Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாறை மாவட்டம் கல்முனையில் இன்று அடையாளம் தெரியாத நபர்களினால் 2 சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  2. தொழில்நுட்பம் உச்சமாக வளர்ந்துள்ள போதும் அடிப்படை மனிதப்பாங்கு மாறாத வரையில் எதுவுமே மாறாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 676 views
  3. சிறிலங்காவின் அம்பலாங்கொடப் பகுதியில் காவல்துறையினரால் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  4. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். ஊடக அறிக்கையொன்றின் மூலம் மனோ கணேசன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தல், கொலைகள் போன்ற சம்பவங்கள் கடுமையான மனித உரிமை மீறல் எனவும், இவ்வாறான பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்தத் துர்ப்பாக்கிய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சிவில் கண்காணிப்பு குழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும், பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் சோதனை மற்றும் கைது செய்தல்களை புரிந்து கொள்ள முடியும் எனவும் அது சட்டரீதியானது எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் வெள்ளை வான்களைப் பயன்பட…

    • 0 replies
    • 635 views
  5. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் ஜனநாயக அரசியலுக்கு பிரவேசித்த பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முகாம்கள் அமைந்திருக்கும் இடங்களை அம்பலப்படுத்துவதன் மூலம் பிள்ளையான் குழுவை ஐக்கிய தேசியக் கட்சி காட்டிக் கொடுத்தள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த அம்பலப்படுத்தல்களை தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகவும், பிள்ளையானின் முகாம்களை அம்பலப்படுத்தியதனைப் போன்றே விடுதலைப் புலிகளின் முகாம்களையும் முடியுமானால் அம்பலப்படுத்துமாறு ஜாதிக ஹெலஉறுமய, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விடுத்துள்ளது. பிள்ளையானின் 12 முகாம்கள் பொலன்னறுவையில் அமைந்துள்ளதாகக் கூறி வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களிலிருந்து நழுவிக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முய…

    • 0 replies
    • 890 views
  6. பிரான்சில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் தமிழர்கள் வெள்ளமென திரண்டு "எமது நிலம் எமக்கு வேணடும் என" முழக்கமிட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 879 views
  7. பயங்கரவாதப் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கத்தைச் சேர்த்ததை எதிர்த்து வழக்கு [வியாழக்கிழமை, 19 யூன் 2008, 02:25 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] கனடிய அரசாங்கத்தால் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று உலகத் தமிழர் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உலகத் தமிழர் இயக்கம்- ஒன்ராறியோ வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்ராறியோ குற்றவியல் சட்டத்தின் கீழ் (Criminal Code) பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டிருப்பதாக கடந்த திங்கட்கிழமை (ஜூன் 16, 2008) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் விடுக்கப்பட்ட அறிவித்தல் எமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

  8. வன்னிப் பிரதேச பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதால் சுய உற்பத்தியானது அவசரத் தேவையாக உள்ளது என்று தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன துணை பொறுப்பாளர் பி.சுஜன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 753 views
  9. சென்னை: அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுறுவி, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் மாநாட்டுக் கூடத்தில், முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உரையாற்றினார். கருணாநிதியின் பேச்சு .. தமிழக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் சிலவற்றை சில மாநிலங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு செய…

  10. திங்கட்கிழமை காணமல்போன இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு. 19.06.2008 / நிருபர் எல்லாளன் கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி மாணவன் ஒருவன் கடந்த திங்கட்கிழமை முதல் காணமல்போன நிலையில் நேற்று பலத்த அடிகாயங்களுடன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். கடந்த திங்கழ் கிழமை இவர் மட்டக்களப்பு செல்வநாயகம் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து உந்துருளியில் நாவலடிப் பகுதிக்குச் சென்றபோது காணமல்போயுள்ளார். இவரை காணாத பெற்றோர் பொலிசாரிடம் முறைப்பாடுசெய்துள்ளனர். இவர் சடலமாக நாவலடி வாவிக்கரைப் பகுதியிலேயே நேற்றுக் காலை 10.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாவலடி வாவிக் கரைப் பகுதியிலேயே நேற்றுக் காலை 10.30 மணியளவில் இவரது சடலம் அடிகாயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக காத்தான்க…

