ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142853 topics in this forum
-
பொத்துவில் காட்டுப் பகுதியில் 9 பேர் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 03:11 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் பொத்துவில் மியன்கொட காட்டுப்பகுதிக்குள் விறகு வெட்டச்சென்ற 9 பேர் ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளனர். பொத்துவில் பெரிய உல்லை ஊடாக மியன்கொட என்ற இடத்திற்கு நேற்று முன்நாள் புதன்கிழமை 12 பேர் அடங்கிய குழுவினர் விறகு விட்டச் சென்றனர். இவர்களை மியன்கொட காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்டோரில் மூவரை ஆயுதாரிகளை நிபந்தனையின் அடிப்படையில் விடுவித்தனர். கடத்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 30 ஆயிரம் ரூபா அடிப்படையில் 12 பேருக்குமான பணத்தை கொண்டுவர வேண்டும் என்றும் அப்போதுதான் 9 பேரும் விடு…
-
- 2 replies
- 1.4k views
-
-
வெள்ளவத்தையில் கணினி விற்பனை நிலையத்தில் வெடி பொருட்கள் மீட்பு [06 - June - 2008] [Font Size - A - A - A] * பொலிஸார் தெரிவிப்பு கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில், கணினிகள் விற்பனை நிலையமொன்றிலிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெகிவளை ரயில் பாதை குண்டுவெடிப்பையடுத்து புதன்கிழமை வெள்ளவத்தைப் பகுதியில் விஷேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் தேடுதல்களை நடத்தினர். இதன்போதே கணினிகள் விற்பனை நிலையமொன்றில் நடத்தப்பட்ட தேடுதலின் போது சி4 ரக வெடிமருந்து 3 கிலோ, வெடிக்கவைக்கும் கருவிகள் 5, மைக்ரோ பிஸ்ரல் 1, மைக்ரோ பிஸ்ரலுக்குரிய ரவைக்கூடு 1 என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 1.4k views
-
-
மொரட்டுவை பிரதேசத்தில் ஊரடங்கு அமுல் - குறித்த பிரதேசத்திலிருந்து மேலும் இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்னர். இன்று காலை கட்டுபெத்த பிலியந்தலை வீதியின் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மொரட்டுவ கட்டுப்பெத்த பிரதேசத்தில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் க்ளைமோக் குண்டொன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், குறித்த பிரதேசத்திலிருந்து மேலும் இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. காலை 9.00 மணி முதல் 12.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்கும் எனத…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கைகளைப் பலப்படுத்தி நாம் எழுச்சி கொண்டு வருகின்றோம் என்று தமிழ் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 770 views
-
-
நிருபர் எல்லாளன் தமிழீழ மாணவர் எழுச்சிநாள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 6ஆம் நாள் தமிழீழம் எங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மாணவர்கள் மீதி திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன்.சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சிநாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழ் மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. தியாகி பொன் சிவகுமார், மேஜர் முரளி ஆகியோர் நினைவிலான தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நினைவுகள் இன்று வன்னியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் இந்நிகழ்வுகள் த…
-
- 2 replies
- 1.2k views
-
-
கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தில் எழுச்சியுடன் வீரமுரசு வார நிகழ்வு [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 04:51 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் வட்டத்தின் கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தில் வீரமுரசு வார நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இரவு எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வு பாரதிபுரம் வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திருமாறன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரினை கப்டன் சரவணா, கப்டன் அறிவு ஆகிய இரு மாவீரர்களின் தந்தை பசுபதிப்பிள்ளை ஏற்ற, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு தூயவன் அரசறிவியல் கல்லூரி முதல்வர் அரசண்ணா ஈகைச்சுடரேற்றி மலர்மாலை சூட்டினார். பிரிகேடியர் பால்ராஜின் திருவுருவப்படத்திற்கு க…
-
- 0 replies
- 949 views
-
-
-
முகமாலை: புலிகளின் உந்துகணைத் தாக்குதலில் டோசர் சேதம் [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 04:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். முகமாலைப் பகுதியில் காவலரண் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிலங்காப் படையினரின்டோசர் ஊர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய ஆர்.பி.ஜி. உந்துகணைத் தாக்குதலிலேயே டோசர் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது. புதினம்
