Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரித்தானிய அரசின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ கண்டித்துள்ளார்.பிரித்தானிய

    • 3 replies
    • 2.5k views
  2. கொழும்பில் வாகனங்கள் அனைத்து சோதனை: பயணிகள் விசனம் தெரிவிப்பு வெள்ளி, 13 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] கொழும்பு பகுதிகளில் வாகனங்கள் அனைத்தும் சிறீலங்காப் படையினரால் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை காலை சோதனை நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு பல்வேறு பகுதிகளுக்கும் வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தவே இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாக படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை கொழும்பு நகரசபை மண்டபத்திலிருந்து கோட்டை தொடரூந்து நிலையம் வரை செல்ல இரண்டு மணிநேரம் தேவைப்பட்டதாக பயணி ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/?p=1150

  3. மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் புலி முத்திரையும் தேசத்துரோக பட்டமும் வழங்கப்படுகிறது - மனோ கணேசன் எம்.பி. கவலை வீரகேசரி நாளேடு 6/13/2008 6:50:07 PM - மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் புலி முத்திரை குத்தப்படுகிறது. வெளிநாடுகளுக்கு பிரச்சினைகளை எடுத்துக்கூறினால் தேசத்துரோக பட்டம் வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சிக்காலங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இன்றைய ஜனாதிபதி ஜெனீவா சென்று முறையிட்டார். அவரது செயற்பாட்டினை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோகணேசன் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் முதலாவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகை…

  4. சிறிய படைகளிடம் பெரும் படைகள் தோற்றதே வரலாறு: க.வே.பாலகுமாரன் [வெள்ளிக்கிழமை, 13 யூன் 2008, 08:10 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] பெரும் படையை வைத்திருந்தவர்கள் கூட சிறிய படைகளிடம் தோற்ற வரலாறுகள் இருக்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் தமிழ்ச் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய திருக்குறள் மாநாட்டில் அவர் ஆற்றிய சிறப்புரையின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழர்கள் நல்ல கருத்துக்களையும் பாடங்களையும் கற்றுக்கொள்கின்ற அல்லது அறிந்து கொள்வதற்கு திருக்குறளை பயன்படுத்தலாம். எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய அற்புதமான கருத்துக்கள் திருக்குறளில் உள்ளன. தற்போதைய எமது நிகழ்காலத…

    • 0 replies
    • 985 views
  5. முல்லைத்தீவினை நோக்கி இராணுவத்தினர் முன்னேறுகின்றனர்- இராணுவ தளபதி - பாதுகாப்பு படையினர் முல்லைத்தீவினை மீட்கும் நோக்கில் பல்வேறு முனைகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைதுசெய்யும் முகமாகவே முல்லைத்தீவில் பல்வேறுமுனைகளில் தாக்குதல் நடத்துவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா சிங்கள் நாளிழான தினமினவிற்கு வழங்கிய நேர்காண்லொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவினை நோக்கிய இராணுவ நடவடிக்கையில் 56,57.58 மற்றும் 59 இராணுவ படையணிகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன அத்துடன் அதிரடிபடை ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இராணுவத்தினர் முல்லைத்தீவிலுள்ள விடுதலைப்புலிகளின் 1௪ வரையான முகாம்கள் மீது…

  6. வவுனியா மாவட்டத்தில் உள்ள கனகராயன்குளம் காட்டுப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற ஒருவர் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 696 views
  7. யாழில் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 13 யூன் 2008, 02:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை வாகனத்தை வழிமறித்து இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்தார். சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியில் சனநடமாட்டம் உள்ள பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் இத்துணிகரச் சம்பவம் இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் ஒன்றான புன்னாலைக்கட்டுவனுக்குள் ஓடித் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அச்சுறுத்தல் காரணமாக மனித…