  11. சிறிலங்காவிற்கான எயார் பேர்லின் சேவை நிறுத்தம். 19.06.2008 / நிருபர் எல்லாளன் சிறீலங்காவிற்கான தமது வானூர்தி சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக, யேர்மனியின் வானூர்தி சேவையில் இரண்டாவது இடத்திலுள்ள எயார் பேர்லின் (Air Berlin) நிறுவனம் அறிவித்துள்ளது. எரிபொருள்களின் விலையேற்றம் காரணமாக சிறீலங்கா, சீனா, அமெரிக்கா உட்பட பல தூர மற்றும் உள்ளுர் சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சங்கதி

  12. வீரகேசரி நாளேடு - மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மாவின் காணாமற் போன இரு வாகனங்களில் ஒன்று இன்று காலை மாதிவல பகுதியிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மாதிவல பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களது வீட்டுத் தொகுதியில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியினரின் ஊடக பிரிவு அமைந்துள்ள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த வாகனம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மாவுக்குச் சொந்தமான வாகனங்கள் இரண்டு நேற்று காலை காணாமல் போனதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்…

  13. உரும்பிராய் ஆசிரியை மரணத்தில் மர்மம் நீடிப்பு: சடலத்தைத் தோண்டி எடுத்து மீள்பரிசோதனை! யாழ். நீதிமன்றம் உத்தரவு நல்லூர், வைமன் வீதியில் வசித்த உரும்பிராய் இந்துக் கல்லூரியில் பணிபுரிந்த ஆசிரியை ஒருவரின் மரணத்தில் மர்மம் நீடிப்பதை அடுத்து அவரது சடலத்தை மீள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு யாழ். நீதிவான் இ.வசந்தசேனன் நேற்றுமுன்தினம் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். வைமன் வீதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி ஆசிரியையான விஜயானந்தி ஜெக தீஸ்வரன் என்ற குடும்பப் பெண் எரிகாய முற்று மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டு யாழ்.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு மரணமானார். அவரது மரணம் தொடர்பாக விசார ணைகளை மேற்கொண்ட நீதிவான் இ.வசந்த சேனன் சாட்சியங்களில் காணப்பட்ட முரண்பாடு…

  14. சர்வதேசத்தின் காதில் பூச்சுற்றும் தந்திரோபாயம் தொடர்கின்றது "சர்வதேசப் பிரசாரப் போரில் தோற்றுவிட்டோம்.'' அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்திருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருந்தார். இலங்கையில் தமது அரசும் படைகளும் ஏதோ நல்ல காரியங்களை ஆற்றுவன போலவும், ஆனால் சர்வதேச மட்டத்தில் தமிழர்களின் பிரசாரப் பீரங்கிகள் தமது அரசின் நல்ல செயற்பாடுகளை எல்லாம் மூடிமறைத்துத் துவம்சம் செய்து விட்டன என்பது போலவும் அர்த்தப்படுத்தும் விதத்தில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருக்கலாம். ஆனால், களத்தில் கேடு பண்ணிக்கொண்டு, வெறும் பிரசாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு சர்வதேசத்தையும் ஏமாற்றி நல்ல பெயர் சம்பாதிக்கலாம் என்ற …

  15. மன்னரில் புலிகளின் மோட்டார் தாக்குதலில் 3 படையினர் பலி! 4 படையினர் காயம் புதன், 18 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] மன்னார் களமுனைகளில் பெரியமடு, காயமோட்டை, ஆண்டான்குளம், நாவற்குளம் ஆகிய பகுதிகளில் சிறீலங்காப் படைகளின் நிலைகளை இலக்கு வைத்து மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். காயமோட்டைப் பகுதியில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்டு மோட்டார் எறிகணைத் தாக்குதல்களில் மூன்று சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெரியமடு, காயமோட்டை, ஆண்டான்குளம், மற்றும் நாவற்குளம் பகுதியில் நடத்தப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதில் நான்கு படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. pathivu.com

