ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
அரச துணைக்குழுக்களின் ஆயுதங்களை அரசாங்கம் களையாது. நன்றி தமிழ்வின் .அரசாங்கம் துணைக் குழுக்களின் ஆயுதங்களைக் களையாது - சண்டே லீடர் [ ஞாயிற்றுக்கிழமை, 08 யூன் 2008, 05:11.06 AM GMT +05:30 ] அரசாங்கம் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையப் போவதில்லை எனச் சண்டே லீடர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சமாதானச் செயலர் ரஜீவ விஜேசிங்க இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இராணுவ துணைக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவதால் அவர்களைத் தமிழீழ விடுதலை புலிகள் கொலை செய்ய வாய்ப்பேற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரிஷ் குடியிருப்பு இராணுவம் கூட இறுதிச் சமாதானம் உடன்படிக்கை அமுல் செய்யப்பட்டதன் பின்னர் ஆயுதக் களைவுகள் செய்யப்பட்டுள்ளதாக அ…
-
- 1 reply
- 846 views
-
-
பிரான்ஸ் பாரிஸ் நகரில் 220 அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து கண்காட்சி நிகழ்வினை கடந்த வெள்ளிக்கிழமை (06.06.08) தொடங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 562 views
-
-
ஒரு தலைமையின் கீழ் அணிதிரளும் தமிழினம் அகலக்கால் வைக்கும் சிங்களத்தினை அழிக்கும்: நா.தமிழன்பன் [ஞாயிற்றுக்கிழமை, 08 யூன் 2008, 03:57 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] ஒரு தலைமையின் கீழ் அணிதிரளும் தமிழினம் அகலக்கால் வைக்கும் சிங்களத்தினை அழிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் கடந்த வாரம் நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்கில் புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன் ஆற்றிய சிறப்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த மண்ணில் தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் பாத…
-
- 0 replies
- 822 views
-
-
[08 - June - 2008] [Font Size - A - A - A] *கிழக்கு நிலைவரம் குறித்தும் விசனம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொது மக்கள் கொல்லப்படுவது குறித்தும் மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் வன்முறைகள் அதிகரித்து வருவதையிட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பொதுமக்கள் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையென வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; விமானக் குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல், ஆழ ஊடுருவல் பிரிவுகளின் கிளைமோர்த் தாக்குதல் என்பனவற…
-
- 0 replies
- 788 views
-
-
சிறுத்தீவுத் தாக்குதல் சொல்லும் செய்தி - வேல்ஸிலிருந்து அரூஸ் நன்றி பதிவு இந்து சமுத்திர பிராந்தியத்தை நோக்கி கூர்மையடையும் உலகின் பூகோள அரசியல் இலங்கை இனப்பிரச்சினையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை சபையில் இருந்து இலங்கை வெளியேற்றப்பட்ட பின்னர் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பல தரப்பட்ட கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. கடந்தமுறை ஐ.நா. மனித உரிமை சபையின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற தேர்தலில் 123 வாக்குகளை பெற்றிருந்த இலங்கை இந்த முறை 101 வாக்குகளுடன் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதும், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் மனித உரிமை சபை வாக்கெடுப்பில் வெற்றியீட…
-
- 0 replies
- 1.4k views
-
-
கை நழுவிசெல்லும் இந்திய ஆதிக்கம் வீரகேசரி வாரவெளியீடு 6/8/2008 9:30:11 AM - இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள விசித்திரமான நிலை குறித்து பல கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் முக்கியத்துவமானது, பிராந்தியச் சமநிலையின் அடிப்படையில் நோக்கப்படும் அதேவேளை, சமநிலை பேண விழையும் பிராந்திய நலன் பேணும் வல்லரசுகளின் புதிய கூட்டுக்களின் முயற்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.ஆனாலும், கேந்திர முக்கியத்துவமிக்க இப்பிராந்திய மையத்தில், சமநிலை பேணும் முன்னுரிமையை, எவ்வளவு காலத்திற்கு முதன்மைப்படுத்த முடியுமென்கிற கேள்வியும் எழுகிறது. இந்தியக் கொல்லைப்புறத்தில் சீனாவின் நகர்வுகள் பற்றியும் பேசப்படுகிறது. தாம் நிர்மாணிக்கும் ஒரு துருவ உலகில் (க்ணடிணீணி…
-
- 1 reply
- 959 views
-
-
இஸ்ரேல் பாணியில் சிறீலங்காவிலும் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர்கள் சுமார் 20 பேரை நேற்று அப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் நடந்த அசம்பாவிதச் சம்பவத்தை அடுத்து மொறட்டுவப் பிரதேசத்தை விட்டு அவர்களின் சொந்த இடங்களாக மட்டக்களப்பு, திருமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் போன்ற இடங்களுக்குப் போகும் படி கொழும்பு பம்பலப்பிட்டு சிறீலங்காப் பொலீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு வெளியேறிச் சென்ற மாணவர்களில் 3 வர் மதவாச்சியிலும் மேலும் 17 பேர் வவுனியா ஈரப்பெரியகுளத்திலும் வைத்து சிறீலங்கா சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் கொழும்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் குற்றங்கள் அற்றவர்கள் என்ற நிலை நிரூபிக்கப்பட்ட பின் பாதுகா…
