது முதலாவது தாக்குதலை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
-
- 1 reply
- 2.2k views
-
-
பல ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிக ளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகரை அரச படையினர் மிகவும் அண்மித்து விட்டனர். அடுத்த வாரம் அளவில் அந்த நகரத்தின் மீது முதலாவது தாக்குதலை தொடுக்க எதிர்பார்த்திருக்கிறோம். இவ்வாறு இராணுவத்தளபதி லெப்டினட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். நேற்று கொழும்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: கடந்த இரண்டு வருடங்களாக நாம் திட்டமிட்டது போல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை காலமும் திட்டமிட்டபடி இவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அடுத்தவாரம் அளவில் கிளிநொச்சி நகர் மீது முதலாவது தாக்குதலை மேற்கொள்ள முடியும…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் எவ்வித சுதந்திரமும் இல்லை- கனேடிய செய்தித்தாள் யாழ்ப்பாணத்தில் எவ்வித சுதந்திரமும் இல்லை என நெசனல் போஸ்ட் என்ற கனேடிய செய்திதாளின் செய்தியாளர் ஸ்டுவட் பெல் எழுதியுள்ளார். யாழ்ப்பாண நகரம் சைக்கிள்களால் நிரம்பிக் காணப்படுகிறது. முச்சக்கர வண்டிகளும் குடைபிடித்த பெண்களும் கொழுத்தும் வெயிலில் தமது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அங்கு பெருமளவான படையினர் தன்னியக்க துப்பாக்கிகளுடன் நடமாடுகின்றனர். பேரூந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்படுகின்றன. கொழும்பை அடுத்து இரண்டாவது பெரிய நகரமான யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சன்னங்களால் துளையிடப்பட்ட பல வீடுகள் ஆட்கள் அற்ற நிலையில் காணப்படுகின்றன. அவை உள்நாட்டு யுத்தத்தின் தாக்…
-
- 6 replies
- 1.5k views
-
-
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 2 லட்சம் மக்கள் ஆபத்தான நிலையிலுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புகள் அபாயக் குரலெழுப்பியுள்ளன. இலங்கையில் செயற்படும் ஐக்கிய நாடுகளினது முகவர் அமைப்புகளையும், முக்கிய அரச சார்பற்ற அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் ஐ.நாவின் குழு வெளியிட்டுள்ள தனது வாராந்த அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. கிளிநொச்சி நகரின் அநேகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ள மனிதாபிமான அமைப்புகள் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இராணுவ நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில் விமானக் குண்டுவீச்சும்,ஷெல் தாக்குதலும், சிறு ஆயுத பிரயோகமும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 727 views
-
-
மீனுக்குப்பஞ்மா? அல்லது மானுக்குத்தான் பஞ்சமா? காய்கறிக்குப் பஞ்சமா? பழவகைக்குப்பஞ்சமா? என்ன வளம் இல்லை எங்கள் எங்கள் ஊரில். காலையானால் ஆட்டுப்பாலில் கோப்பி கலந்து குடிப்போம், மதியமானால்கைக்குத்தரிசிச்ச
-
- 0 replies
- 1.2k views
-
-
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஊரங்குச்சட்டம் பிறப்பிக்கப்படும்; பட்சத்தில் அந்த மூன்று நாட்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களைக் கையிருப்பில் வைத்திருக்கும்படி இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் பணிபுரியும் ஐ.நாவின் மனிதாபிமான அமைப்புக்கள் உட்பட அனைத்து மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களுக்கும் எச்சரித்துள்ளது. விடுதலைப்புலிகள் படையினருடைய முன்னணிக் காவலரண்களையோ அல்லது யாழ்.குடாநாட்டின் மீதோ சில நாட்களில் தாக்குதல் தொடுக்கக் கூடும் என இலங்கை இராணுவம் கருதுகிறது. இதன்போது ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்படும் நிலை தோன்றலாம் எனவும் இராணுவம் எச்சரித்துள்ளது. இதேவேளை கரும்புலிகள் குழுவொன்று யாழ்; குடாநாட்டுக்குள் ஊடுருவியிருக்க்pறார்கள் என்றும் இதன்காரணமாக தொடர்ச்சியாக மூன்று நாட…
-
- 2 replies
- 2.7k views
-
-
