ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
http://www.tubetamil.com/view_video.php?vi...e4e5d4a2ac9e165
-
- 0 replies
- 1.3k views
-
-
நாட்டில் இடம்பெற்று வரும் வெள்ளை வான்களில் ஆள்களைக் கடத்தும் நடவடிக்கை களுக்கு அரசும் இராணுவத்தினருமே பின்னணி என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படை யாகவே குற்றம் சாட்டியிருக்கின்றது ஐக்கிய தேசியக் கட்சி. இத்தகைய வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்பான முழு விவரங்களையும் உரிய ஆதா ரங்களுடன் தமது கட்சி விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் ஐ.தே.க. அறி வித்திருக்கிறது. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஐ.தே.கட்சியின் பிர தம கொறடா ஜோஸப் மைக்கல் பெரேரா இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். அவர் தமது உரையில் மேலும் தெரி வித்ததாவது: இன்று நாட்டில் ஊடகவியலாளர்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். யுத்தம் தொடர்பாகவும், அரசி…
-
- 2 replies
- 884 views
-
-
கைதிகளைப் பரிமாறும் ஒப்பந்தம்: சிறிலங்காவும் இந்தியாவும் கைச்சாத்திடவுள்ளன Wednesday, 09 July 2008 கைதிகளைப் பரிமாறிக் கொள்வது தொடர்பாக ஒப்பந்தமொன்றில் சிறிலங்கா அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் கைச்சாத்திடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கைதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கு செய்துகொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களே சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்திலும் உள்ளடக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தும், கடைசிக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், இறுதிப்படுத்தியதும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் தூதரக வட்டாரத் த…
-
- 0 replies
- 459 views
-
-
Posted on : Wed Jul 9 7:55:14 EEST 2008 விமானத் தாக்குதலைத் தடுப்பது குறித்து கொழும்பு நகரில் நேற்றிரவு ஒத்திகை! கொழும்பு நகருக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்த வரும் விமானங்களை எவ்வாறு தரையிலிருந்து சுட்டுவீழ்த்துவது என்பது தொடர்பில் நேற்றிரவு படைத் தரப்பினர் ஒத்திகை ஒன்றில் ஈடுபட்டனர். நேற்று இரவு 7 மணியலிருந்து 8 மணிவரை கொழும்பின் வான் பரப்பில் விமானப் படையினரின் விமானம் ஒன்று வட்டமிட்டது. இதனையடுத்து தரையிலி ருந்து படையினர் விமானத்தை நோக்கி "பரா' ஒளியைப் பாச்சி அந்த விமானத் தைக் கண்காணித்தனர். கொழும்புத் துறைமுகம் உட்பட கொழும்பின் சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலிருந்து படையினர் இந்த ஒளியைப் பாச்சியதை அவதானிக்க முடிந்தது. தரையிலிருந்து வானத்தை வட…
-
- 1 reply
- 1.1k views
-
-
Posted on : 2008-07-09 இந்தியாவே! இந்தக் கொடுமை ஏனோ? "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' பொறுப்பற்ற போக்கில் இந்தியா செயற்படுகின்றது என்று விசனப்படு கிறார்கள் ஈழத் தமிழர்கள். இப்படி ஐந்து வாரங்களுக்கு முன்னர் இப்பத்தியில் எழுதியிருந்தோம். அதை உறுதிப்படுத்துவது போல நடந்து கொள்கின் றது பாரத தேசம். இந்தியா தனது உயர்மட்ட அதிகாரிகள் மூவரைக் கடந்த மாதம் மூன்றாம் வாரத்தில் திடுதிப்பென சத்தம் சந்தடி யின்றி விசேட விமானத்தில் கொழும்புக்கு அனுப்பிய போது, அதை அறிந்து ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் மன தில் மகிழ்ந்துதான் போனார்கள். தென்னிலங்கைச் சிங்களத்தின் பேரினவாதப் பிடியில் சிக்கிப் பெரும் கோரயுத்த அழிவை எதிர்கெண்டு நிற்கும் ஈழத் தமிழினத்துக்காகக் குரல் எழுப்பும் நன்ன…
-
