Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்குத் தேர்தல்களில் போட்டியிடும் புதிய ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த படைவீரர்களுக்கு பிள்ளையான் குழுவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். விமானப்படை, இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த குழுவினருக்கு பிள்ளையான் குழுவிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமது கட்சி பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், இது குறித்து ஊடகங்களுக்கு வெளிப்படுத்த உள்ளதாகவும் புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவர் சனத் மனமேந்திர தெரிவித்தார். புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவர் சனத் மனேமேந்திர, அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் இணைப்பதிகாரியாகவும் செயற்பட்டதாக குறிப்பிட்டார். இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த 12 வேட்பாளர்கள் புதிய ஹெல உறுமய கட்சியின் சார்ப…

  2. உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் க. விக்னேஸ்வரன் கடந்த சனியன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுப் பேருரையில் இலங்கை இனப் பிரச்சினை குறித்துக் கூறிய கருத்துகள் முக்கியமானவை. இலங்கை இனப்பிணக்கு விவகாரத்தில் இலங்கை அரசு, நோய்க்கு வைத்தியம் செய்வதை விடுத்து நோயின் அடையாளங்களுக்கு குணங்குறிக்கு மருத்துவம் செய்கின்றது. இதை விடுத்து நோயின் மூலத்தைக் கண்டறிந்து, அதற்குத்தான் மருந்து கொடுக்கவேண்டும் என இப்பத்தியில் நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றோம். அதை மீண்டும் ஒரு தடவை சுட்டிக்காட்டியிருக்கின்றா

    • 2 replies
    • 1.1k views
  3. "தென்பகுதியில் புலிகளால் நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்கள் அரசுக்கோ அல்லது படையினருக்கோ எந்தவித பின்னடைவையும் ஏற்படுத்தப்போவதில்லை. புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரையறுக்கப்பட்டுள்ளது.'' இவ்வாறு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். நடனக் கலைஞர்களுக்கு "நர்த்தன தாரி' என்ற பெயரில் காப்புறுதிச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோன் டி சில்வா மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் உரையாற்றுகையில் மேலும் கூறியவை வருமாறு: தென்பகுதியில் பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்து மக்களின் சாதாரண வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிவரும் விடுதலைப் புலிகள் ஒன்றை மனதில் வைத…

    • 7 replies
    • 2.5k views
  4. பிலியந்தல குண்டு வெடிப்பை அடுத்து, பிலியந்த காவல்துறை பொறுப்பதிகாரி டப்ளியூ.கே லயனல், பம்பலப்பிட்டி விசேட அதிரடிப்படையின் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தல குற்றப்புலனாய்வு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி துஸ்மன்ன தெரிவித்துள்ளார்............ தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5583.html

    • 0 replies
    • 1k views
  5. இனிய வாழ்வு இல்ல நிதிக்காக "வெண்புறா" அமைப்பின் சார்பில் "தாயகக்காற்று பாடல்" போட்டி பிரித்தானியாவில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 570 views
  6. சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தமிழ்ப் பெண் ஒருவர் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது நேற்று முன்நாள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 540 views
  7. ஜேர்மனிய நாசிப் படைகளால் வன்பறிப்பு செய்யப்பட்டிருந்த டென்மார்க் நாட்டினை விடுவிப்பதற்காக போராடி மறைந்த டென்மார்க் விடுதலைப் போராளிகளை நினைவு கூரும் மே 4 ஆம் நாள் "ஒன்று கூடல்" நிகழ்வுக்கு அந்நாட்டு வாழ் புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 591 views
  8. பொன்னம்மான் அவர்கள் பற்றி தேசிய தலைவர்................. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.4k views
  9. ஜெயராஜ் கொலை தொடர்பாக கைதான ராணி என்ற பெண் மரணம் Monday, 28 April 2008 அமைச்சர் ஜெயராஜ் பர்ணாந்து பிள்ளை கொலை தொடர்பாக இரகசிய போலீஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 6வது மாடியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ராணி என்பவர் நேற்றிரவு திடீரென இறந்துள்ளார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து இதுவரை விபரங்கள் தெரியவரவில்லை. சிரேஸ்ட போலீஸ் அதிகாரியான இலங்ககோன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் ராணி என்பவரை சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் இறந்தார் என்றார். அவர் இரகசியப் போலீஸாரின் 6வது மாடியில் வைத்தே இறந்துள்ளதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர் திடீரென எப்படி இறந்தார் என்று…