    • 0 replies
    • 1k views
  16. மூதூர் கொலைகள் குறித்த இலங்கை அரசின் விசாரணைகள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணை வேண்டும் - ஏசிஃப்! June 18,2008 இலங்கையின் கிழக்கே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமது பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையைக் கோரி உலகளாவிய ஒரு முன்னெடுப்பை பிரான்ஸ் நாட்டின் உதவி அமைப்பான ஏசிஃப் ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசின் விசாரணைகள் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்று அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநரான பிராண்சுவா டேனல் தெரிவித்துள்ளார். இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாததே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். ஏசிஃப் அமைப்பைச் சேர்ந்த இந்த பணியாளர்கள்…

    • 0 replies
    • 698 views
  17. தமிழீழ விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி வன்னியை கைப்பற்றலாம் என சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் கனவு காண்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 765 views
  18. நடுக்கடலுக்குள் வைத்து எமது கண்களையும், கைகளையும் கட்டிப் போட்டு விட்டு தண்ணீருக்குள் மூழ்கடித்தும் பின்னர் முகாமுக்குள் இழுத்துச் சென்று குண்டாந்தடியால் கண்மூடித்தனமாக அடித்தும் இலங்கை கடற்படையினர் சித்திரவதை செய்ததாக உயிர் தப்பி தனுஷ்கேனாடி வந்தடைந்த அகதி ஒருவர் தெரிவித்துள்ளார். பேசாலையிலிருந்து 3 குடும்பங்களை சேர்ந்த 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் கடந்த திங்கட்கிழமையன்று நள்ளிரவு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்படையில் அகதிகளாக வந்தடைந்தனர். அவர்களை நேற்று முன்தினம் பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுள் மன்னார் நறுவழிகுளத்தை சேர்ந்த பிரவீன் குமார்(வயது21) என்பவர் நிருபர்களிடம் தெரிவ…

    • 1 reply
    • 1.4k views
  19. அடுத்த மாதம் இறுதியிலும் ஓகஸ்ட் முதல் வாரத்திலும் 'சார்க்' உச்சிமாநாட்டைக் கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முராமாகச் செய்யப்பட்டு வந்தாலும், தென்னிலங்கையில் பாதுகாப்பு நிலைமை சீரடைந்தால் மட்டுமே அந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இந்தியப் பிரதமர் இலங்கை வருவார் என்று இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயத்தில் புதுடில்லியின் நிலைப்பாடு, கொழும்பு நிர்வாகத்திற்கு உத்தியோகப்பற்றற்ற முறையில் ஏற்கனவே கோடி காட்டிப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. தென்னிலங்கையில் தொடர்ந்து குண்டு வெடித்து, சீர்கெட்ட நிலைமை நீடிக்குமானால் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யமாட்டார். என்று புதுடில்ல வட்டாரங்கள் தெரிவித்தன. 'பாதுகாப்பு நிலைமையே எல்லாவற்றையும் விட கர…

    • 0 replies
    • 642 views
  20. கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு விடுதலைப்புலிகளுக்கு மலேசியாவிலிருந்து சிலர் அறிவுறுத்தல் வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக மலேசிய அரசு விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது. இந்த விடயம் குறித்து முழுமையான விசாணைகளை அரசு மேற்கொள்ளுமெனவும் விடுதலைப்புலிகளுடன் மலேசியர்கள் எவருக்காவது தொடர்புகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மலேசிய உள்துறை அமைசர் சையத ஹமித் அல்பார் கூறியுள்ளார். கடந்த வாரம் வத்தளையில் வெடிபொருட்களுடன் கைது செய்யபட்ட 6 சந்தேக நபர்கள் கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்காக மலேசியாவிலிருந்த தொலைபேசி மூலம் அறிவுறுத்தல்கள் கிடைக்குமென காத்திருந்ததாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிரு…