-
- 2 replies
- 1.2k views
-
-
Posted on : Sun Jun 8 6:50:45 EEST 2008 சர்வதேச அழுத்தங்களுக்காக போர் நிறுத்தப்படமாட்டாது! அரசியல் நோக்கங்களுக்காகவும் அது நடக்காது உறுதிபடச் சொல்கிறார் ஜனாதிபதி மஹிந்த சர்வதேச நாடுகள் எந்தவிதமான அழுத்தங்களை விதித்தாலும் நாம் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தும் போர் நிறுத்தப்படமாட்டாது. அதேபோன்று திட்டமிட்ட சில அரசியல் நோக்கங்களை மனதில் வைத் தும் போர் நிறுத்தப்பட மாட்டாது. இவ்வாறு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற மைதானத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் பேசுகையிலேயே ஜனாதிபதி தமது நிலைப்பாட்டை வெளியிட்டார். போர் வீரரின் நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்த பின்னர் அவர் அங்கு பிர தம விருந்தி…
-
- 2 replies
- 912 views
-
-
சுவிஸ் அரோ நகரில் தியாகி பொன். சிவகுமாரனின் 34 ஆவது ஆண்டு நினைவாக மாணவர் எழுச்சி நாள் நிகழ்வு நேற்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 579 views
-
-
இலங்கையின் கண்டி தெல்தெனிய காவல்துறையில் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் எவ்வித குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது. கண்டியைச் சேர்ந்த சொலமன்ஸ் கெஸ்பாஸ் போல் என்பவர் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி நாவலப்பிட்டிக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்ட அவரை நாவலப்பிட்டிக் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கி பின்னர் தலைகீழாகத் தொங்க விட்டதாகக் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரால் உரிய முறையில் பேசமுடியாமலும் நடக்கமுடியாமலும் உள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் இவரை விடுவிக்குமாறு அல்லது குற்றமிருந்தால் வழக்க…
-
- 0 replies
- 706 views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்று முன்கூட்டிய ஊரடங்குச் சட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று இரவு 7 மணியில் இருந்து நாளை காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாகப் பலாலி வானொலியின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமையாக யாழ்ப்பாணத்தில் இரவு 9 மணிமுதல் அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரையிலுமே ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்பட்டு வருகிறது. எனினும் இன்று முன்கூட்டியே ஊரடங்கு சட்டம் எதற்காக அமுல் செய்யப்படுகின்றது என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. இதேவேளை யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் எறிகணைச் சத்தங்களை இன்று மாலை கேட்கக்கூடியதாக இருந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன http://www.tamilwin.com/
-
- 0 replies
- 833 views
-
-
04.06.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு
-
- 1 reply
- 1.4k views
-
-
முகமாலை வெற்றி-முன்னும் பின்னும் தமிழீழத்தின் வட பகுதி இது வரை காணாத மிகப் பெரும்போரைச் சந்திக்க இருப்பதாக சிங்கள இராணுவத் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா சூளுரைத்து ஒரு சில நாட்களில் சிங்கள இராணுவம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. யாழ்ப்பாண முன்னரங்கில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையை தொடங்க உள்ளதாகவும் கிலாலி முதல் நாகர்கோவில் வரை இந்த நடவடிக்கை விரிவாக நடைபெறும் எனவும் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு தளபதி சரத் பொன்சேகா செவ்வி வழங்கி இருந்தார். இதுவரை நடைபெற்ற போர்களில் மிகப்பெரும் போராக இப்போர் இருக்கும் என்றும் இதன் முடிவில் வடக்கு மாநிலத்தில் புலிகளின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்காக சிங்கள இராணுவத்தின் சிறப்புப் பய…
-
- 3 replies
- 1.7k views
-
-
வடபோர் அரங்கில் ஏப்பரல் 23ம் திகதி மேற்கொள்ளபட்ட பாரிய படை நடவடிக்கைக்குப் பின்னர், படைத்தரப்பு இப்பகுதிகளில் பெருமெடுப்பிலான தாக்குதல் நகர்வுகளைத் தவிர்த்து வருகிறது. மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்ற அளவில் கூட இப்பொது தாக்குதல்கள் நடைபெறுபவதில்லை. இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களை எடுத்துக் கொண்டால் 53 மற்றும் 55 ஆவது டிவிசன்களைச் சேர்ந்த படையினர், இயந்திர காலாற்படைப்பிரிவின் உதவியுடன் பல மட்டுப்படுத்தப்பட்ட நகர்வுகளைச் செய்திருந்தனர். புலிகள் முதல் வரிசைக் காவலரண்கள் வரை முன்னேறிச் செல்வதும். பின்னர் தளம் திரும்பிவிட்டு புலிகளின் காவலரண் வரிசையை அழித்து விட்டு மீண்டதாக செய்தி வெளியிடுவதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அப்படியான தாக்குதல் நகர்வுகள்…
-
- 1 reply
- 1.9k views
-
-
இந்திய கூட்டமைப்பு எமக்கு முக்கியம். கருணாநிதி (புது வீடியோ!)