மன்மோகன்சிங் பிரதமரானது இந்திய நாட்டின் துரதிர்ஷ்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு. தா. பாண்டியன் இலங்கையில் அரை நூற்றாண்டிற்கு மேலாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் ஓக்டோபர் மாதம் இரண்டாம் திகதியன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. இந்நிலையில் இப்போரட்டத்திற்கான அவசியம் குறித்து, அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு. தா. பாண்டியன், "வீரகேசரி' நாளிதழுக்காக வழங்கிய விசேட செவ்வி.... இப்பிரச்சினைக்காக சி. பி. ஐ உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் என்ன? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு …
-
- 0 replies
- 654 views
-
-
வரும் மாதங்களில் பத்து நாட்களுக்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இலங்கைப் படைகளுக்கு தேவையான ஆயுதத் தளபாடங்களைத் தவறாது அனுப்பி வைப்பதற்கு இலங்கைக்கு உறுதியளித்துள்ளது பாகிஸ்தான். கொழும்பு ஆங்கில வார ஏடோன்றில் இவ்வாறு நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வார இதழில் மேலும் தெரிவித்திருக்கும் சில தகவல்கள் வருமாறு :- விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்குகின்றது. இராணுவ நடவடிக்கைக்கு அவசியமான பொருட்களுடன் கப்பல்கள் கொழும்பிற்கும் கராச்சிக்கும் இடையில் அடிக்கடிப் பயணிக்கின்றன. பாகிஸ்தான் தனது ஆயுதத் தளபாட தொழிற்சாலைகளிலிருந்தும் தனது இராணுவத்தின் சேமிப்புக் களஞ்சியங்களிலிருந்து இலங்கைக்கு அவசியமானவற்றை வழங்குகின்…
-
- 13 replies
- 2.7k views
-
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரணங்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதாக யாழ். ஆயரின் செயலாளர் அருட்தந்தை எஸ்.ஏ.ரொசான் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 485 views
-
-
யுத்தம் ஒரு வருடத்திற்குள் முடிவடைந்துவிடுமென இராணுவ தளபதி சரத் பொன்சேகா கருதுகிறார். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண லேவண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் தேசிய தலைமைத்துவம் உள்ளது. எமக்கு வழங்கபட்ட இலக்கு பயங்கரவாதத்தை அழிப்பதாகும் என்றும் அவர் கூறியுள்ளார். கனடாவின் 'நாஷனல் போஸ்ட்' பத்திரிகையாளர் ஸ்ரெவார்ட் பெல்லிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியிலேயே இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார். 'இலங்கையின் உட்புறம் யுத்தத்துக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வு' எனும் தலைப்பில் ஸ்;ரெவாட் பெல் போர் முன்னரங்க நிலைகளுக்கு தான் சென்று வந்த அனுபவங்களையும் பேட்டிகளையும் எழுதியுள்ளார். அவர் எழுதிய ஆறு பகுதி தொடர் கட்டுரையின் 5 ஆவது அங்கத்தில் சரத் பொன்சேகாவின் பேட்டியும் இடம் பெற்றுள்ளது. …
-
- 1 reply
- 1.3k views
-
-
மோதலில் ஈடுபடும் இரு தரப்பினரும் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று நியூயோர்க்கில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தினைத் தொடர்ந்து அமெரிக்கப் பிரதிநிதி றிச்சர்ட் பௌச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 619 views
-
-
கனடா அரசின் முடிவானது பொறுப்பற்றது: விக்கிரமபாகு கருணாரட்ன [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 09:52 மு.ப ஈழம்] [பி.கெளரி] கனடா அரசு தனக்கு நுழைவு அனுமதி அளிப்பதற்கு மறுத்துள்ளதானது அதன் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுவதுடன் ஆபத்தானதும் கூட என்று இடதுசாரி கட்சியின் தலைவரும், நவசமாஜ கட்சியின் பொதுச்செயலாளருமான விக்கிரமபாகு கருணாரட்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கனேடிய தூதுவருக்கு எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது: பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து எனக்கு கனடாவுக்கான தற்காலிக நுழைவு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் லண்டனில் பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் அதில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்கள…
-
- 0 replies
- 620 views
-
-