    • 2 replies
    • 2.4k views
  10. யுத்தத்துக்கு இந்தியா 1100 கோடிரூபா இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி [28 - April - 2008] இலங்கையின் பாதுகாப்புத் துறையினர் ஆயுதங்கள், போர்த் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக 100 மில்லியன் டொலர்களை (இந்திய ரூபா 400 கோடி, இலங்கை ரூபா சுமார் 1100 கோடி) குறைந்த வட்டியிலான கடனாக இந்தியா வழங்கவுள்ளதாக எக்கனோமிக் ரைம்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. குறைந்த மட்டத்திலான வளர்ச்சியடைந்த நாடுகளின் தரத்தில் இலங்கை இல்லையென்ற போதிலும், 2 சதவீத வட்டி வீதத்தில் அதிகளவு சலுகையுடன் கடனை வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளது. இலங்கையின் தரத்திலுள்ள நாடொன்றுக்கு கடன் வழங்கும் போது சாதாரணமாக லண்டன் வங்கிகள் வழங்கும் வட்டிவீதத்துடன் 1-2% சதவீதத்தை அறவிடுவது வழமையாகும்…

  11. இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட 1500 இந்திய அமைதிப் படையினரின் நினைவாக நாடாளுமன்ற வளவில் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபியை வெகு விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. மே மாதம் 22ம் திகதி அல்லது சார்க் உச்சிமாநாட்டுக்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளும் போது இது திறந்து வைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மிகச் சிறந்த முறையில் நிர்மாணக்ககப்பட்டு வரும் இந்த நினைவுத் தூபியில் இந்திய அமைதிப் படையைச் சேர்ந்த 1,500 பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையே இதனை அமைக்கும் பொறுப்பை முன்னெடுக்கின்றது. விடுதலைப் புலிகளுடனான மோதல்கலில் கொல்லப்பட்ட இந்திய அமைதிப் படைக்கு இலங்கை உரிய மரியாதை அளிக்க வி…

    • 5 replies
    • 1.6k views
  12. வெள்ளியன்று பிலியந்தலை நகரில் பயணிகள் பஸ்ஸில் இடம் பெற்ற குண்டுவெடிப்பச் சம்பவம் குறித்து சங்கரி தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளான். சங்கரியின் செய்திக் குறிப்பில் : பிலியந்தலை குண்டு வெடிப்பில் அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். இத்தகைய சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இரத்த வெறி பிடித்த ..............ன் மிலேச்சதனமான செயற்பாடு இது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இத்தகைய காட்டு மிராண்டிகளுடனா பேச்சு நடத்த வேண்டும் என சர்வதேச சமூகம் வற்புறுத்தி வருகிறது? புலிகளுக்கு பயந்து தமது பூர்வீக இருப்பிடங்களை விட்டு ஓடி வந்து தென்னிலங்கையில் சிங்கள, இஸ்லாமிய மக்கள் மத்திய…

    • 5 replies
    • 2.2k views
  13. தெகிவளையில் 9கிலோ அதிசக்திவாய்ந்த c4 ரக வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளது!!! ஆங்கிலத்தில் மட்டுமே வாசிக்கலாம்...... தொடர்ந்து வாசிக்க.................................. http://esoorya.blogspot.com/2008/04/9-kgs-...explosives.html

    • 0 replies
    • 985 views
  14. தமிழீழ விடுதலைப் புலிகள் அண்மையில் வெளிஓயாவில் மேற்கொண்ட வான் குண்டுத் தாக்குதல் தொடர்பாக இந்திய ரேடார் கருவிகள் மூலம் தகவல்கள் கிடைத்த போதிலும் அதற்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளப்படாமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை விமானப்படையினரிடம் எப் 7 ரக விமானங்கள் இருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் எவ்வாறு தப்பித்துச் சென்றது என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளதாகத் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 27ம் திகதி அதிகாலை 1.45 அளவில் தாக்குதல்களை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் வானூர்திகள், படையினரின் பல்குழல் எறிகணைகளை தாக்கியழிப்பதற்காகவே தாக்குதல்களை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக படைத்தரப்…

    • 0 replies
    • 1.3k views
  15. லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பிரபல ஒலிபரப்பு நிறுவனமாகிய `இன்ரர்நெஷனல் புரோட்காஸ்ரிங் கோப்பறேஷன்' (ஈன்டெர்னடிஒனல் Bரொஅட்cஅச்டிங் Cஒர்பொரடிஒன்) விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் பிரபாகரன் மற்றும் அவருடைய குழுவினருக்கும் சார்பாக நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் .......................... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7791.html

