Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் குடாநாட்டில் பொதுமக்களுக்கு விசேட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாகத் தெரியவருகிறது. படையினரின் சோதனை நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தத் தீர்மானித்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் உதய நாணயக்கார குறிப்பிட்டார். இவ்வாறான விசேட அடையாள அட்டைகளை வழங்குவதன் மூலம் வெளியிடங்களில் இருந்து பிரதேசத்திற்குள் பிரவேசிப்போர் பற்றிய தகவல்களை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார். இலத்திரனியல் முறையில் புதிய அடையாள அட்டைகள் விரைவில் விநியோகிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேல…

  2. வன்னிப் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருவதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படையினருக்கு உத்தரவிட்டுள்ளதோடு இடம் பெயர்ந்துள்ள மக்கள் படையினரால் திறக்கப்பட்டுள்ள பாதைகள் மூலமான அரச காட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அனுரபிரிய தர்ஷன யாப்பா கூறினார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். http://www.tamilseythi.com/srilanka/Anurap...2009-08-04.html

  3. கொழும்பு பங்குச் சந்தை நேற்றைய தினம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி இன்றும் தொடரும் என பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜே.கே.எச. சிறிலங்கா ரெலிகொம், டயலொக் போன்ற கம்பனிகளின் பங்கு விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பொதுவாகவே பங்குச் சந்தையில் பங்குகள் வீழ்ச்சி அடைந்து செல்வதாகவும் சொல்லப்படுகிறது. மலிங்கவும் 18.71 புள்ளிகளால் வீழ்;ச்சி அடைநதுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வன்னிக் களமுனையில் விடுதலைப் புலிகள் பலம் ஓங்கிவருவதும் இலங்கைப் படையினர் எதிர்கொள்ளும் பாரிய இழப்புகளினதும் தாக்கமே பங்குச் சந்தையின் இந்த திடீர் சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என பங்குச் சந்தை அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். http://www.tamilskynews…

  4. குறைந்தது மேலும் ஒரு வருடத்திற்காவது யுத்த செலவீனங்களுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக திறைசேரியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர தெரிவித்தார். எனவே, வரவு-செலவுத்திட்ட தயாரிப்பின் போது பாதுகாப்புத் தவிர்ந்த ஏனைய அமைச்சுக்கள் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என அவர் அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்தார். அடுத்த வருடத்துடன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து 2010ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக யுத்தத்தின் பின்னரான புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு நிதியொதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக 2009ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சரவைக்கு விளக்கமளிக்கும் சந்திப்பில் ஜெயசுந்தர கூறினார். இந்தச் சந்திப்பில் வரவு-செலவுத்திட்டத்தைத…

  5. வன்னியில் நிலம் விழுங்கிய படி முன்னேறும் சிங்களப் படையின் நகர்வால் ஊக்கம் பெற்றுள்ள மஹிந்த அரசு போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. போரில் சிங்களப் படைகள் வெற்றிநடை போடுகின்றன. என்று மஹிந்த அரசு பிரகடனங்களை விடுத்து வருகிறது. என விடுதலைப்புலிகள் ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலெழுந்த வாரியகப் போரை ஆய்வு செய்வோரும் - புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்று விரும்புவோரும் மஹிந்த அரசின் வெற்றிப் பிரகடனங்களை நம்புகின்றனர். கண்ணால் காண்பதும் பொய் -காதால் கேட்பதும் பொய் - தீர விசாரிப்பதே மெய் என்ற அனுபவ வாக்கியம் போர் நடைமுறைக்கும் பெருந்தும். போரில் பல்வேறுவிதமான போக்குகள் காட்டி எதிரியை ஆழஉள்ளிழுத்து ? அழிக்கும் வல்லமையுடனேயே புலிகள் இயக்கம் உள்ளது. வன்னிநில அம…

  6. வன்னியில் நீண்ட காலத்துக்கு பாடசாலைகளைத் திறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். வன்னி மீது சீறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால்,வன்னியில் உள்ள பல பாடசாலைகள் இயங்க முடியாத நிலை எற்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். படை நடவடிக்கையால் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/tamileelam/vann...2008-08-04.html

  7. கிராண்ட்பாஸ் டி மெல் மாவத்தை ஸ்ரீ முத்துமாரியம் தேவஸ்தானத்தில் புகுந்து அங்கிருந்த தெய்வ உருவச்சிலைகளை உடைத்து சேதமாக்கிய பிக்கு ஒருவர் உட்பட மூவரை கிராண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இந்நிலையில் அருகிலுள்ள விகாரையைச் சேர்ந்த பிக்கு உள்ளிட்ட மூவர் தேவஸ்தானத்தின் கோபுரத்தில் ஏறி சிலைகளை உடைத்துள்ளனர் என கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட மூவரிடம் கிராண்ட்பாஸ் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆதாரம் வீரகேசரி இணையம்

