ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
அரசாங்கப் படைகள் வடபகுதியை முழுமையாக மீட்கப்பட்ட பின்னர் வடமாகாணசபைக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.தற்பொழுது நாட்டில் எட்டு மாகாணசபைகளும் சுமுகமாக இயங்கிவருகின்றன. ஒன்பதாவது மாகாணசபையான வடமாகாணசபைக்கான தேர்தல், அரசாங்கப் படைகள் வடக்கைக் கைப்பற்றிய பின்னர் உடனடியாக நடத்தப்படும்” என அவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிக்கு அமோக ஆதரவு கிடைக்கப்பெற்றிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கத்தால் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடிந்தது எனக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலுக்குப…
-
- 0 replies
- 631 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட அந்த இயக்கத்தின் தலைவர்கள் இராணுவத்தினரிடம் பிடிபடமால் விடுதலைப்புலிகளின் இலகுரக விமானங்களை பயன்படுத்தி இந்த நாட்டை விட்டு செல்ல எத்தனிக்கலாம், அந்த வேளையில் மேற்படி விமானங்களை அழிப்பதற்கும் தயாராகவே இராணுவத்தினர் உள்ளதாக சிறி லங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்று கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மாவிலாறு பகுதிகளில் இராணுவத்தினர் தற்போது தமது நிலைகளை பலப்படுத்தி மிகப் பலமான நிலையிலேயே உள்ளனர். இப்பகுதிகளில் இருந்து பெருந்தொகையான விடுதலைப்புலிகள் தப்பித்து பின்வாங்கியுள்ளனர். எனினும் இ…
-
- 5 replies
- 1.7k views
-
-
இந்தியாவிற்கான சிறீலங்கா துணைத்தூதுவரை மத்திய, மாநில அரசுகள் கண்டித்து, அவரையும், சென்னையிலுள்ள துணைத் தூதரகத்தையும் தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என, தமிழ்நாடு மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை சிறீலங்கா கடற்படையினர் சுட்டுக்கொல்லவில்லை எனவும், தாக்கவில்லை என்றும் இந்தியாவிற்கான சிறீலங்காவின் துணைத் தூதுவர் அம்சா கூறியுள்ளமை பற்றி கருத்துக்கேட்டபோத மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் தலைவர் மங்கையர்ச்செல்வன் தொலைக்காட்சிக்கு இந்தக் கருத்தினைத் தெரிவித்தார். அண்மையில் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி ஒன்றிற்கு கருத்துரைத்திருந்த சிறீலங்கா துணைத் தூதுவர் அம்சா, தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீதான தாக்…
-
- 0 replies
- 934 views
-
-
பிரித்தானியாவிற்கு செல்ல வீஸா கோரும் இலங்கையர்கள் தங்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே அனுப்பி வைக்குமாறு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது. பித்தானியா செல்வதற்கு உத்தேசிக்கும் தினத்திற்கு முடிந்தளவு முன்னதாக அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள பிரித்தானிய வீஸாக் காரியாலயத்தில், நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தினாலயே இவ்வாறு முன்கூட்டி விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கயில் இயங்கிய வீஸா காரியாலயத்தை சென்னைக்கு மாற்றியதன் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட செயற்திறனை அடைய முடியவில்லை எனவும், வீஸா கோரும் இலங்கையர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்த…
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் காவல் நிலைக்கு கடமைக்குச் சென்ற சிறீலங்கா காவல்துறை அஙகத்தவர் ஒருவர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதேவேளை, பட்டிப்பளை, தாந்தாமலை படை முகாமிலிருந்து புளுக்குணாவ வீதியின் ஊடாக பயணித்த சிறீலங்கா காவல்துறையினரது உழவூர்தி நேற்று விபத்துக்குள்ளாகியதில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 785 views
-
-
ஜெயசிக்கிறு நடவடிக்கையில் படையினருக்கு எதிராக தொடரப்பட்ட செய் அல்லது செத்துமடி தாக்குதலை போன்ற தாக்குதலை விடுதலைப்புலிகள் கடந்த சில நாட்களாக ஆரம்பித்திருப்பதாக படைத்தரப்பை மேற்கோள் காட்டி அரச சார்பு ஊடகமான டெயிலிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. நாச்சிக்குடா, வன்னேரிக்குளம், அங்கராயன்குளம் வரை உள்ள 20 கிலோமீற்றர்கள் நீள பாதுகாப்பரண்களில் நிலை கொண்டிருந்த 4ம் சிங்க ரெஜிமெண்ட் , 11ம் சிறீலங்கா காலாட் படை, 6ம் கெமுனு வோர்ச் ஆகிய படைப்பிரிவுகளின் நிலைகளையே கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் அலையலையாக வந்து புலிகள் தாக்கினர் என்றும் இதன் போது தந்துரோபாய ரீதியில் 11ம் சிறீலங்கா காலாட் படை மற்றும் 6ம் கெமுனு வோர்ச் பிரிவுகள் தாம் கைப்பற்றியிருந்த சில நிலைகளில் இருந்து …