    • 0 replies
    • 894 views
  21. இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசு மேற்கொண்டு வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றி சிறிதும் கவனத்திற் கொள்ளாது, இங்கு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவிவரும் உலகத் தமிழ்ர் அமைப்பை தடை செய்ததானது இலங்கை அரசின் செயல்களுக்குப் பெரிதும் ஊக்கமளிப்பதாகவுள்ளதாக 'உலகத் தமிழர் அமைப்பு' கவலை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டுவதாகக் கூறி கனேடிய அரசு உலகத் தமிழர் அமைப்பைத் தடை செய்தது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் சின்னத்தம்பி சிற்றம்பலம் கூறுகையில் : கனேடிய அரசின் இந்த முடிவு மிகவும் தவறானது. என்ன அடிப்படையில் என் காரணங்களைக் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்தார்களோ அதனை நாம் முற்றாக மறுக்கிறோம். அதுமட்டுமல்ல இதற்கெதிரான த…

    • 0 replies
    • 704 views
  22. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதாக மகிந்த ராஜபக்ச கூறியதன் பின்னணி குறித்து கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் ஆய்வுக்கட்டுரையினை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 706 views
  23. சுப்பிரமணியன் சுவாமி ஓர் `அகாசுகா' பேர் வழி - தொல். திருமாவளவன் தி.மு.க. - பா.ம.க. பிரச்னை ஒருபுறமிருக்க, `ராஜீவ்காந்தி படுகொலையில், வெளிநாட்டு சதிவலைத் தொடர்புகள் உள்ளதா என்பதை விசாரிக்க, சி.பி.ஐ.யின் டீம் ஒன்று, ஜெர்மன் நாட்டிற்குப் பயணிக்க உள்ளது. அங்கே கே. பத்மநாபன் என்பவரிடம் விசாரணை நடத்தவுள்ளது. இந்த கே. பத்மநாபன் வேறு யாருமல்ல; விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி நிர்வாகப் பொறுப்பாளர். `கே.பி.' என்று புலிகளால் அன்போடு அழைக்கப்படுபவர். அவ்வளவு எளிதில் நெருங்க முடியாத நபர்! இப்படிப்பட்ட `கே.பி.'யைத்தான் டாக்டர் ராமதாஸ் ரகசியமாகச் சென்று சந்தித்துப் பேசினார். எனவே, ஜெர்மன் சென்று கே.பி.யை விசாரிக்கப் போவதாகச் சொல்லும் சி.பி.ஐ., அதற்கு முன்பு டாக்டர் ராமதாஸி…

  24. உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள், தமது தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக, அளித்து வருகின்ற ஆதரவின் சக்தி மிகப்பலம் வாய்ந்த ஒன்றாகும். தங்களது தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் மிக நன்றாகவே அறிந்தும், புரிந்தும், தெளிந்தும் உள்ளார்கள். ஆகவே, புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் நாம் இன்றைய தினம் தர்க்கிக்க முன் வரவில்லை! மாறாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற, தமிழீழ மக்கள் கொண்டுள்ள வலிமையின் பரிமாணத்தை வேறொரு தளத்தில் நின்று தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்! தமிழ்த் தேசியம் என்கின்ற சொல்லாக்கம் குறித்துப் பல விதமான கருத்…

    • 2 replies
    • 1.1k views
  25. பேரூந்தில் கைக்குண்டு மீட்பு புதன், 18 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] தன்னிச்சையாக வெடிக்ககூடிய வகையில் கறுவாத்தோட்டப்பகுதியில் பேரூந்த ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 122 ம் இலக்க பேரூந்திலேயே இக்கைக்குண்டு காணப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. pathivu

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.