  8. புலிகளின் பாரிய படகு தாக்கப்பட்டதாக சிறிலங்கா அரசு பொய்ப் பிரச்சாரம் [வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2008, 09:57 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய படகினை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா வான்படை தரப்பால் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று கொழும்பில் உள்ள இராணுவ ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். நாச்சிக்குடா மற்றும் வன்னேரி ஆகிய இடங்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்களை மூடி மறைப்பதற்காகவும் சிங்கள, ஆங்கில ஊடகங்களை திசை திருப்புவதற்காகவும் முல்லைத்தீவில் படகு தாக்கப்பட்டது எனும் பொய்ப்பிரச்சாரத்தில் சிறிலங்கா வான்படை ஈ…

  9. வவுனியா மாவட்டம் பாலமோட்டையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களு

  10. பிரபாகரனையும் யுத்தத்தையும் காட்டி அரசு மக்களின் இரத்தத்துடன் விளையாடுகிறது -ஐ.தே.க. குற்றச்சாட்டு வீரகேசரி நாளேடு 9/4/2008 9:28:20 AM - காலங்கடந்த இரத்தப் பரிமாற்று சுத்திகரிப்பு உறைகள் தொடர்பான ஊழல் மோசடி விசாரணைகளை மூடி மறைப்பதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் சுகாதார அமைச்சரும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா முயற்சி செய்து வருகிறார். பிரபாகரனையும், யுத்தத்தையும் காட்டி அரசாங்கம் மக்களின் இரத்தத்துடன் விளையாடுகிறது என்று ஐ.தே. கட்சி குற்றம் சாட்டுகிறது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே ஐ.தே. கட்சி எம்.பி டாக்டர் ஜயலத் ஜயவர்தன இக்குற்றச்சாட்டை ச…

  11. மணலாறு சிலோன் தியேட்டர் பகுதி ஊடாக சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  12. பதவியா, பாலமோட்டை மற்றும் மல்லாவிப் பகுதிகளில் கடந்த சில தினங்களில் நடந்த சண்டைகளில் வீரச்சாவடைந்த 20 போராளிகளின் உடலங்களை இராணுவம் இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் புலிகளிடம் கையளித்துள்ளது. அதேவேளை 19 இராணுவத்தின் உடலங்களும் புலிகளால் செஞ்சிலுவைச் சங்கத்தினூடு இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் வன்னி மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்குள் போவதற்கு உதவி செய்ய ஐநா முன் வந்துள்ளது. வன்னியிலேயே மக்களுக்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை அமைக்க அரசு சம்மதிக்க மறுத்துவிட்டது. இதே ஐநா சபை 2000 ஓயாத அலைகள் நடவடிக்கையின் போது யாழ்ப்பாண மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர இராணுவம் அனுமதிக்காத போது.. …

  13. வன்னியில் இடம்பெறும் மோதல்கள் தொடர்பான களநிலைவரத்தை அறிந்துகொள்வதற்காக இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா, நேற்று செவ்வாய்க்கிழமை வன்னி இராணுவக் கட்டளைத் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். வன்னியின் பிந்திய நிலைவரங்கள் குறித்துக் கேட்டறிந்துகொண்ட அவர், இராணுவத் தரப்பில் பாரிய இழப்புக்கள் ஏற்படாதவகையில் எதிரிகளுக்கு இழப்புக்களை ஏற்படுத்தவேண்டும் என அறிவுறுத்தியிருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், வன்னியில் இராணுவத்தினர் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் திருப்தி வெளியிட்டிருந்ததாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.tamilseythi.com/srilanka/sarath...2008-09-03.…

  14. மனிதாபிமான உதவிகளை வழங்கும் அரசின் முயற்சிக்கு பூரண ஒத்துழைப்பு - ஐ.நா. அலுவலகம் அறிக்கை வீரகேசரி நாளேடு 9/3/2008 7:35:00 PM - வன்னியில் தங்கியிருப்போருக்கும் வன்னியிலிருந்து வெளியேறுவோருக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வன்னிப் பிராந்திய நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பொது மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சுதந்திரமாக நகர்வதற்கு வழிவகுக்கும் நோக்கில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தலை இலங்கைக்கான…

  15. அம்பாறை உடும்பன்குள வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். எழு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 856 views
  16. கொழும்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புக் கெடுபிடிகளால் தமிழர்கள்தனித்து இலக்குவைக்கப்படுவதை ஏற்றுக்கொண்டிருக்கும் அரசாங்க பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, பயங்கரவாதத் தாக்குதல்களாலேயே இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். இது ஒன்றும் ரோஜா படுக்கையல்ல. சில சிக்கல்களுக்கும் முகம்கொடுக்கவேண்டியிருக்கு

  17. அம்பாறை உடும்பன்குள வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 934 views
  18. 2006 ஆண்டின் பின் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் தொடருகின்ற இருதரப்பு மோதல்களில் மிக அதிகளவான ஆயுதங்கள் கடந்த 48 மணிநேர மோதல்களிலேயே அள்ளி எடுக்கப்பட்டுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த 3 நாட்கள் தொடருகின்ற படையினருடனான மோதல்களில் கைப்பற்றப்பட்ட ஆயுதவிபரங்கள், படையினரின் இழப்புக்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை புலிகள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும் கைப்பற்றப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான நவீன ஆயுதங்கள் குறித்து புலிகள் மௌனம் சாதிக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் வன்னிக் களமுனைகளில் கொல்லப்பட்ட படையினரின் 29 சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றும்…