-
- 0 replies
- 3.3k views
-
-
மேற்கு வன்னியில் இன்னொரு 'முகமாலை" வன்னிப் பெருநிலப்பரப்பின் ஊடாக குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையை திறப்பதற்கு சிறிலங்கா படைகள் மேற்கொண்ட பெருமெடுப்பிலான 'ஜெயசிக்குறு" நடவடிக்கை மண்கவ்விய நிலையில் தற்போது வன்னிப்பிரதேசத்தின் மேற்கு கரையோரமாக ஏ-32 பாதை வழியாக - பூநகரி ஊடாக - குடாநாட்டுக்கு பாதை திறக்கும் ஒரு இமாலய முயற்சியில் சிறிலங்கா படைகள் மூழ்கிப்போயுள்ளன. தமது இந்த முயற்சிக்கு எவ்வளவு விலையையும் கொடுக்க துணிந்துள்ள மகிந்த அரசுக்கு களநிலைமை ஒத்துழைக்கிறதா என்பதில்தான் தற்போது பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. கிழக்கை மீட்டுவிட்டதாக கூக்குரலிட்டவாறு வடக்கில் 'ஜனநாயகத்தை" நாட்ட புறப்பட்ட அரசு படைகள் எத்தனையோ நடவடிக்கைகளை வன்னியில் மேற்கொண்ட போதும் அவற்றின் நிகழ்ச…
-
- 7 replies
- 1.9k views
-
-
வன்னியில் நிலம் விழுங்கிய படி முன்னேறும் சிங்களப் படையின் நகர்வால் ஊக்கம் பெற்றுள்ள மஹிந்த அரசு போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. போரில் சிங்களப் படைகள் வெற்றிநடை போடுகின்றன. என்று மஹிந்த அரசு பிரகடனங்களை விடுத்து வருகிறது. என விடுதலைப்புலிகள் ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலெழுந்த வாரியகப் போரை ஆய்வு செய்வோரும் - புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்று விரும்புவோரும் மஹிந்த அரசின் வெற்றிப் பிரகடனங்களை நம்புகின்றனர். கண்ணால் காண்பதும் பொய் -காதால் கேட்பதும் பொய் - தீர விசாரிப்பதே மெய் என்ற அனுபவ வாக்கியம் போர் நடைமுறைக்கும் பெருந்தும். போரில் பல்வேறுவிதமான போக்குகள் காட்டி எதிரியை ஆழஉள்ளிழுத்து ? அழிக்கும் வல்லமையுடனேயே புலிகள் இயக்கம் உள்ளது. வன்னிநில அம…
-
- 19 replies
- 4.6k views
-
-
புத்தளம் மாவட்டம் முந்தல் - உடப்பு பிரதேசத்தில் இன்று (05) அதிகாலை 6 மணியளவில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உடப்பு ஆண்டிமுனையைச் சேர்ந்த 35வயதான நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் முந்தல் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பின் தப்பிச் சென்றுள்ளதாக முந்தல் காவற்துறை பொறுப்பதிகாரி விஜித மாசக்கார தெரிவித்தார். கொல்லப்பட்டவர் தனது வீட்டில் இருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். புத்தளம் மாவட்டத்தில் உள்ள தனித் தமிழ் கிராமம் உடப்பு என்பது குறிப்பிடத்தக்கது. சரசாலையில் கழுத்து துண்டிக்கப்பட்டவர…
-
- 0 replies
- 1.1k views
-
-
இச்செய்திக்கும் எமக்கும் எந்தவித சம்மந்தமுமில்லை இதற்கு அவ் இணையமே பொறுப்பு கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் செயலாளர் இந்திய புலனாய்வுப் பிரிவினருடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக ஆங்கில இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரத்தில் தமிழகத்திற்கு விஜயம் செய்திருந்த பிள்ளையானின் செயலாளா ரகு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தமிழகத்தில் இரகசிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதற்கு ரகு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தம…
-
- 0 replies
- 1.5k views
-
-
நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரையும் தலா ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா கடனாளியாக்கியுள்ள அரசாங்கம், வரலாற்றிலேயே 30 வீத பண வீக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளது. சர்வதேச நாடுகள் நிதி உதவிகள் வழங்காமையினால் வர்த்தகப் பிணை முறிகளுக்கு கடனை வாங்கி நாட்டைப் பாதாளத்தில் அரசாங்கம் தள்ளி விட்டுள்ளது என்று ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக இக்குற்றச்சாட்டை சுமத்தினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது, தேசிய வங்கிகளிலும் சர்வதேச வங்கிகளிலும் 230 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் வர்த்த…
-
- 6 replies
- 1.3k views
-
-
நாச்சிகுடாப் பகுதியில் இடம் இடம்பெற்றுவரும் மோதல்களில் பல இராணுவத்தினரை காணவில்லை என்றும் அவர்கள் விரைவில் தமது சக்காக்களுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இவ்வாறு காணாமல் போயுள்ள இராணுவத்தினருக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது இன்னமும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. www.tamilwin.com
-
- 0 replies