- 7 replies
- 1.6k views
-
-
புலிகளுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஜே.வி.பி.யும் ஐ.தே.க.வும்: அரசு குற்றச்சாட்டு Wednesday, 09 July 2008 நாம் பயங்கரவாதத்துக்கு எதிரான பேராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டுள்ள நிலையில், ஜே.வி.பி.யும், ஐ.தே.க.வும் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இப்போது வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றார்கள் என தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கின்றார். நாளை நடைபெறவிருக்கும் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தொழில் உறவுகள் மற்றும் மனித வள அமைச்சில் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐ.த…
-
- 0 replies
- 624 views
-
-
புலிகளின் அடுத்தகட்ட நகர்வு என்ன?: கொழும்பு ஊடகத்தின் எதிர்வுகூறல் [புதன்கிழமை, 09 யூலை 2008, 07:57 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காப் படையினரின் தற்போதைய பரவலான களமுனைகளை எதிர்த்து, தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்வரும் வாரங்களில் எதிர்த்தாக்குதல்களை தீவிரப்படுத்தலாம் என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த பொட்டம்லைன்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் இருந்து தாக்குதல்களை தொடங்குவது என்ற திட்டத்தை படைத்தரப்பு கடந்த வருடம் தொடங்கியிருந்தது. படையினரின் இந்த திட்டத்தின் முக்கிய இலக்குகளில்…
-
- 7 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்குப் பிரதேசத்தை நோக்கி நேற்று சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 540 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரசாரங்களினால் சிறிலங்காத் தூதரகங்களின் செயற்பாடு படுதோல்வியடைந்துள்ளது என்று சிறிலங்கா அரசாங்கத்தின் ஏரிக்கரைப் பத்திரிகையான "டெய்லி நியூஸ்" சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 623 views
-
-
பராளுமன்றில் நேற்று நடைபெற்ற அவசர கால சட்ட நீடிப்பு விவாதத்தின் போது ஐ.தே.க எம்.பி யான பாலித ரங்கபண்டார தெரிவித்ததாவது : முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் சிம்பாப்வே ஜனாதிபதி முகாபேயை விட மோசமானவர்க. அவரது பதவிக்காலத்தில் கடத்தல்கள், படுகொலைகள், குற்றச் செயல்கள் தங்குதடையின்றி நடந்தன முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் ஒருவருட பதவிக்காலத்தில் 917 கொலைகள், 117 கடத்தல் சம்பவங்கள், 28,618 பாரிய குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் கைதிகளாக இருந்த 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். விக்டர் பெரேரவை விட முகபே நல்லவர். இப்படி ஒரு பொலிஸ் மா அதிபரை தமிழ் மக்கள் வாழும் வட மாகாணத்திற்கு ஆளுநராக அரசு நியமித்துள்ளது. இதன் நோக்கம் என்ன? அங்குள்ள பிரச்சினைகளை…
-
- 0 replies
- 695 views
-
-
புதுடில்லி : நெருக்கடிக்கு தீர்வுகாணக்கூடிய ஆற்றிலின்றி இலங்கை இருப்பது ஆபத்தை தோற்றுவித்திருப்பதாகவும், விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை தமிழ் மக்கள் உறுதியாக நம்புவதாகவும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இந்த வலுவான பிணைப்பில் ஆபத்தனா (அரசியல்) இணக்கப்பாட்டிற்கான எதிர்காலமானது தற்போது அரசின் கைதியாக உள்ளது. சிங்கள தீவிரவாதச் சிந்தனையுடனான நிகழ்ச்சித் திட்டம் மோலாதிக்கம் செலுத்துவதால் இணக்கப்பாட்டிற்கான எதிர்காலம் கைதியாக உள்ளது. நீண்டகாலம் அதிகாரத்திலிருப்பதே அதன் நோக்கம் என்றும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்; சங்கம் தமது மத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த வலுவான பிணைப்பில் ஆபத்தான பொருளாதா…