-
- 0 replies
- 1.4k views
-
-
திருக்கோணமலை குறித்து ஜே.வி.பி பாரளுமன்ற உறுப்பினரின் கருத்து ஆதாரம் வீரகேசரி
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் பங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் மார்க் சொபர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவைச் சந்தித்து உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பயரங்கரவாதம் இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். கடந்த காலங்களில் இலங்கைக்கு இஸ்ரேல் பலவழிகளில் உதவிகளை வழங்கியுள்ளது. இல்ரேஸ் உளவு நிறுவனமான மொசாட் அமைப்பினால் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சிகள் வழங்கியதாக வெளிவந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை. புலிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக இல்ரேஸ் எதுவித நன்மையையும் பெற வாய்ப்பில்லை. இலங்கைக்கு பொருளாத…
-
- 0 replies
- 804 views
-
-
வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் அமைந்துள்ள சிறீலங்கா படையினரது நிலைகளை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் நடத்திய மோட்டார்த் தாக்குதலில் இரு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை காலை 6.05 மணிக்கு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. நன்றி பதிவு இணையம்
-
- 1 reply
- 871 views
-
-
விசேட சலுகைக்காக சர்வதேசத்தை இறைஞ்சுகின்றது இலங்கை 31.05.2008 போரியல் போக்கிலும் தமிழருக்கு எதிரான இராணுவக் கெடுபிடித் தீவிரத்திலும் ஒரேயடியாக உறுதியாக நிற்கும் தென்னிலங்கை அரசுக்கு இப்போதுதான் உண்மை மெல்ல மெல்லச் சுடத் தொடங்கியிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காணும் தனது வெறிப்போக்குக்கு சர்வதேசம் அங்கீகாரம் தராது என்பது இப்போதுதான் கொழும்புக்குப் புரிய ஆரம்பித்திருக்கின்றது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களைத் தூண்டி, முன்னெடுத்து, மேற்கொண்டு வரும் அரசின் செயற்போக்குக்கு எதிராக உலகின் சீற்றம் வெளிப்படத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே, உலகில் மனித உரிமைகள் பேணலுக்கான உயர் காவல் கட்டமைப்பு என்று வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைக…
-
- 1 reply
- 882 views
-
-
இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் கருத்து நிலைப்பாட்டை அப்படியே வெளிப்படுத்தி யிருக்கின்றார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலை வர் ரவூப் ஹக்கீம்.கடந்த ஐந்து, ஆறு தசாப்தங்களாக இலங்கைத் தீவை ஆட்டிப்படைத்து வரும் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுக்கும் இதய சுத்தியுடன் கூடிய எண்ணப் போக்கு இந்த அரசுக்கு இல்லவே இல்லை என்பதை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 1 reply
- 1k views
-
-
'வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே தெற்கில் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது என்று நாம் நினைக்கிறோம்'. இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிஷோர் நேற்றுக் கூறினார். அவசரகாலச் சட்ட நீடிப்பபு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் அங்கு மேலும் : ஆழ ஊடுருவும் அணியினர் வன்னியில் அதிக எண்ணிக்கையான தமிழ் மக்களைக் கொன்று குவிக்கின்றனர். அதற்கான பதிலடியாகத்தான் கொழும்பில் குண்டு வெடிப்புகள் நடத்தப்படுகின்றன என்று நான் நினைக்கிறேன். இருலுந்தாலும் எந்தப் பகுதியிலும் பொதுமக்கள் தாக்கப்படுவதை எம்மால் ஏற்க முடியாது. வன்னியில் மக்கள் கொல்லப்பட்டால் அவர்க…
-
- 2 replies
- 2k views
-
-
கிழக்கு முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கையில் சபையில் எவ்வாறு முஸ்லிம் அமைச்சர்களினால் ஆடையுடன் அமர்ந்திருக்க முடிகிறது. என்று லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கேள்வியெழுப்பியதுடன் பயங்கரவாததிற்கெதிரான யுத்தமென்ற போர்வையில் அரசு சகல தர்மங்களையும நிராகரிப்பதாக தெரிவித்தார். நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார் மேலும் : கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து முதலமைச்சா பதவியை தருவதாக ஏமாற்றியுமுள்ள இவ்வரசில் எவ்வாறு முஸ்லிம் அமைச்சர்களினால் ஒட்டிக் கொண்டிருக்க முடிகிறது? எவ்வாறு முஸ்லிம் அமைச்சர்களினால் உடுத்திக் கொண்டு இச்சபையில் அமர்ந்திருக்க முடிகிறது? கௌதம புத்தர் கூட வன்முறையை விரும்பா…
-
- 0 replies
- 751 views
-
-