- 2.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் அதிகாரி தரத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 746 views
-
-
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது புலிகள் தாக்குதல்: 4 பேர் பலி; 12 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2008, 10:09 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இருவேறு தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமுக்கு அண்மையாக நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் சிறப்பு அதிரடிப்படையினர் பயணித்த ஊர்தி மீது விடுதலைப் புலிகள் அதிசக்தி வாய்ந்த அமுக்கவெடி தாக்குதலை நடத்…
-
- 2 replies
- 867 views
-
-
ஒன்பதாவது மாகாணசபையும் விரைவில் நிறுவப்படும் - ஜனாதிபதி [ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2008, 11:19.37 AM GMT +05:30 ] கிழக்கில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து மாகாணசபையை நிறுவதனைப் போன்று வடக்கில் ஒன்பதாவது மாகாணசபையும் வெகு விரைவில் நிறுவப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இராணுவப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்கள்களில் வெற்றி பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரம், அரசியல்சாசனம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு இடையில் சமநிலையான…
-
- 3 replies
- 1.1k views
-
-
நாச்சிக்குடா மற்றும் வன்னேரிக்குளம் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் எதிர்தாக்குதலில் மிகமோசமான பின்னடைவைச் சந்தித்துத் தமது உயர்வலுக்கொண்ட படையினரையும் படையப் பொருட்களையும் இழந்த சிறிலங்காப் படைத்தரப்பு தமது படுதோல்விகளை மூடிமறைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருவதாக கொழும்பு இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் முறையே நாச்சிக்குடாவிலும், வன்னேரியிலும் உயர்வலுக்கொண்ட படை அணியினரையும் பின்புல வான்பல தாக்குதல்களையும் ஒருங்கிணைத்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரியளவிலான முன்னேற்ற நடவடிக்கையை விடுதலைப்புலிகள் எதிர்த்தாக்குதல் மூலம் முறியடித்ததுடன் படைத்தரப்பிற்கும் பெரும் உயரிச்சேதத்தினையும் ஏற்படுத்தியிருந்தனர். இதில் 29 படையினரின்…
-
- 0 replies
- 1.7k views
-
-
அரசாங்கம் தற்போது வடக்கை மீட்கெடுக்கும் நோக்கில் தொடுத்திற்கும் யுத்தம் வெகுவிரைவில் முடிவுக்கு வந்து, வட பகுதி மீட்டெடுக்கப்பட்டு அங்கு வாழும் மக்களும் மீட்டெடுக்கப்பட்டு நாட்டின் பிற பகுதிகளில் வாழும் அவர்களது சகோதரர்களுடன் உறவாடுமாறு, 25 வருடகால அவலங்களை அவர்கள் மத்தியிலிருந்து அகற்றி அவர்கள் மகிழ்விக்கப்படுவர் என சிறி லங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொக்ரர். பாலித்த ஹோகன தெரிவித்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு அதிதியாக கலந்தகொண்டு அங்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பாலித்த ஹோகன, வெகுவிரைவில் பயங்கரவாதிகளிடமிருந்து வடபகுதி மக்கள் இராணுவத்தினரால் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டுவிடுவ…
-
- 0 replies
- 731 views
-
-
அக்கராயனைப் பிடித்தது அப்பட்டமான பொய்.- லண்டனிலிருந்து வன்னியன் புதன், 03 செப்ரம்பர் 2008 [செய்தியாளர் மயூரன்] கடந்த வாரங்களில் இடம்பெற்ற சண்டைகளானது மன்னார் மாவட்டத்தைக் கடந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி என்று விரிவடைந்து கொண்டே செல்லுகின்றது. இது படைகளை உசார்ப்படுத்தி மேலும் புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர வைப்பதுடன் கிளிநொச்சி நகரை மிக விரைவில் கைப்பற்றி விடலாம் என்ற உணர்வுகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விடுதலைப் புலிகள் தந்திரமான பின்நகர்வுகளை மேற்கொண்டு தமதுவளங்களை எல்லாம் பின்நகர்த்துவதுடன் முன்னேறும் படையினருக்கெதிராக பாரிய அளவிலான யுத்தத்தை மேற்கொள்ளாததே காரணம் ஆகும் மன்னார் - பூநகரி வீதியில் நாச்சிக்குடாச் சந்திக்கு அண்மையில் அதாவது ஏ…
-
- 8 replies
- 3.1k views
-
-
பதவியா, பாலமோட்டை மற்றும் மல்லாவிப் பகுதிகளில் கடந்த சில தினங்களில் நடந்த சண்டைகளில் வீரச்சாவடைந்த 20 போராளிகளின் உடலங்களை இராணுவம் இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் புலிகளிடம் கையளித்துள்ளது. அதேவேளை 19 இராணுவத்தின் உடலங்களும் புலிகளால் செஞ்சிலுவைச் சங்கத்தினூடு இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் வன்னி மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்குள் போவதற்கு உதவி செய்ய ஐநா முன் வந்துள்ளது. வன்னியிலேயே மக்களுக்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை அமைக்க அரசு சம்மதிக்க மறுத்துவிட்டது. இதே ஐநா சபை 2000 ஓயாத அலைகள் நடவடிக்கையின் போது யாழ்ப்பாண மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர இராணுவம் அனுமதிக்காத போது.. …