    • 4 replies
    • 1.4k views
  8. இலங்கை ஜனாதிபதி பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் டேவிட் கமரூனை இன்று சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவற்றில் விடுதலை புலிகளை தொடர்ந்து தடை செய்யுமாறும் அவர்களுக்கு நிதி சேகரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறித்தியுள்ளார். இவருடன் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரும் கலந்து கொண்டு தகவல்களை வழங்கியதாக தெரியவருகிறது. முன் எப்பொழுதும் இல்லாதவாறு இலங்கை உயர்ஸ்தனிகராலயம் தமிழ் மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பது ஆச்சரியமான விடையமொன்றாகும். கடந்த ஆண்டில் B.B.C க்கு அளித்த பேட்டியில், தாமே அருகிலிருந்து பார்த்ததை போல வங்கி அட்டை மோசடிகளில் இலங்கை தமிழரே ஈடுபடுவதாக பரப்புரை ஒன்றை மேற்கொண்டது முதல் நேற்று நடைபெற்ற புலிகள் எதிர்பு ஆர்…

    • 5 replies
    • 2k views
  9. வவுனியா - மதவாச்சி வீதியில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது இன்று முற்பகல் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 654 views
  10. நிஜம் பாதி கற்பனை பாதி நிஜம்: தினமலரிலிருந்து கற்பனை: யாரோ

  11. சட்ட விரோதமாக நாட்டுக்குள் புகுந்து அகதிகளாக அடைக்கலம் கோருவோர் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வரும் ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பான புதிய சட்டங்களை 2010 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுத்தவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  12. சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  13. மூக்குடைபட்டுக் கொண்டிருக்கும் அரச துரோகக் கும்பலின் அஸ்ரப் அலி ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருக்கும் ஒரேயொரு தமிழ் அதிகாரியான அஸ்ரப் அலி என்பவன் கடும் இனவாதப் போக்கும் பேரினவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் தன்மையும் கொண்ட ஒரு மானங்கெட்ட பிழைப்பு நடாத்தும் தமிழின விரோதியாவான்.ஒரு காலத்தில் வீரகேசரி, தினக்குரல், தினகரன் பத்திரிகைளிலும் எழுதியுள்ள இவன் சிங்கள வானொலியில் ஒரு கடைநிலை பாதுகாப்பு ஊழியனாவான். அவனுடன் இருந்த பலர் அக்காலத்தில் பதவியுயர்வு பெற்றுச் சென்ற போதிலும் அவன் மட்டும் பேரினவாதிகளால் அடிமையாக நடாத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டான். ஆயினும் அக்காலத்தில் கூட சக ஊழியர்களுடன் தமிழ் விரோதப் போக்கைப் புலப்படுத்தி வந்த இவன் ஒரு போதும் பேரினவாதிகளை …

    • 4 replies
    • 2.1k views
  14. Posted on : 2008-06-13 ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள நிபந்தனைகள் நிறைவு செய்யப்படுமா? நாட்டில் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இடமளித்து, அதர்ம ஆட்சிக்கு வழி செய்து நிற்கும் இந்த அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நாசூக்கான வார்த்தைகளில் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றத

  15. கொழும்பில் சிகையலங்கரிப்பு நிலையங்கள் அனைத்து துருவித் துருவிச் சோதனை வியாழன், 12 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] கொழும்பில் அமைந்துள்ள அனைத்து சிகையலங்கரிப்பு நிலையங்களும் சிறீலங்கா படையினரால் தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை பிற்பகல் முதல் மாலை வரை சல்லடைபோட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.pathivu.com/?p=1124

  16. யாழ். போதனா வைத்தியசாலையில் ஆளணி 1983 இற்குப் பின்னர் அதிகரிக்கப்படவில்லை நாட்டில் உள்ள போதனா வைத்தியசாலைகளில் காலத்துக்குக் காலம் டாக்டர்கள் , தாதிமார், துணை இணை மருத்துவர்கள் , சிற்?ழியர்கள், கணிப்பீடு செய்யப்பட்டு உயர்த்தப்படுகின்றனர். ஆனால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆளணியினர் மீள் அதிகரிக்கப்படவில்லை என இந்த வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைவிட பொதுசத்திர சிகிச்சை , இருதய சத்திரசிகிச்சை , நரம்பியல் சத்திர சிகிச்சை போன்ற பல்வேறுபட்ட சத்திரசிகிச்சைகளுக்கு அவற்றிற்கு ஏற்றவாறு தனித்தனியான சிகிச்சைக் கூறுகள் அமைக்கப்படாதது நோயாளிகளுக்கு பூரணமான சிகிச்சையை வழங்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறத…

