Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜே.வீ.பீயின் உடைவுக்கு ராஜபக்ஸ சகோதரர்களே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜே.வீ.பீயின இரும்பு மனிதர்களில் ஒருவர் என வர்ணிக்கப்படுபவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வீ.பீ தொழிற்சங்கங்களின் கூட்டிணைப்பாளருமான ....................... தொடர்ந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1905.html

    • 0 replies
    • 546 views
  2. தெற்காசிய மோதல்கள் குறித்த கருத்தரங்கம்: வைகோ நார்வே பயணம் சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்றுள்ளார். அங்கு நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் அவர் கலந்து கொள்கிறார். தனது நார்வே பயணத்தின்போது இலங்கை விவகாரம் தொடர்பாக அமைதித் தூதரை அவர் சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில், நார்வே அமைதிக் குழு, ஐரோப்பிய யூனியன், வாழும் கலை அமைப்பு ஆகியவற்றின் சார்பில், தெற்காசியாவில் மோதல்களும், அமைதியும் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து வைகோவும், சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். இதை ஏற்று வைகோ நேற்று நார்வே புறப்பட்டு…

  3. அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலை செய்யபட மாட்டார் என, தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதிமொழி வழங்கியிருந்தாக சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்,....................... தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6194.html

    • 5 replies
    • 1.8k views
  4. தமிழீழ விடுதலைப் புலிகள் போர்முனையில் படை நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையிலேயே முதற்கட்டமாக ஈடுபட்டு வருகின்றனர். என்று தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், அடுத்த கட்டமாக தாயகப் பிரதேசங்கள் மீட்கப்படும் என்று 'கேசரி" வார இதழுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்குப் பேச்சு வார்த்தை குறித்த எண்ணம் இருக்குமானால் அதனை நேர்வே ஊடாக தெரிவிக்கலாம். நோர்வேயின் மத்தியஸ்தத்தின் கீழ் அமைதிப் பேச்சு வார்ததைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்றும் தாயார் என்றும் கூறியுள்ளார் பா. நடேசன். சர்வதேச ஆவணமாக கருதப்படும் போர் நிறுத்த உடன்பாட்டை விடுதலைப் புலிகள் கிழித்தெறிய விரும்பவில்லை. ஒ…

    • 0 replies
    • 1.3k views
  5. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தடை விதிப்பது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  6. மே நாள் பேரணியை இந்த ஆண்டு அம்பாறையில் நடத்த சிறிலங்காவின் ஆளும் சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 545 views
  7. -----------------------------------------------------------------------------------------------------------

  8. இப்படிக் கூறுகிறார் எல்லாவல மேத்தானந்த தேரர் ஆதாரம் வீரகேசரி

    • 17 replies
    • 2.3k views
  9. வியாழன் 10-04-2008 11:04 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்காப் பாராளுமன்ற வாகனத் தரிப்பிடத்தில் வைத்து வாகனங்கள் கடத்தல் சிறீலங்காப் பாராளுமன்றில் வைத்து ஜேவிபி உறுப்பினர்களின் வாகனங்கள் காணமால் போயுள்ளன. நேற்று பாராளுமன்ற நடவடிக்கைகளுக்குச் சென்ற மூவரின் வாகனங்களும் மற்றொன்று ஜேவிபியின் உறுப்பினரின் வீட்டில் வைத்தும் காணாமல் போயுள்ளன. ஜேவிபியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியிசிறீ விஜேநாயக்கவின் ரொயோட்டா கப் வாகனம், இரத்தினபுரி மாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசல ஜாகொடவின் ரொயாட்டா கயஸ், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜாதா அலகக்கோனின் வாகனமும் அவரது வாகனச் சாரதியும் பாராளுமன்ற வளாக வாகனத் தரிப்பிடத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளன. இத…

    • 7 replies
    • 1.9k views
  10. சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டது ஏன் என்று கொழும்பு ஆங்கில ஊடகமான "த மோர்னிங் லீடர்" ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.7k views
  11. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்@ராட்சித் தேர்தலின் போது இந்தளவு தீவிரம் எந்த தரப்பிலும் காணப்படவில்லை. அந்தத் தேர்தலின் போது முடிவுகள் முன்கூட்டியே தெளிவாக இருந்தமை அதற்கு காரணமாகும். இந்த தேர்தலின்போது நிலைமை அவ்வாறு இல்லை. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க.வுடன் கூட்டு சேர்ந்ததை அடுத்து வெற்றியை பற்றிய ஆளும் கட்சியின் நம்பிக்கைக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது. எனவேதான் அவர்கள் தீவிரம்.............. தொடர்ந்து வாசிக்க............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6129.html