    • 0 replies
    • 1.3k views
  16. சென்னையிலிருந்து 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது. நர்கீஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாகை, ஓங்கோல் இடையே இது கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. பல பகுதிகளில் 100 டிகிரியைத் தொட்டு வெயில் வாட்டி வருகிறது. கத்திரி வெயிலும் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. நர்கீஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் சின்னம், வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வட பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலு…

    • 0 replies
    • 1.1k views
  17. 'விடுதலைப் புலிககள் பனை மரங்கள் நிறைந்த அவர்களது தாயக பூமியில் உயிரிழக்கின்றனர். ஆனால் சிங்கள இளைஞர்களோ தொழிலுக்காக அந்நிய பிரதேசத்திற்குச் சென்று தமது உயிர்களைத் துறக்கின்றனர். அத்தோடு போதிய பயிற்சியின்றி தளபாட வசதிகளின்றி அவர்கள் மோதலில் ஈடுபடுகின்றனர் என்றும் அறிய முடிகின்றது' புதிய இடதுசாரி முன்னணியின் செயலாளர் சமில் ஜெயநெத்தியின் ஊடக அறிக்கையில் மேலும் : முகமாலையில் கடந்த சில நாட்களாக விடுதலப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் 150 ம் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 400 மேற்பட்ட இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாகியுமுள்ளார்கள் என்றும் தெரியவருகின்றது விடுதலைப் புலிகளளுக்கும் இழ்ப்பகள் ஏற்பட்டுளனவென்று இருசாரர்களின் அறிக்கைகளிலிருந…

    • 1 reply
    • 1.2k views
  18. உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் நாடு பேரழிவையே சந்திக்க நேரிடுமென எச்சரித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, யுத்த இழப்புகள் பற்றிய புள்ளிவிபரங்களை அரசு மூடி மறைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. சமாதானப் பேச்சுகளை அரசு முறித்துக் கொண்டதன் பிரதி பலன், இரண்டரை வருடங்களில் படைத்தரப்பிலிருந்து 9 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும் ..............., முகமாலைத் தாக்குதலை நடத்தினர் . அதன் பயன் பெருந்தொகையான படையினரை இழக்க வேண்டியேற்பட்டது. சுமார் 200 படைவீரர்கள் பலியானதாகவும் 600 பேரளவில் காயமடைந்ததாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ............... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/…

    • 1 reply
    • 1.4k views
  19. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதான நடவடிக்கை அதிகாரி மிலிந்த ரட்ணாயக்க உறுதியளிக்கப்பட்டவாறு இந்த வாரத்திற்கு பதவியில் இருந்து நீக்கப்படாவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க போவதாக விமானிகள் எச்சரித்துள்ளனர். இந்த அதிகாரி எமிரேட்ஸ் நிர்வாகத்தின் போது, விதிமுறைகளை மீறிய நிலையில் 4 விமானிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்கியுள்ளதாகவும் ...................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5334.html

    • 0 replies
    • 1.1k views
  20. இலங்கையில் பிசாசு தரையிறங்கியுள்ளதாம். மேலும் .... http://www.orunews.com/?p=815

    • 2 replies
    • 2.5k views
  21. கிழக்கில் முகத்தை மூடிய நிலையில் செல்லும் நபர்கள் பொது மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் அக்கரைபற்று பிரதேசத்திலும் இன்று ( 28 -04 ) திருகோணமலை படித்தனை பிரதேசத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. முகத்தை மூடியப்படி படித்தனை கிராமத்திற்கு சென்ற சிலர் அந்த கிராமத்தில் இருந்த 6 பேரை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்யப்படவில்லை, காரணம் இந்த ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களை கடத்திச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த நிலையில் இரண்டு தரப்பினரும் சுமூக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்கும் முய…

    • 0 replies
    • 562 views
  22. யாழ். மாவட்டம் கொக்குவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம் தாய் ஒருவரினது உடலம் யாழ். நகரில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை பாழடைந்த வீடு ஒன்றிற்குள் எரிந்தும் பழுதடைந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 730 views
  23. ஹெப்பிற்றிக் கொலாவில் கிளேமோர்த் தாக்குதல். 28.04.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு ஹெப்பிற்றிக் கொலாவப் பகுதியில் இன்று மாலை கிளேமோர்த் தாக்குதல் இடம்பெற்றுள்ளது இத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டும் மற்ரொருவர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  24. அருட்திரு அடிகளார் கருணாரட்ணம் அவர்களின் கடைசி வார்த்தை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.5k views
  25. இலங்கை படையினர் பணத்திற்காக கொலை செயவதாக இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்............................... இளம் பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு, பணம் கோரப்படுவதாகவும் பணத்தை கொடுக்க மறுத்தல் அவர்களை கொலை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்............... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2466.html

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.