-
- 0 replies
- 850 views
-
-
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள 15ஆவது சார்க் தலைவர்கள் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாநாட்டின் பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் எமது இணைய தளத்திற்கு தெரிவித்தார். சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய பிரதமருக்கு 3000 இந்திய படையினர் பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும், கடல் மற்றும் வான் பரப்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டி…
-
- 8 replies
- 1.5k views
-
-
31 குண்டு துழைக்காத வாகனங்கள் இறக்குமதி: பிள்ளையானுக்கு வழங்கப்பட்டதா? செவ்வாய், 08 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்கா அரசாங்கம் 31 குண்டு துழைக்காத வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இந்த வாகனங்கள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பைக் கருதிற்கொண்டு வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆயுததாரியும் முதலமைச்சருமான பிள்ளையானுக்கு குண்டு துழைக்காத வாகனம் வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த தினேஷ் குணவர்தன கிழக்கு மாகாணசபையின் ம…
-
- 2 replies
- 1.2k views
-
-
மனித உரிமை மக்களாட்சி, மக்களின் கருத்துச் சுதந்திரம் ,ஊடக மற்றும் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பற்றி கூரை மீதேறிக் கொக்கரிக்காத அரசுகளும் அரசியல் வாதிகளும் இல்லை என்றே கூறலாம். ஆனால் அவர்களே தாம் நினைத்தபடி பிறர் மீது பயங்கரவாதி என்ற முத்திரை குத்திவிட்டு வகை தொகையற்ற கடத்தல் , கற்பழித்தல், கொலை, களவு, காணாமல் செய்து ஆளையே கொன்று புதைத்து விடுதல் என்பன எல்லா நாடுகளிலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாகும். சட்டம் ஒழுங்கு என்ற சாட்டில் சட்டமும் அப்பாவிப் பொது மக்களும் இருட்டறைக்குள் தவிக்கின்றனர். இதில் உலகின் நாட்டாமை நாடுகளின் பங்களிப்பு பற்றி இங்கு பார்வையே இது. விபரம் http://www.swissmurasam.info/content/view/7389/1/
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகளிடம், நீர்மூழ்கி மனித வெடிகுண்டு படை இருப்பது குறித்து, இந்தியாவுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உக்கிரமான சண்டை நடந்து வருகிறது. நடுக்கடலில், கப்பல்களை தகர்க்கும் வெடிகுண்டுகள் விடுதலைப் புலிகளிடம் உள்ளது. இதே போல, நீர்மூழ்கி மனித வெடிகுண்டு தற்கொலைப் படையும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்தியாவை, இலங்கை அரசு உஷார் படுத்தி உள்ளது.இலங்கையில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல், அதை முறியடிப்பது குறித்து ஆலோசிக்க இலங்கை சென்ற, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்…
-
- 1 reply
- 2.6k views
-
-
1994, 1995-களில் நடந்ததை படையினர் மறந்துவிட்டனரா?: லக்ஸ்மன் செனிவிரட்ன கேள்வி [செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 07:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] மன்னாரில் படையினர் இடங்களை கைப்பற்றுகின்றனரா அல்லது புலிகள் கைப்பற்ற விடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக தெரிவித்துள்ள, சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன, 1994, 1995-களில் நடந்ததை படையினர் மறந்துவிட்டனரா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் நாளாந்தம் கடத்தல்கள் இடம்பெறுகின்றன. ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. இதனால் அனைத்துலக ரீதியில் இலங்கைக்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஊடகவியலாளர்களுக்கான முதலாவது அச்சுறுத்தல் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்தே வருவதாக ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சன்டே லீடர் பத்திரிகையின் பாதுகாப்பு தகவல்களை எழுதும் ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் தன்னை சந்தித்த பின்னர், அந்த சந்திப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசாரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அத்தாஸ் விடுதலைப்புலிகளுக்கு உதவும் வகையிலான தகவல்களை வெளியிடாதவர். ஆச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் இக்பால் அத்தாஸ் ஜே.வீ.பீயின் அலுவலகத்திற்கு விஜயம் செய்து தன்னையும்,ஏனைய இரண்டு பேரிடனும் கலந்துரையாடி விட்டுச் சென்ற 5வது நிமிடத்தில், பாதுகாப்பு அமை…
-
- 0 replies
- 906 views
-
-
பழம்பாசியில் ஒரு சண்டை. தளபதி பால்ராச் அவர்கள் வன்னிப் பிராந்தியத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் - 20 வருடங்களுக்கு முன்பு, 1988 இல் நடந்த ஒரு சண்டை அது. அப்போது அவரது பாதுகாப்பு அணிக்குப் பொறுப்பாக இருந்து, பின்னர் - 1993 இல் - பூநகரி படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் கேணல் நவநீதன் பற்றிய நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்ட போது, இந்தச் சண்டையை நினைவுகூர்ந்தார் பால்ராச் அண்ணன். தளபதி பால்ராச் அவர்களும், அப்போது வன்னிப் பிராந்திய அரசியல் பொறுப்பாளராக இருந்து, பின்னர் 1990 இல், கொக்காவில் படைமுகாம் மீதான தாக்குதலில் காயமடைந்து, சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது கடலில் வீரச்சாவடைந்த - லெப்ரினன்ட் கேணல் சந்திரன் …
-
- 2 replies
- 2k views
-
-
இலங்கைத் தமிழர்கள் சொத்து வாங்குவது குறித்து தமிழ்கஅரசு விளக்கம்-ஓட்டுனர் அனுமதி பத்திரம் பெறூவதிலும் கெடுபிடி. ஜ செவ்வாய்கிழமைஇ 8 யூலை 2008 ஸ ஜ மௌலானா ஸ இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளின் பிரஜைகள் தமிழ் நாட்டில் சொத்துக்களை வாங்குவதென்றால் "இந்தியன் றிசேர்வ்' வங்கியின் அனுமதியைப் பெற வேண் டும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது. இலங்கைக்கு மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் இந்த வரையறைக்குள் அடங் குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டில் சொத்துக்களை வாங்குவதற்கு தமிழக அரசு தடைவிதித்திருப்பதாக வெளியான ஊடகச் செய்திகளை அடுத்தே தமிழக அரசு தனது நிலைப்பாட்டை விளக்கும் விதத்தில் மேற்கண்ட தக…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஊடகவியலாளர்களைத் தாக்குபவர் களைக் கண்டுபிடிக்க முடியாத அரசால் விடுதலைப் புலிகளின் தலைவரைப் பிடிப்பார்களா? ஜ செவ்வாய்கிழமைஇ 8 யூலை 2008 ஸ ஜ யோககுமார் ஸ ஊடகவியலாளர்களைத் தாக்குபவர் களைக் கண்டுபிடிக்க முடியாத அரசால் ஒருபோதும் புலிகளின் தலைவர் பிரபா கரனைக் கண்டுபிடிக்கமுடியாது. இவ்வாறு கூறுகிறார் ஐ.தே.கட்சி எம்.பி. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வரு மாறு: யுத்தம் ஒன்று இல்லாவிட்டால் இந்த அரசால் உயிர் வாழ முடியாது. யுத்தத்தைக் காரணம் காட்டியே நாட்டிலுள்ள அனைத்து விடயங்களும் நிர்வகிக்கப்படுகின்றன. நிர்வாகத்திறன் அறவே இல்லாத இந்த அரசை வாழ வைப்பது இந்த யுத்தம் மாத் திரம்தான். விலைவாசி உட்பட அனைத்து விடயங்களுக்கும் காரணம் யுத்தம் என்று தான் அரசு சொல்கி…
-
- 0 replies
- 818 views
-
-