    • 0 replies
    • 540 views
  12. இலங்கைக்கான ஏவுகணை விற்பனை: ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்கு முரணானதல்ல ஸ்லோவாக்கியா தெரிவிப்பு - ஏவுகணையொன்றுக்கு 180 அமெரிக்க டொலர் செலவிட்டுள்ளது. பல்குழல் பீரங்கிகளுக்கு பயன்படுத்தும் 122 மில்லி மீற்றர் ரகத்திலான 10 ஆயிரம் ஏவுகணைகளை இலங்கைக்கு விற்பனை செய்துள்ளதாக ஸ்லோவாக்கிய பொருளாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆயுத விற்பனையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத ஏற்றுமதி தொடர்பான விதி முறைகளுக்கு முரணானதல்ல என ஸ்லோவாக்கிய வெளிவிவகார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. எனினும் உள்நாட்டு மோதல்கள் இடம்பெறும் நாடுகள், பொது மக்கள் பாதிக்கப்படும் நிலைமை காணப்படும் நாடுகள் போன்றவற்றிற்கு ஆயுத ஏற்றுமதி செய்யக் கூடாது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின…

    • 0 replies
    • 626 views
  13. 10ஏ பெற்று சாதனை படைத்துள்ள ரேகா ரேணுகா இரட்டைச்சகோதரிகள். [ வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2008, 07:11.14 PM GMT +05:30 ] அண்மையில் வெளியாகிய 2007ம் ஆண்டு க. பொ. த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளின்படி கொ/வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவியான செல்வி ரேகா பாலசுப்பிரமணியம் 10 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றதோடு தமிழ் மொழி மூலப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் சிறந்த புள்ளிகளைப் பெற்றதில் எட்டாவது மாணவியாகவும் மேல் மாகாணப் பாடசாலைகளுள் முதலாவது மாணவியாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பௌதிக வளங்கள் குறைந்த ஒரு சிறிய பாடசாலையில் கிடைத்த ஆசிரிய வளத்தையும் தனது விடாமுயற்சியையும் பயன்படுத்தி இத்தகைய பெறுபேற்றைப் பெற்றுக்கொண்டமை ஒரு சாதனை என்றே கூறவேண்டும். இ…

    • 0 replies
    • 1.2k views
  14. ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகச் சலுகையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் ஜி.எல்.பீரிஸ், அண்மையில் பிரசல்சில் பறிகொடுத்து விட்டு திரும்பிய பின்னர் தனது தோல்வியை மறைப்பதற்கு அவர் நடத்திய கோமாளித்தனங்களை கொழும்பு ஆங்கில ஊடகமான "த மோர்ணிங் லீடர்" அம்பலப்படுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 782 views
  15. கிழக்குத் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள் என புள்ளிவிபரத் திணைக்கள தகவல்களின் மூலம் தெரியவருகிறது. திருகோணமலை மாவட்டத்தின் மொத்த சனத்தை தொகை 340,158 ஆகும். இதில் 2,42,463 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 48 வீதம் தமிழ் வாக்காளர்களும், 28.2 வீதம் முஸ்லிம் வாக்காளர்களும், 23.4 சிங்கள வாக்காளர்களும் அடங்குகின்றனர். மட்டக்களப்பு மாவட்ட மொத்த சனத்தொகையில் 74 வீதமானோர் தமிழ் மக்கள் எனவும், 23.5 வீதமானோர் முஸ்லிம் மக்கள் எனவும், 1.3 வீதமானோர் சிங்கள மக்கள் எனவும் தெரியவருகிறது. அம்பாறை மாவட்டத்தில் 41.3 வீதமான முஸ்லிம் மக்களும், 39.9 வீதமான தமிழர்களும், 18.4 வீதமான சிங்களவர்களும் வசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. …

  16. கிழக்கு மக்களின் கவனத்திற்கு” என்ற தலைப்பில் சீறும் படை என்ற பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டள்ளது. அதன் முழுவிபரமும் இங்கே தரப்படுகின்றது. கிழக்கு மக்களின் கவனத்திற்கு அன்பார்ந்த மானத்தமிழ் மக்களே! விழித்திருக்க வேண்டிய காலமிது, சிங்கள பேரினவாத அரசினதும், இந்திய அரசினதும், கபடநோக்கத்தின் ஊடாக தமிழர் தாயகத்தை வடக்கு என்றும் கிழக்கு என்றும் பிரித்து அந்த நிலப் பிரிப்பை நியாயப்படுத்தி உலகளாவிய அரசியல் அங்கீகாரத்தை பெற்று அந்த அங்கீகாரத்தின் ஊடாக கிழக்கில் சிங்களவர்களை பெரும்பான்மை ஆக்குவதற்காகவும், தமிழர்களுடைய தொன்மை வரலாற்றுத் தடங்களை அழித்து அதில் பௌத்தமத சின்னங்களை நிறுவி கிழக்கு சிங்களவர்களினுடைய தா…

  17. மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் ஒருநாள் குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக, குழந்கையின் தாயார் புதன்கிழமை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, தயாரான செல்லத்தம்பி ராணி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பாழ் கிணறு ஒன்றினுள் போட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதியாளர் கே.தட்சணாமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவரை எதிர்வரும் 23 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். sankathi.com

