ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
நெதர்லாந்தில் “த ஹேக்” நகரில் அமைந்துள்ள, சர்வதேச நீதிமன்றத்தில் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர தகுந்த போர்க்குற்ற ஆதாரங்களுடன் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக காணாமல் போதலிற்கு எதிரான அமைப்பினால் இன்று (21.05.08) மதியம் 2மணிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற்றுக்கொண்ட இவ் நீதிமன்றின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இவ்வழக்கினை தொடருகின்ற வகையில் இவ்நீதிமன்றின் வழக்கறிஞர்களின் சபையிடம் கையளிப்பதாக உறுதிஅளித்துள்ளனர். இதன்போது சில தமிழ் மக்களும், சில வெளிநாட்டவர்களும் இம்மன்றின் முன்னால் ஒன்றுகூடி மகிந்த அரசாங்கத்தின் படுகொலை செய்யப்பட்டவர்களின் படங்களையும், பதாகைகளையும் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தினையும் நடாத…
-
- 2 replies
- 1.2k views
-
-
கொழும்பு கோட்டை சம்போதி விகாரைக்கு தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் போலி அடையாள அட்டை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளவத்தையில் வசிக்கும முஸ்லீம் ஒருவரின் பெயரில் இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் விலாசம் என்பன போலியானது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அடையாள அட்டையை தயாரிக்க உதவிய கிராம சேவகர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதுடன் இது தொடர்பாக பலரிடம் இதுவரை விசாரணைகள் மேற்கொள்ளபட்டுள்ளது. தற்கொலை தாரியின் வாகன அனுமதி பத்திரமும் குறித்த அடையாள அட்டையின் தகவல்களின்படியே பெறப்பட்டுள்ளது. சிறப்பு குழுக்கள் அமைக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ நா மனித உரிமை குழுவில் இருந்து இலங்கையின் நீக்கமும் அதன் பின்புலக்காரணிகளும். 21/5/2008 ஜெனீவா சிறப்பு கூட்டத்தொடரில் இரண்டாம் அமர்வில் ஐ நா மனித உரிமை குழுவின் உறுப்புரிமைக்காக போட்டியிட்ட இலங்கை தோல்விகண்டிருக்கின்றது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் இங்கே இரு தோல்வியாளர்களை காணலாம். ஒன்று இலங்கை மற்றது இந்தியா. முதலாம் அமர்வில் தன்னை தானே தெரிவு செய்து கொண்ட இந்தியா இரண்டாவது அமர்வில் பாகிஸ்தானை வெளியேற்ற முனைந்தது, யப்பான், தென் கொரியா, பகரேன்(?) ஆகிய நாடுகள் உண்மையிலே மனித உரிமை விடயத்தில் சிறந்து விளங்குகின்றன ஆகையால் போட்டி இலங்கை, பாகிஸ்தான், கிழக்கு திமோர் இடையே தான், நீதியின் பிரகாரம் அந்த ஆசனம் கிழக்கு திமோருக்கே. ஆயினினும் சன நாயகத்தில…
-
- 11 replies
- 1.7k views
-
-
"உன்னை குடாரப்புவில் கொண்டு சென்று இறக்கப் போகிறேன். ஆனால் ஏற்ற வர மாட்டேன். நீயே கண்டி வீதியால் வந்து சேரு" என்ற சூரியத்தேவனின் எண்ணத்துக்குக்கு செயல் வடிவம் கொடுத்து, 1500 போராளிகளுடன் வரலாற்று சரித்திர புகழ் பெற்ற குடாரப்பு தரை இறக்கத்தை மேற் கொண்டு 40000 சிங்கள இராணுவ மிருகங்களுக்கு நடுவே வீர வரலாறு படைத்து சரித்திரப்புகழ் பெற்ற ஆணையிறவை மீட்டவன் 'பிரிகேடியர்' பால்ராஜ். 1983இல் தமிழ் மக்களின் விடிவிற்காக தன்னை அற்பணித்த இந்த மணலாறு தந்த முத்து, கண்ட களங்கங்கள் ஆயிரம், ஆயிரம். பருத்தித்துறை முனை தொடக்கம் தெய்வேந்திர முனை வரை இவனது அதிர்வேட்டுகள் கேட்காத இடமே இல்லை எனலாம். ஈழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலத்தில் துரோகிகளின் துரோகங்களுக்கு முகங்கொடுக்க சூரியத்தேவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் நினைவுக் கவிதை
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் நினைவுப்பாடல்
-
- 3 replies
- 3.1k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் நினைவுக் கவிதை
-
- 0 replies
- 2.1k views
-
-
ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலுக்கான தேர்தலில் இலங்கை தோல்வி Wednesday, 21 May 2008 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலுக்கான உறுப்பினர் தேர்தலில் இலங்கை தோல்வியடைந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் காலியான 15 இடங்களுக்கான தேர்தல் இன்று நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நடந்தது. பொதுச்சபையின் 192 உறுப்பு நாடுகள் அதில் வாக்களித்தன. ஆசிய நாடுகளுக்கான 4 காலியிடங்களுக்கான போட்டியில் இலங்கையுடன் 6 ஆசிய நாடுகள் போட்டியிட்டன. அதில் ஜப்பான்(155), பஹ்ரைன்(142), கொரியா(139) மற்றும் பாகிஸ்தான்(114) ஆகிய நாடுகளே வெற்றிபெற்றன. இலங்கைக்கு 101 வாக்குகளே கிடைத்தன. முன்னதாக மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான இலங்கை அரசின் ச…
-
- 28 replies
- 4.1k views
-
-
ஐரோப்பிய சுற்றுலாவுக்கு தயாராகும் பிள்ளையான்! Wednesday, 21 May 2008 கிழக்கு மாகாண சபையின் முதலாவது கூட்ட அமர்வு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஐரோப்பாவவை சுற்றி வருவதற்கான ஒழுங்களை ஜனாதிபதி செய்து வருவதாக ஜனாதிபதி செயலகத்தலிருந்து தெரிய வருகிறது. இச் சுற்றுப் பயணத்தின் நோக்கம் கிழக்கு மாநிலத்தின் ஒரு தமிழரை முதலமைச்சராக்கி அவரை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்வதோடு சிறீலங்காவின் தேசிய பிரச்சனைக்கு முடிவு காணும் முதல் முயற்சியாக தமிழர் ஒருவரை முதலமைச்சராக்கி விடை காண முயலுவதாக உலகுக்கு எடுத்தியம்பவே என தெரிய வந்துள்ளது. http://www.ajeevan.ch/content/view/2879/1/
-
- 3 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மேற்குலக இராஜதந்திரிகள் செயற்படுகின்றனர் என்று சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழீழத்தை உளவு பார்க்க சிறீலங்கா அரசாங்கம் தனக்கென சொந்த செய்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புவதற்குரிய இரகசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கள செய்திக்காக எனும் மூடிமறைப்புடன் இவ் ரகசியத்திட்டம் அரங்கேறுகின்றுது செய்கோளை இந்தியாவின் உதவியுடன் விண்ணிற்கு செலுத்துவதற்கான முயற்சிகளிலும் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகின்ற போதிலும், இரு நாடுகளின் அரசுகளும் இது தொடர்பாக எந்தவித தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
-
- 8 replies
- 3.4k views
-
-
யாழ். வடமராட்சியில் சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையினரால் நால்வர் கடத்தப்பட்டுள்ளனர் என்று யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 904 views
-
-
ஜயகாந்தன் ராமநாதன் எனும் இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவிடம் இலங்கை பொய் கூறியுள்ளதாக மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். அதனை நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஜயகாந்தன் ராமையா எனும் 25 வயது இளைஞர் கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கடவத்தை நகரில் வைத்து வெள்ளைவானில் வந்த இரகசியப் பொலிசாரால் கடத்தப்பட்டார். இது குறித்து கடத்தப்பட்டவரின் சகோதரர் 2007 மார்ச் 22 ஆம் திகதி கடவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்" எனவும் மனோ கணேசன் குறிப…
-
- 4 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் இன்று புதன்கிழமை கேணல் ரமணனின் 2 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 924 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்கால வீரத்தின் குறியீடாக விளங்குகின்றார் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 906 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 20.05.2008 அன்று ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு சமர்ப்பணம்
-
- 6 replies
- 2.9k views
-
-
எமது கலை, பண்பாடுகள் விடுதலை உணர்வுகளை வளர்ப்பவையாக விளங்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 781 views
-
-