-
- 1 reply
- 2.3k views
-
-
dailymirror.lk வன்னி இழப்புக்களுக்கு இப்படி ஒரு மனிதாபிமானப் பார்வை இருக்குமோ..??!
-
- 21 replies
- 3.4k views
-
-
பால்ராஜை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தவர் ஜயலத் ஜெயவர்த்தன [07 - June - 2008] * அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார அண்மையில் காலமான விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுத் தலைவர் பால்ராஜை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கியவர் ஜயலத் ஜெயவர்த்தன எம்.பி.யெனக் குற்றம் சாட்டிய அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார, ஜயலத் எம்.பி.க்கு புலிகளுடன் சிநேகபூர்வமான உறவுகள் இருப்பதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ""விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு பொறுப்பாளரான தயா மாஸ்டர் சிகிச்சை பெறுவதற்காக அப்பலோ மருத்த…
-
- 2 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சில் பாடசாலை கட்டடம் சேதம் [சனிக்கிழமை, 07 யூன் 2008, 08:31 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையினர் நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் பாடசாலை கட்டடம் சேதமடைந்துள்ளது. புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் மக்கள் குடியிருப்பினை இலக்கு வைத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:10 மணிக்கு சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிக்-29 ரக வானூர்திகள் இக்குண்டுத் தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் ஆனந்தபுரம் பாடசாலை கட்டடம் சேதமடைந்துள்ளதாகியுள்ளதாக பாடசாலை முதல்வர் தெரிவித்துள்ளார். புதினம்
-
- 1 reply
- 789 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்
-
- 0 replies
- 1k views
-
-
03.06.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்
-
- 0 replies
- 1.4k views
-
-
'இராணுவத்தினரின் ஆழ ஊடுரூவும் அணியினர் விடுதலைப் புலிகளை மாத்திரம் இலக்கு வைத்தே தாக்குதல்கள் நடத்துகின்றனர். அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதில்லை.' இவ்வாறு அரசின் இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார். 'இதனை நாங்கள் கடந்த காலங்களில் நிருபீத்திருக்கின்றோம். ஆனால், விடுதலைப் புலிகளோ அப்பாவிப் பொதுமக்கள் மீது இலக்கு வைத்ததுத் தாக்குதால் நடத்துகின்றனர்.' என்றும் அவர் தெரிவித்தார். பி.பி.சி. தமிழ்ழோசை செய்திச் சேவைக்கு நேற்று இரவு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கூறியதாவது : கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இன்று (6ம் திகதி)இடம் பெற்ற இரு வேறு பஸ் குண்டுத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிக…
-
- 12 replies
- 2.9k views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக விலகிய 600 பேரை பொது போக்குவரத்துச் சேவையின் பாதுகாப்பிற்கு என விரைவில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் தர்சன ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 783 views
-
-
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து தமிழ் மக்கள் மதவாச்சி ஊடாக சிறிலங்காவிற்குச் செல்வதற்கு சிறிலங்காப் படைத்தரப்பினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 573 views
-
-
வவுனியா வடமேற்கு குஞ்சுக்குளத்தில் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் மும்முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 897 views
-
-
இந்தியப்படைகளின் அட்டூழியத்தை பிரியங்கா அறிவாரா? ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா கடந்த மார்ச் 19ம் தேதி வேலூர் சிறைக்குச் சென்று அங்கே ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினியை நேரில் சந்தித்துப் பேசியிருக் கிறார். இந்தச் செய்திக்கு இந்திய ஊடகங்கள் கொடுத்த முக்கியத்து வத்தைப் பார்க்கும்போதுஇ இந்திய ஊடகம் எப்போதுமே ஒரு செய்திப் பசியுடன் அலைந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஒரு தேசியக் கட்சியின் தலைவரின் மகள்இ தன் தந்தையைக் கொன்ற குற்றவாளி நளினியுடன் சந்திப்பு என்பதாக பரபரபபான தலைப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஆச்சரியத்துக்கோ பரபரப்புக்கோ என்ன இருக்கிறது என்று புரியவில்லை. ஊடகங்கள் அரசியல்வாதிகளையும்இ நீதிமன்றத்தையும்இ மற்றும் பல அரசு நிறுவனங்க…
-
- 0 replies
- 1.2k views
-