  18. வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தில் தனிமையில் வாழ்ந்த இளம் யுவதியொருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அங்கு வந்த பொலிசார் இந்துமதி(வயது-19) யுவதியின் சடலத்தை எடுத்துச் சென்று வவுனியா மருத்துவமனையில் ஒப்படைத்தனர் சட்டவைத்தியஅதிகாரி ஒருவர் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யவேண்டுமென நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவர் மொட்டையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கொலை பற்றிய பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் பிரேத பரிசோதனையின் பின்னர்தான் உண்மைநிலை தெரியவருமென பொலிசார் தெரிவித்தனர் sankathi.com

  19. ஐரோப்பிய ஒன்றிய வரிச்சலுகை நிறுத்தப்படும் அபாயம் இராணுவ தீர்வில் அரசு கொண்டுள்ள நாட்டத்தால் ஏற்பட்டிருக்கும் நிலைமை இலங்கையில் காணப்படும் நீண்டகால இனப் பிரச்சினைக்கு அரசாங்கம் இராணுவத் தீர்வுகாண முயற்சி மேற்கொள்வதால் தோன்றியுள்ள மனித உரிமை மீறல் பிரச்சினைகளின் விளைவாக ஐரோப்பிய சந்தைகளில் இலங்கை ஆடைகளுக்கு வழங்கப்பட்டுவரும் வரிச் சலுகைகள் நிறுத்தப்படலாம் என்று ஆடை உற்பத்தியாளர்கள் அச்சம் கொண்டுள்ளார்கள். ஜி.எஸ்.பி.+ எனக் கூறப்படும் ஐரோப்பிய ஒன்றிய வரிச் சலுகைகள் இந்த வருட முடிவில் காலாவதியாவதால் அக்டோபர் மாதத்தில் இதுபற்றி மீள்பரிசீலனை செய்யப்பட இருக்கிறது. மனித உரிமைகள், தொழில் உரிமைகள், சுற்றாடல் தரம் ஆகியன தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளை இலங்கை அர…

    • 2 replies
    • 879 views
  20. வன்னிக் களமுனையில் பாரிய வெற்றியைப் பெறவேண்டிய இக்கட்டான நிலையில் இராணுவம் வன்னிக் களமுனையில் பாரிய வெற்றி ஒன்றை பெற வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஸ்ரீலங்கா இராணுவம் தள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வன்னி களமுனையில் பாரிய வெற்றியினை அடையவேண்டிய நிலைக்கு ஸ்ரீலங்கா படைத்தரப்பு தள்ளப்பட்டுள்ளதாக படைத்தறை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கிழக்கில் பலம் மிக்க முஸ்லீம் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சி அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கணிசமான வெற்றிகளை பெறும் என தெரியவந்துள்ளது. பிள்ளையான் ஆயுததாரியின் ஒத்துழைப்புடன் பலவந்தமான தேர்தலில் மக்களை வாக்களிக்க வைப்பதன் மூலம் மட்டக்களப்பில் தமது வெற்றிய…

    • 2 replies
    • 964 views
  21.  இந்தியாவுக்கு எதிரான கூட்டணி: சீனா-பாகிஸ்தான்-சிறீலங்கா எனும் முத்தரப்புச் சந்திப்பு சீனாவிற்கு விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஸ்ரபறிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீன ஜனாதிபதியுடன் இரு தரப்பு உறவுகள் மற்றும் யுத்த முனைப்புகளுக்கான சீனாவின் உதவிகள் குறித்து மகிந்த ராஜபக்ச விரிவாக கலந்துரையாடியுள்ளார் இந்த நிலையில் தற்போது சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் அதிபர் முஸ்ரபை மகிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்ச்சிகள் சீனா தலைமையில் இடம்பெற்று வருவதாகவும் அ…

    • 3 replies
    • 1.3k views
  22. உயிரிழந்த படையினரின் சம்பளத்தை அவர்களின் உறவினர்களுக்கு வழங்காது அரசு அவர்களை ஏமாற்றி வருகின்றது என்றும் இப்பணத்தைப் பெற்றுக்கொள்ள அவ்வுறவினர்கள் வங்கியில் காத்துக்கிடக்கின்றனர் என்றும் ஐ.தே.கட்சியின் தயாசிறி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: நாட்டின் பொருளாதாரம் வரலாற்றில் என்றுமில்லாதவாறு இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளப் பணத்தை வழங்கக்கூட அரசுக்கு முடியாத நிலை உள்ளது. படையினருக்கு வழங்கவேண்டிய கடந்த மாதத்திற்கான சம்பளத்தை அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால் அவர்களது குடும்பங…

    • 1 reply
    • 968 views
  23. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 08.04.08 அன்று ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....f74191e006d8e24

  24. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 9.04.08 அன்று ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....29a966504af0a63

  25. சிறிலங்கா படைத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் நேற்று வியாழக்கிழமை காலை வன்னிக் களமுனைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 970 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.