Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாதுகாப்புப் படையினர் மடு தேவாலயப் பகுதிக்குள் பிரவேசித்துள்ள போதிலும் இன்று மாலை ஜனாதிபதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை தகவல்களை வெளியிடுவதில்லை என பாதுகாப்பு அமைச்சுத் தீர்மானித்துள்ளது. 572ஆவது படையணியின் ஏழாவது தரைப்படை மற்றும் 7ஆவது சிங்கப் படையணி என்பன இணைந்து நேற்று நண்பகல் அளவில் மடு தேவாலயப் பிரதேசத்தை கைப்பற்றியதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் எமது இணையதளத்திற்கு தெரிவித்தார். தற்போது அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த எவரும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மடு தேவாலயம் கைப்பற்றப்பட்ட விடயம் தொடர்பாக ராவய பத்திரிகை இராணுவப் பேச்சாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இன்னமும் படையினர் தேவாலயத்திலிருந்து 50…

    • 15 replies
    • 3.9k views
  2. மடு தேவாலயச் சுற்றாடலை போரற்ற பகுதியாகப் பிரகடனப்படுத்துமாறு சர்வமத அமைப்பு விடுதலைப் புலிகளிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து நேற்று வியாழக்கிழமை நண்பகலுடன் மடு தேவாலய வளாகப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் விலகியுள்ளனர். மடு தேவாலயப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் படையினர் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கையை அடுத்து தேவாலயத்திலிருந்து அண்மையில் மடுமாதாவின் திருச்சொரூபம் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையிலும் அப்பகுதியில் படை நடவடிக்கை தொடர்வதையடுத்து, மடுதேவாலய சுற்றாடலில் சகலவிதபோர் நடவடிக்கையையும் தவிர்த்து அதனைப் பாதுகாக்குமாறு மன்னாரைச் சேர்ந்த சர்வமத அமைப்பு இலங்கை அரசிடமும் விடுதலைப் புலிகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தது. வன்னிக்…

    • 0 replies
    • 2.3k views
  3. கிழக்குத் தேர்தலை இந்திய அரசு தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும் தொல், திருமாவளவன் வீரகேசரி நாளேடு 4/25/2008 9:46:03 AM - இலங்கையில், ஈழதேசத்தின் வடகிழக்கு மாகாணத்தை பிரித்து கிழக்குப் பிராந்தியதில் தேர்தல் நடத்துவதை தடுக்க இந்திய அரசினது தலையீடு அவசியம் என்பதை இந்திய அரசுக்கு தமிழக முதல்வர் சுட்டிக் காட்ட வேண்டும் என தமிழக விடுதலைச் சிறுத்தைகள் அணியின் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ் வேண்டுகோள் சென்னையில் நேற்று வியாழக்கிழமை தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் விடுக்கப்பட்டுள்ளது.

    • 1 reply
    • 866 views
  4. Posted on : Fri Apr 25 9:15:00 2008 இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இலகுவான விடயமல்ல அமெரிக்க உதவிச் செயலர் கருத்து இலங்கையின் மனித உரிமை மற்றும் இனப்பிரச்சினை என்பனவற்றுக்குத் தீர்வு காண்பது இலகுவான விடயமல்ல என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்காசியாவின் அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொன் கெம்ப் தெரிவித்துள்ளார். டொன் கெம்பின் விஜயம் குறித்து அமெ ரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: மூன்று நாள்கள் இலங்கையில் தங்கி யிருந்த டொன் கெம்ப், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் நீதியமைச்சின் செய லாளர் சுகத் கம்லத் ஆகியோரைச் சந…

  5. Posted on : Fri Apr 25 9:15:00 2008 புலிகளுக்காக வேவு பார்த்தாராம்; வெள்ளவத்தையில் பெண் கைது கொழும்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வேவு பார்த்து அது பற்றிய தகவல்களைப் புலிகளுக்கு வழங்கினார் எனக் கூறப்படும் தமிழ்ப்பெண் ஒருவரை வெள்ளவத்தைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வெள்ளவத்தை பெர்னாண்டோ வீதியில் சிங்களவர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த வேளையிலேயே இப் பெண்ணைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் அவர் நீண்ட காலமாகத் தங்கியிருந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவரது அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பணத்தைத் தாராளமாகச் செலவிடும் போக்கு என்பனவற்றை நீண்ட காலமாகக…

  6. முன்னாள் ராணுவத் தளபதிகள் இருவருக்கு சிறிலங்காவின் அனைத்து ராணுவ முகாம்களுக்கும் நுழையும் அனுமதி மறுப்பு..... முன்னாள் சிறிலங்கா ராணுவத் தளபதியும், 2000 இல் புலிகளின் யாழ் நோக்கிய பாய்ச்சலின்போது ராணுவத்தின் எதிர்த்தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவருமான ஜானக பெரேரா மற்றும் சிறிலங்காவின் விசேட படைகளின் முன்னாள் தளபதியான ஜயவி பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறிலங்காவின் அனைத்து ராணுவ முகாம்களுக்கும் செல்வதற்கான தடை விதிக்கப் பட்டிருக்கு. இலங்கை தேசியப் பாதுகாப்பமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட சுற்று நிருபம் ஒன்றில் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய அரசுத்தலைமையும், ராணுவத் தலைமையும் போரை நடத்தி வரும் விதம் , போரில் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை என்று மிகைப்படு…