அமைச்சு பதவி தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படாமையினால் ஹிஸ்புல்லாவின் பதவியேற்பு தாமதம் அமைச்சு பதவிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை காரணமாக ஹிஸ்புல்லாவின் பதவிப் பிரமாணம் தாமதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. எனினும், சுகாதார அமைச்சுக்குப் மேலதிகமாக வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை .............. தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8437.html
-
- 1 reply
- 901 views
-
-
கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக ஹிஸ்புல்லாவை நியமிக்காது விட்டால் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகப்போவதாக அரசை மிரட்டியிருந்தனர். ஆனால் அரசு அந்த மிரட்லுக்கு செவிசாய்க்கவில்லை. எனவே தன்மானம் இருந்தால் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகட்டும் என்று முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1k views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள கூமாங்குளத்தில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 592 views
-
-
தொடர்புபற்றிய ஆதாரம் கீழே வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது பார்க்கவும் * கொழும்பிலுள்ள தூதரக வட்டாரங்கள் டிட்டோ குகன் இந்தியா சார்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிள்ளையானை எவரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொடர்பு கொண்டிராத நிலையில், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி விவகாரத்தில் இந்தியாவை இழுத்து விடுவது என்பது ஆதாரமற்ற விடயமென இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவிற்கு சம்பந்தம் இல்லாத ஒரு விடயத்தில் அதை உள்ளே இழுத்து விடுவது ஏற்புடையதாக இல்லையென்று இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கருத்து வெளியிட்டார். கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக பிள்ளையான் தெரிவானது இந்தியா திரைமறைவிலிருந்து செ…
-
- 8 replies
- 2.5k views
-
-
துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவினர் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நடத்தியுள்ள தாக்குதல் ஒன்றில் மற்றொரு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்திருக்கின்றார்க
-
- 8 replies
- 2.3k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் தேர்தல் இன்று: கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் களத்தில் இலங்கை! தெரிவு குறித்து முழு நம்பிக்கை கொழும்பு அரசுக்கு ஆனால் வீழ்த்துவதில் பொது அமைப்புகள் மும்முரம் சர்வதேச ரீதியில் தனக்கு எதிராகக் கிளர்ந்துள்ள கடும் எதிர்ப்பு அலைகளுக்கு மத்தியில் இலங்கை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலில் மீண்டும் உறுப்புரிமை பெறுவதற்கான தேர்தலில் போட்டியிடுகின்றது. நியூயோர்க்கில் நடைபெறும் இத்தெரிவில் வெற்றி கிட்டும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாக இலங்கை அரசுப் பிரதிநிகள் உறுதி வெளியிட்டுள்ள போதிலும், இலங்கையை எப்படியும் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்பதில் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்புகளும் சர்வதேசப் பிரமுகர்களைக் கொண்ட தரப்புகளு…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்க பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் எறிகணைவீச்சு பீரங்கி நிலை மீதும், விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் ஒன்று கூடும் இடம் மீதும் இன்று காலை 6 மணிக்கு விமானப்படையினர் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளி;ன் பிரதேசத்தினுள் முன்னேறுகின்ற படையினருக்கு வான்வழி சூட்டு ஆதரவு வழங்கிவரும் விமானப்படையின் எம்.ஐ24 ரக தாக்குதல் ஹெலிக்கப்டர்களே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக விமானப்படையின் விங் கமாண்டர் அன்றூ விஜேசூரிய கூறியுள்ளார். முகமாலை இராணுவ முன்னரங்கத்திலிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்…
-
- 1 reply
- 1.3k views
-