  19. யாழ். தென்மராட்சி கொடிகாமத்தில் சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 759 views
  20. பிரிவினைச் சிந்தனைக்கு வலுவூட்டும் பயணக் கெடுபிடி நடைமுறை 03.09.2008 யாழ். மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குப் பொதுமக்கள் சென்று வருவதற்கான பயண அனுமதி தொடர்பாக இராணுவத் தரப்பினால் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள், கெடுபிடிகளை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுன்ற உறுப்பினருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி கடுமையாக எதிர்த்திருக்கின்றார். இந்தக் கெடுபிடி ஏற்பாடு இரண்டு விதங்களில் மோசமான நடவடிக்கை என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதியும், செப்டெம்பர் முதலாம் திகதியும் தாம் அனுப்பி வைத்துள்ள இரு கடிதங்களில் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றா

  21. மன்னாரில் முட்டைக்கு தட்டுப்பாடு வீரகேசரி இணையம் 9/3/2008 5:11:23 PM - மன்னாரில் கடத்த பல தினங்களாக முட்டைக்குப் பாரிய தட்டுப்பாட்டு நிலவி வருகின்றது மன்னாரில் முட்டை எப்போதும் 10 ரூபா முதல் 12 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது. கடைசியாக ரூபா 17 வரை முட்டை விற்பனை செய்யப்பட்டது . இந்த நிலையில் சில தினங்களாக மன்னாரில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கையில் மதவாச்சி சோதனைச்சாவடியில் ஏற்பட்டுள்ள சோதனை நெருக்கடிகளின் காரணமாகவும் கோழி உற்பத்தி குறைந்துள்ளமையினாலுமே மன்னாரில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவித்துள்ளனர்

  22. முல்லைத்தீவு கரையோர மக்கள் குடியிருப்புக்கள் மீது வான் குண்டுத்தாக்குதல் [புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2008, 07:06 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு கரையோரப்பகுதி மக்கள் குடியிருப்புக்களை அண்டிய கடற்கரைப்பகுதி மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய தாக்குதலில் கரைவலை வாடி ஒன்று சேதமாகியுள்ளது. சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று புதன்கிழமை முற்பகல் 9:30 மணிக்கு நடத்திய தாக்குதலில் அன்ரனி என்பவரின் கரைவலை வாடி சேதமடைந்தது. இதேவேளை மணலாறில் இருந்து சிறிலங்கா படையினர் இன்று செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் 15 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. புதினம்

    • 0 replies
    • 587 views
  23. கைப்பற்றப்பட்ட படையினரின் உடலங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு [புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2008, 05:54 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்காராயன் பகுதியில் நடைபெற்ற மோதலில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா படையினரின் உடலங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. நாச்சிக்குடா மோதலில் 7 உடலங்களும் வன்னேரி அக்கராயனில் 21 உடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. புதினம்

  24. கிளிநொச்சி நாச்சிக்குடாவிலும், வன்னேரியிலும் 75 படையினர் கொல்லப்பட்டு, மேலும் 101 படையினர் காயமடைந்துள்ள நிலையில், சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வவுனியாவிற்குச் சென்றுள்ளார். வன்னக்கான சிறீலங்கா படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட பிராந்தியத் தளபதிகள் அனைவரும் களமுனை நிலவரம் தொடர்பாக இதன்போது விளக்கியுள்ளனர். வன்னியில் தற்பொழுது விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலைச் சந்தித்துவரும் அனைத்துப் படைப் பிரிவுகளின் தளபதிகளும் நேற்றைய சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். படங்களை பார்க்க....... http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

  25. அக்கராயனைப் பிடித்தது அப்பட்டமான பொய்.- லண்டனிலிருந்து வன்னியன் புதன், 03 செப்ரம்பர் 2008 [செய்தியாளர் மயூரன்] கடந்த வாரங்களில் இடம்பெற்ற சண்டைகளானது மன்னார் மாவட்டத்தைக் கடந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி என்று விரிவடைந்து கொண்டே செல்லுகின்றது. இது படைகளை உசார்ப்படுத்தி மேலும் புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர வைப்பதுடன் கிளிநொச்சி நகரை மிக விரைவில் கைப்பற்றி விடலாம் என்ற உணர்வுகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விடுதலைப் புலிகள் தந்திரமான பின்நகர்வுகளை மேற்கொண்டு தமதுவளங்களை எல்லாம் பின்நகர்த்துவதுடன் முன்னேறும் படையினருக்கெதிராக பாரிய அளவிலான யுத்தத்தை மேற்கொள்ளாததே காரணம் ஆகும் மன்னார் - பூநகரி வீதியில் நாச்சிக்குடாச் சந்திக்கு அண்மையில் அதாவது ஏ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.