  7. இராணுத்திற்கு விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள பாரிய இழப்புபகளைத் தொடர்ந்து குறுகிய காலத்திற்குள் இராணுவ வெற்றியை பெறும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்து போயுள்ளது என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2002ம் ஆண்டு யுத்த நிறுத்தத்திலிருந்து 2007இல் விலகிய இராணுவத்தலைமை, ஆறு மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை அழிக்கப் போவதாக சூளுரைத்திருந்தது. புதன் கிழமை ஏற்பட்ட படுதோல்வியானது விடுதலைப் புலிகளை இலங்கை அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளதையே புலப்படுத்தியுள்ளதாக இராஜதந்திரிகளும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். இலங்கையில் எதிரியை குறைத்து மதிப்பிடும் கலாசாரத்தையே காணமுடிகிறது என தெரிவித்துள்ள பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் வரலாறு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள…

    • 1 reply
    • 2k views
  8. வீரகேசரி இணையம் - மடு தேவாலயப் பகுதியில் விடுதலைப்புலிகள் நிலைகொண்டிருப்பதனால் மடு தேவாலயத்திற்கான சகல வழிகளும் மூடப்பட்டுள்ளன என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்இமடு பிரதேசத்திற்குத் தெற்காக 600 மீற்றருக்கு அப்பாலும், வடக்கிற்கும் கிழக்கிற்கும் தலா இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பால் படையினர் நிலை கொண்டுள்ளனர். மேற்கில் மடு தேவாலயம் இருப்பதனால் படையினர் அந்தப் பகுதியில் நிலைகொள்ளவில்லை. இதேவேளை, வவுனியா, வெலிஓயா, முகமாலை, மன்னார் ஆகிய பகுதிகளிலும் படைய…

  9. http://www.yarl.net/video/video_001.html மீண்டும் பேரிடி - முகமாலைச் சமர் விசேட பதிவு குறிப்பு: இவ் ஒளிப்பதிவு முழுமையாக இல்லை என்பதையும், அத்துடன் இம்முகவரி ஒர் தற்காலிக முகவரி என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

  10. இலங்கை அரசாங்கமும் அதன் முகவரமைப்புகளும் தமது இராஜதந்திர தொடர்பாடல்களை அதிகளவுக்கு பயன்படுத்தி கூட்டத்தை தடுப்பதற்கு முயற்சித்த போதும் பிரிட்டிஷ் தமிழ் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் லண்டன் மேயர் கென் லிவிங்ஸ்ரோன் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் அவர்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளுக்கு ஆதரவாக எவராவது பேசினால் அவர்களை பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவானவர்களென்றோ அல்லது பயங்கரவாதியென்றோ பூதாகரமாக்கி காட்டும் வழக்கத்தை இராஜதந்திரிகள் வழமையான பழக்கமாக கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் தமிழ் மன்ற அதிகாரி ஒருவர் ரி.என்.எஸ். செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். ஹரோவில் சனிக்கிழமை இடம்பெற்ற தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது லண்டன் ம…

    • 2 replies
    • 2.2k views
  11. நன்றி: தமிழ்நெட்(வலையம்) மற்றும் புதினம்

    • 3 replies
    • 2.1k views
  12. சிறிலங்கா அரசாங்கத்தினால் அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் உணர்வெழுச்சியுடனான கண்டன ஒன்றுகூடல் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 897 views
  13. இலங்கையின் கிழக்கில் உள்ள தமிழர்களின் நிலத்தை இந்தியாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் தாரை வார்த்துக் கொடுப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.5k views
  14. முகமாலை கிளாலியில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் சம்பவம் தொடர்பாக சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களைப் போன்று அரசாங்கப் படையினர் பின்வாங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்புத் தொடர்பான தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு முகமாலை, கிளாலி பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்களில் 43 இராணுவ படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன், 160 படைவீரர்கள் காயமடைந்துள்ளனர். மோதல்கள் இடம்பெற்ற வேளையில் 38 படைவீரர்கள் காணாமல் போயிருந்ததா…

  15. வடபோர்முனையில் படுகாயமடைந்து கொழும்பு ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறிலங்காப் படையினரை இன்று வியாழக்கிழமை காலை ஜே.வி.பி. அதிருப்திக்குழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  16. ஈரானில் சிறிலங்காப் படையினருக்கு புலனாய்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  17. வட போர்முனையில் இழப்புக்கள் ஏற்பட்டாலும் ஆண்டு இறுதிக்குள் வன்னியைக் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல "புதிய" கெடு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  18. வட போர்முனையில் நேற்று கைப்பற்றிய சிறிலங்காப் படையினரின் 28 உடலங்கள் சிறிலங்கா அரசிடம் கையளிப்பதற்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று கையளித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 982 views
  19. மன்னாரில் 24 மணி நேரத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட இரு பெரும் முன்நகர்வுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். படையினரின் கவச ஊர்தி ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 896 views
  20. யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத நிலையில் 6 உடலங்களை நேற்று புதன்கிழமை இரவு சிறிலங்கா காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.4k views
  21. மன்னாரில் நெல் வயல்களை சிறிலங்கா படை நாசப்படுத்தியிருப்பதாக மன்னார் அரச அதிபரிடம் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளோர் முறைப்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 719 views
  22. மன்னார் வெள்ளாங்குளம் மற்றும் கல்விளான்குளம் இடையில் சிறிலங்காப் படையினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 492 views
  23. ஈரானுடனான தமது உறவு நீடிக்கும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 514 views
  24. முகமாலை, கிளாலி மோதல்களின் போது கொல்லப்பட்ட 143 இராணுவப் படைவீரர்களது சடலங்கள் கொழும்பில் உள்ள மூன்று மலர்ச்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.,......... தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/04/143.html

  25. சிங்கள இணையம் ஒன்றில் புலிகள் இறந்த இராணுவத்தின் பிணங்கள் போல நடித்து படம் எடுத்து போட்டிருப்பதாக உளருகின்றாங்கள் செம காமடி http://elakiri.com/forum/showthread.php?t=76290

    • 5 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.