    • 0 replies
    • 868 views
  17. இலங்கையில் பெண்களும், மனிதாபிமானப் பணியாளர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர்: ஐ.நா. [வெள்ளிக்கிழமை, 13 யூன் 2008, 07:33 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] இலங்கையில் பெண்களும், மனிதாபிமானப் பணியாளர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பலவந்தமாக காணாமல் போவோர் தொடர்பான செயற்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காணாமல் போவோர் தொடர்பாக சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மைக்காலமாக அதிகளவானோர் காணாமல் போய் உள்ளனர். இவர்களில் பெண்களும், மனிதாபிமானப் பணியாளர்களும் அடங்குவர். இது தொடர்பாக நாம் அரச அதிகாரிகளுடன் அதிகாரபூர்வமாக தொடர்பு கொண்டிருந்தோம். ஏப்ரல் மாத…

    • 0 replies
    • 741 views
  18. மன்னார் மாவட்டத்தில் உள்ள எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படை நிலைகள் மீது கடந்த புதன்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணியினர் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக கரையோரப் படை நிலைகளின் பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்படவுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  19. இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் தமது முன்னரங்க நிலைகளை நோக்கி அதிகளவான படையினரையும் கவச வாகனங்களையும் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாண கரையோர பிரதேசங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஊரடங்கு சட்டமும் நீடிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் மக்கள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. யாழ்ப்பாண நகருக்கு மாத்திரம் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலதிக துருப்பினர் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக யாழ்ப்பாண மக்கள் மத்தியில், பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தன்னார்வு நிறுவனங்களின் வாகனங்களும் பாதைகளில் செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ வாகனங்கள் பாதைகளில் செல்லும்போது ஏனைய வாகனங…

    • 0 replies
    • 1.2k views
  20. மன்னார் மினுக்கன்குளப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் காவலரண் அமைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டோசர் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 899 views
  21. மன்னாரில் சிறிலங்காப் படையினரின் இரு முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சிறிலங்காப் படையினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 579 views
  22. சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன என்று தமிழீ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 956 views
  23. தேசியத் தலைவரின் தலைமையில், தமிழினம் விடுதலை வெள்ளி, 13 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையில், தமிழினம் விடுதலை பெறும் காலம் நெருங்கி வருவதாக, பா.நடேசன் தெரிவித்துள்ளார். இன்று கற்சிலைமடுப் பகுதியில் இடம்பெற்ற, ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி பிரதேச தேசிய பணிக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், வன்னியின் யுத்த களமுனைகளில், படுதோல்வியை சிறீலங்கா படைகள் தழுவி வருவதாக சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் போராட்டத்திற்கு, அவ்வப்பொழுது சோதனைகள் - சவால்கள் ஏற்படும் வேளைகளில், மக்கள் அணிதிரண்டு விடுதலைப் போராட்டத்தை வெற்றிப் பாதையூடாக திருப்பி விடுவது, விடுதலைப் போ…

  24. இலங்கையில் அப்பாவி பொது மக்கள் பலியாகி வருவது கவலையளிக்கிறது - பிரதமர் மன்மோகன் சிங் வீரகேசரி நாளேடு இலங்கையில் 25 வருட காலத்துக்கும் மேலாகத் தொடரும் இனப்பிரச்சினை காரணமாக அப்பாவி மக்கள் பலியாகி வருவது மிகுந்த கவலையை அளிக்கின்றது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கை உட்பட அயல் நாடுகளில் அமைதி நிலவ வேண்டியது இந்தியாவின்நலன்களுக்கு அத்தியாவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். பயிற்சியை முடித்துக்கொண்ட இந்திய அயல் நாட்டு சேவை அதிகாரிகள் மத்தி யில் புதனன்றுமாலை உரையாற்றுகையிலேயே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறினார்.புதுடில்லியில் அவரது இல்லத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மேலும் கூறுகையில், …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.