ஜேவிபி மீது புலிகள் இதுவரை இலக்கு வைக்காததால் புலிகள்-ஜேவிபி தொடர்பு என அரசு சந்தேகம். ஜ செவ்வாய்கிழமைஇ 8 யூலை 2008 ஸ ஜ மௌலானா ஸ ஜே.வி.பி. எதிர்வரும் 10 ஆம் திகதி நடத்தவுள்ள வேலை நிறுத்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைக் கவிழ்த்து தோல்வி கண்டு வரும் விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் சர்வதேச சதித் திட்டத்தின் ஓர் அங்கமேயாகும். எனவே இந்த சதித் திட்டத்திற்கு உழைக்கும் வர்க்கத்தினர் உடந்தையாகக் கூடாது என்று ஜனாதிபதியின் தொழிற்சங்கங்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, உழைக்கும் வர்க்கத்தினருக்கு ரூபா 5000 சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கவே போராட்டமென அறிவித்த ஜே.வி.பி. இன்று மாகாண சபைத் தேர்தலை …
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் குடாநாட்டில் முன்னணிக் காவலரண்களில் பணியாற்றிய 276 படையினர் இதுவரை மீளவும் கடமைக்கு திரும்பவில்லை என யாழ்குடா படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறையில சென்ற படையினரே இவ்வாறு யாழ்ப்பாணம் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்களில் 80 வீதமான படையினர் புதிதாக படையில் சேர்க்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
உயிர் அச்சுறுத்தல் காரணமாக அடைக்கலம் கோரியவர்களை யாழ். சிறையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை [செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 06:34 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] உயிராபத்தின் காரணமாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்து, யாழ். சிறைச்சாலையில் பாதுகாப்புக் காவலில் உள்ள 300 அப்பாவி பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு யாழ். மாவட்ட நீதிபதி ஒருவர் நடவடிக்கை எடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா இராணுவம் மற்றும் இராணுவப் புலனாய்வுக் குழுவினரின் கொலை அச்சுறுத்தலால் சுமார் 300 பேர் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அடைக்கலம் கோரி தற்போது தெல்லிப்பழையில் யாழ். சிறைச்சாலையில் பாதுகாப்புக் காவலில் உள்ளனர். இவ்வாறு பாதுகாப்புக…
-
- 0 replies
- 622 views
-
-
கடந்த ஒரு மாதத்தில் 112 படையினர் பலி: 793 பேர் படுகாயம் [செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 06:52 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த ஒரு மாதத்தில் இடம்பெற்ற மோதல்களில் 112 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 793 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கூடியதும் அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை அடையும் வேளையில் படையினரின் நடவடிக்கைகளை குழப்புவதற்கு எவரும் முனைய வேண்டாம். அரசியலில் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருப்பி…
-
- 0 replies
- 469 views
-
-
மட்டக்களப்பிலிருந்து மகான் எழுதிய ”மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலைமாறி தடுமாறும் படைத்தரப்பு” மட்டக்களப்பு மாவட்டத்தல் விடுதலை புலிகளின் தாக்குதல் அதிகரிக்கப்பட்டதையடுத்து நிலைமாறி தடுமாறும் சிறிலாங்கா படைத்தரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்ற பெயரில் அங்குள்ள பொதுமக்களை கசக்கிபிழிந்துவருகின்றனர். கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவடைந்த பின்னர் விடுதலை புலிகள் சிறிலங்கா காவல்துறையினருக்கும், படைத்தரப்புக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் எதிராக தாக்குதலை அதிகரித்துள்ளனர். மட்டக்கப்பு நகர், மற்றம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி பிரயோகம் மற்றும் கிளைமோர் தாக்குதல் என தாக்குதல் திட்டங்கள் விரிவடைந்து காணப்படுகின்றது. கிழக்கு மாகாணம் முழுமையான இராணுவ கட்…
-
- 1 reply
- 949 views
-