ஓர் இனததிற்கான விடுதலைக்காக பல தசாப்த காலமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாதம் என்ற இலக்கணத்தை கற்பிப்பதற்கு மஹிந்தவும், கூட்டமைப்பு அரசும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். என்று த.தே.கூபின் பா.உ. மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழர்களின் விடுதலைப் போரட்டத்தை பயங்கரவாதம் எனும் இலக்கணத்திற்குள் கொண்டு வந்து பயங்கரவாதத்தை அழிப்பதாகவும் அதற்கு சாவதேசத்தின் ஆதரவை பெற்றறுக் கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் மேலும் சொன்னார். ஐ.நா சபையின் 63ம் கூட்டத் தொடரில் மஹிந்த ஆற்றிய உரை தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் கருத்தைக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் : இலங்கையில் தமிழர்களுக்கான உரிமைகளை …
-
- 0 replies
- 730 views
-
-
வீரகேசரி நாளேடு - நோர்வேயின் மத்தியஸ்தத்தை உதாசீனப்படுத்தி உதைத்துத் தள்ளிய சிங்கள பேரினவாத அரசாங்கம் இன்று வன்னித் தமிழர்களைக் காட்டி சர்வதேசத்திடம் கையேந்தி அவர்களின் காலில் விழுந்து கிடப்பது தமிழ் சமூகத்தையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுகின்ற வித்தையாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. யும் பாராளுமன்ற குழுவின் பிரதித் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவுடனான நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் விசேட தூதுவர் ஹன்சன் பௌயர் ஆகியோரின் சந்திப்பு குறித்து கேட்டபோதே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, தமிழர் பகுதிகளில் சிங்களப் பேரினவாதம் கட்…
-
- 0 replies
- 614 views
-
-
பாரிய தாக்குதலுக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்: பாதுகாப்பு நிலவர இணையத்தளம் [வியாழக்கிழமை, 25 செப்ரெம்பர் 2008, 03:48 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] கிளிநொச்சி நோக்கிய தாக்குதலுக்கு சிறிலங்கா படையினர் முயற்சித்து வருகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலுக்கு தம்மை தயார்படுத்தி வருகின்றனர் என்று சிறிலங்கா தொடர்பான பாதுகாப்பு நிலவரங்களை வெளியிடும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சியை நோக்கிய தனது நகர்வை சிறிலங்கா படையினர் செறிவாக்கி வருகையில் விடுதலைப் புலிகள் பெரும் படை நடவடிக்கை ஒன்றிற்கு தம்மை தயார்படுத்தி வருகின்றனர். அக்கராயன் பகுதியில் விடுதலைப் புலிகளின் பல தாக்குதல் அணிகள் தளபதி லோறன…
-
- 3 replies
- 2.3k views
-
-
வடபகுதியில் தற்போது மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைககள் முடிவடைந்த பின்னரே காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை ஆரம்பிக்க முடியும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். கிளிநொச்சியைக் கைப்பற்றப் படையினர் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை முடிந்த பின்னரே பாதுகாப்பு அமைச்சு காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தவிர காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் இராணுவத்தினர் தங்கியிருப்பதால் நினைத்தது போல் உடனடியாக …
-
- 0 replies
- 886 views
-
-
தவறு இழைக்கிறார் கருணாநிதி "எமது சகோதரர்களான ஈழத் தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் ஈவிரக்கமற்ற அரக்கத்தனமான மனிதநேயமற்ற முறையில் கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு இந்திய அரசு இராணுவ உதவியையும் ஆயுதங்களையும் தாராளமாக வழங்கி வருகின்றது. ""எனவே, இதற்குப் பிறகும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி மௌனம் காக்கக்கூடாது. உடனடியாகத் தனது மௌனத்தைக் கலைத்து, இலங்கைக்குப் படையை அனுப்பும் மத்திய அரசை அதற்காக எச்சரிக்க வேண்டும். ""குண்டு மழைக்கு நடுவினிலும், குருதி மழை நடுவினிலும் நின்று தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டும்.'' இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர் ராமதாஸ் நேரடியாக வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார். தமிழக முதல்வரின…
-
- 0 replies
- 1.2k views
-