தனக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் இரண்டாகப் பிளவுபடுத்தியிருக்கும் ஆளும் தரப்பு, இறுதியில், தனக்கு விசுவாசமாகவிருந்த அமைச்சன் டக்ளசுவையும் சங்கரியையும் பிரித்து மோதவிட்டுள்ளதாக த.தே.கூட்டமைப்பு மட்டு. மாவட்ட பா.உ பா.அரியநேத்திரன் தெரிவித்தார். பாரளுமன்றில் நேற்று உரையாற்றும் போது மேலும் தெரிவித்தாவது : 'இந்த நாட்டில் இனப்பிரச்சினையென்று ஒன்று இல்லை. இருப்பது பயங்கரவாத பிரச்சினை மட்டமேயென பிரதமர் கூறியுள்ளார். அவ்வாறெனில் ஏன்? யாரை ஏமாற்றுவதற்காக சர்வ கட்சி மாநாட்டை நடத்துகிறீர்கள்? பயங்கரவாத பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வகட்சி மாநாடு தேவையில்லையே? இந்த நாட்டிலுள்ள அனைத்த கட்சிகளையும் இரண்டாகப் பிளவுபடுத்தும் வேலையை மஹிந்த முன்னேடுத்து அதில் வெற்றியும…
-
- 0 replies
- 588 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரையோரத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண்கள் கடற்புலிகளின் சிறப்புக்கனரக அணியினர் தாக்குதல் நடத்தி பலத்த அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: யாழ். வடமராட்சி நாகர்கோவில் கடற்பரையோர காவலரண்கள் கடற்புலிகளின் சிறப்பு கனரக அணியினரால் இன்று காலை 6:00 மணிக்கு தாக்கப்பட்டுள்ளன. இதில் படையினரின் 3 காவலரண்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. 5 காவலரண்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் படைத்தரப்புக்கு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் இளந்திரையன். http://www.puthinam.c…
-
- 21 replies
- 5.2k views
-
-
ராமேஸ்வரம் மீனவர்களின் கண்களை கட்டி இலங்கை கடற்படையினர் சித்ரவதை- ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினர் தங்கது கண்களை கட்டி, சிறையில் அடைத்து, சித்ரவதை செய்ததாக விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த 19 மீனவர்களை, கடந்த 9 ஆம் தேதி இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்கள் இலங்கை அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், மத்திய - மாநில அரசுகளின் தீவிர முயற்சிகளால், மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு, இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மீனவர்கள், இலங்கை கடற்படையினர் தங்களது கண்களை கட்டி, ஐ…
-
- 0 replies
- 866 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெகிவளை தொடருந்து பாதையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் சூத்திரதாரியை இன்று காலை வவுனியாவில் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 883 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் 16 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 53 பேர் காணாமல் போய் உள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 503 views
-
-
Two Policemen shot dead in Batti Two Policemen were shot dead in two seperate incidents in Batticaloa by unidentified gunmen a short while ago, police said. ஆதாரம்: http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=16885
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலில் சுமார் ஒரு மாத காலப்பகுதியில் 138 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 549 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டுப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
தெஹிவலையில் குண்டு வெப்பு சற்று முன் தெஹிவலையில் குண்டு வெடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் விரைவில். வெள்ளவத்தை- தெஹிவலை தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையிலே இவ் வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் களுபோவிலை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஜானா
-
- 28 replies
- 4.3k views
-
-
இலங்கைக்கு இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கவுள்ளோம் - இஸ்ரேல் வியாழன், 05 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] இலங்கையில் பங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் மார்க் சொபர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவைச் சந்தித்து உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பயரங்கரவாதம் இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். கடந்த காலங்களில் இலங்கைக்கு இஸ்ரேல் பலவழிகளில் உதவிகளை வழங்கியுள்ளது. இல்ரேஸ் உளவு நிறுவனமான மொசாட் அமைப்பினால் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சிகள் வழங்கியதாக வெளிவந்த தகவல்கள் உண்மைக்குப்…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறநகரான தெகிவளை தொடருந்து பாதையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் சூத்திரதாரியை இன்று காலை வவுனியாவில் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-