-
- 13 replies
- 5.3k views
-
-
நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்கராயனில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு அதில் கைப்பற்றப்பட்ட படையினரின் 29 உடலங்களில் இரண்டாவது தொகுதி இன்று வியாழக்கிழமை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.2k views
-
-
இனப் பாகுபாட்டுப் போக்கை நியாயப்படுத்தும் எத்தனங்கள் 04.09.2008 தலைநகர் கொழும்பில் தமிழர்கள் வேறுபடுத்தப்பட்டு பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதைக் கடைசியாக அரச பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல ஒப்புக் கொண்டிருக்கின்றார். ""தாக்குதல் நடத்துபவர்கள் எல்லா இனக் குழுமங்களைச் சேர்ந்தோரையும் கொன்றொழிப்பவர்கள் வழமையாகத் தலைநகரில் பெரிய அளவில் வசிக்கும் தமிழ்ச் சமூகத்துக்குள் போய் ஒளிந்துகொள்ளுகின்றனர். அதனால்தான் தமிழர்களை வேறுபடுத்தி பாதுகாப்புப் பரிசீலனைக்கு அவர்களை விசேடமாக உட்படுத்தவேண்டி நேருகின்றது.'' என்று தமது கருத்துக்கு நியாயம் உரைக்கின்றார் அமைச்சர் ரம்புக்வெல. ""இது உண்மையில் இனப்பாகுபாடு அல்ல. அவர்கள…
-
- 0 replies
- 709 views
-
-
சிறீலங்காவின் தொழிலமைச்சர் மேர்வின் சில்வாவின் உத்தியோகபற்ற மெய்பாதுகாப்பாளர் ஒருவர், பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் சிறீலங்கா காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றார். கொழும்பு இரவு விடுதியில் பணியாற்றும் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவு புரிந்துள்ள குற்றச்சாட்டில் ’’குடு நுவான்’’ என அழைக்கப்படும், நுவான் உதய குணதிலக்க என்பவரே தேடப்பட்டு வருகின்றார். 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் ருபவாஹினி பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமைச்சர் மேர்வின் சில்வாவுடன், நுவான் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதேவேளை, அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக MTV தொலைக்காட்சி, மற்றும் ஊடகவியலாளர் ஒருவரால் தொடரப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான வி…
-
- 0 replies
- 954 views
-
-
வீரகேசரி நாளேடு 8/31/2008 7:29:38 PM - சென்னை, காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும், மூப்பனாருக்கும், நெடுஞ்செழியனுக்கும் துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதி தான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நெடுமாறன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்குப் பதிலாக கவிதை மூலம் நெடுமாறனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி. அதற்கு விளக்கம் அளிப்பதாக குறிப்பிட்டு நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முத ல்வர் கருணாநிதி அடுத்தமுறை, தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற…
-
- 13 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நலன்புரி நிலையங்களிலும் மர நிழல்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள், தங்குவதற்கான கூடாரங்கள் உட்பட தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்று ஜக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி நீல்புகுனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவிடம் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 594 views
-
-
மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப் படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்கா படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டக்களப்பு மைலவெட்டுவான் பகுதியில் இன்று மாலை 5:00 மணியளவில் இந்த கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு வவுணதீவுப்டபகுதியில் இராணுவம் மீது தாக்குதல் மட்டக்களப்பு வவுணதீவுப்பகுதியில் நீராடுவதற்கு சென்ற சிறீலங்கா படையினர் மீது அதிரடித் தாக்குதல் ஒன்று இன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தாக்குதலில் படையினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் இதன்போது ஏற்பட்ட விபரங்கள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. http://www.tamilskynews.com/i…
-
- 0 replies
- 666 views
-