Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதால் ஆயுதங்களை வழங்க தமக்கு விருப்பமில்லை என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  2. இலங்கை இனப்பிரச்சினையில் முக்கிய பங்காற்றி வரும் இந்தியாவுக்கு புதியதாக அழைப்பு விடுக்க வேண்டியதில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 852 views
  3. விதுரன் மடுமாதாவின் திருச்சொரூபம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து மடுவைக் கைப்பற்றும் அரசின் நோக்கம் பிசுபிசுத்துப் போய்விட்டது. இதனால் மடுவைக் கைப்பற்ற முன்னர் திருச்சொரூபத்தை மீண்டும் அங்கு கொண்டு வந்து வைக்கச் செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்கவும், இல்லையேல் திருச்சொரூபத்தை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரச்செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியிலும் அரசும் படைத்தரப்பும் இறங்கியுள்ளன. மடுவைக் கைப்பற்றும் அரசின் நோக்கம் அரசியல் காரணம் கொண்டதென்பது தெளிவு. கிளிநொச்சியை புலிகளிடமிருந்து கைப்பற்றுவதுதான் அரசின் நோக்கமென்றால் அதற்கான பாதையில் இல்லாத மடுவை கைப்பற்ற ஏன் முயலவேண்டுமென்ற கேள்வி எழுந்தது. அரசின் அரசியல் நோக்கமானது தேவாலயத…

    • 3 replies
    • 1.7k views
  4. பிள்ளையான் ஆயுததாரி தலைமையிலான ஒட்டுக்குழுவினுள் உட்கட்சி முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பியுள்ள முன்னர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் கருணாவின் தீவிர விசுவாசியுமான மௌனகுருசாமி பிள்ளையான் குழு சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். மௌனகுருசாமிக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு காரணமாக அவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று பிள்ளையான் குழுவின் ஒரு சாரார் விருப்பம் வெளியிட்டுள்ளனர். எனினும் முதலமைச்சர் பதவியை எவருக்கும் வழங்க முடியாது என்று பிள்ளையான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே பிள்ளையான் குழு உறுப்பினர் ஒருவர் நேற்று ச…

    • 5 replies
    • 2.2k views
  5. இலங்கையின் மீது கனடா பொருளாதாரத் தடையைக் கொண்டுவரவேண்டும் -சொக் கொன்கெல் வீரகேசரி இணையம் 4ஃ20ஃ2008 12:49:25 Pஆ - மனித உரிமை மீறல்கள் காரணமாக இலங்கையின் மீது கனடா பொருளாதாரத் தடையைக் கொண்டுவரவேண்டும் என கனடாவின் கன்ஸவேட்டிவ் கட்சி நிதிச்சேகரிப்பாளர்கள் சொக் கொன்கெல் கோரியுள்ளனர். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை வம்சாவளிகளும் ஒன்றாரியோ சட்டத்தரணிகளும் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் இலங்கை அரசாங்கமே பொறுப்பாக உள்ளது. இந்த நிலையில் இலங்கையின் மீது பொருளாதார மற்றும் ராஜதந்திரத் தடைகளைக் கொண்டுவருவது தொடர்பாக கனேடிய அரசாங்கம் ஆராயவேண்டும் என அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது …

    • 4 replies
    • 1.5k views
  6. கருணாநிதியிடமிருந்து இலங்கைத் தமிழர் எதிர்பார்ப்பது.... ஜ20 - யுpசடை - 2008ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ இலங்கையில் சமாதானப் பேச்சுக்களை இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும் உலகத் தமிழர்களின் மூத்த தலைவருமான மு.கருணாநிதி யோசனை தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மோதலில் ஈடுபடும் தரப்பினரிடையே பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்பதும் சமாதானப் பேச்சுகள் பிரயோசனமானவையாகவும் பொருத்தமான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதாகவும் அமைய வேண்டும் என்பதும் கலைஞரின் யோசனையின் பிரதான அம்சமாகக் காணப்படுகிறது. சமாதான அனுசரணையாளரான நோர்வே கடந்த வாரம் இலங்கையின் சமாதான ந…

  7. இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் வண பிதா கருணாரட்ணம் அடிகளார் பலி. இன்று மதியம் 12.30 மணியளவில் வன்னியில் மல்லாவி - வவுனிக்குளம் வீதியில் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் வண பிதா கருணாரட்ணம் அடிகளார் பலியாகியுள்ளார். தமிழ் நெட்.

  8. வடக்கில் படையினர் தமது தாக்குதல்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பல்வேறு வகையிலான உத்திகள் படைத்தரப்புக்கு சவால்களை கொண்டு வந்துள்ளதாக சண்டே டைம்ஸ் தமது பாதுகாப்பு கட்டுரையில் தெரிவித்துள்ளது. வடக்கில் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் மணலாற்றிலும் மோதல்கள் தொடர்கின்றன. அவை தொடர்ந்தும் இடம்பெறப்போவதும் உறுதி.................. தொடர்ந்து வாசிக்க.............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_20.html

    • 0 replies
    • 1.8k views
  9. நடேசனுடன் 11 அரசசார்பற்ற நிறுவனங்கள் இரகசிய பேச்சுவார்த்தை Sunday, 20 April 2008 இலங்கையில் இயங்கும் 11 முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. தற்போது வடக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ முன்னகர்வுகளை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளினால் அழுத்தங் கொடுக்கப்பட வேண்டும் என இந்த இரகசிய பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த 11 அரச சார்பற்ற நிறுவனங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனங்களும் அடங்குவதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் திவயின ஞாயிறு இதழுக்கு தெரிவித்துள்ளார். கிழக்குத் தேர்தல்க…

    • 0 replies
    • 1.4k views
  10. பல அமைச்சர்களை படுகொலை செய்யத் திட்டம் Sunday, 20 April 2008 அமைச்சர்கள், பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை படுகொலை செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் தீட்டிய திட்டம் அம்பலமாகியுள்ளது. டி.எம்.ஜயரத்ன, மஹிந்தானந்த அலுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, நவீன் திஸாநாயக்க ஆகிய அமைச்சர்கள், முன்னாள் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அனுரத்த ரத்வத்தே மற்றும் நுவரெலிய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றிய போவெல, பொன்சேகா ஆகியோரை படுகொலைச் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி உள்ளிட்ட பிரபுக்கள் நுவரெலியாவிற்கு வருகை தரும் போது ஹெலிகொப்டர் எங்கு தரையிறக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ காட்சிகள் வன்னிக்கு அனுப்பி வைக்…

    • 4 replies
    • 1.5k views
  11. அரசியல் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட பிராந்திய சுயனலனை மட்டும் பிரதி பலிக்கக்கூடிய கொள்கையை கொண்ட் வல்லரசாளர்க்ளிடமிருந்து தமிழ் மக்கள் எதனையும் எதிர்பாக்க முடியாது........................................................ ...... தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5166.html

    • 0 replies
    • 1.7k views
  12. பிரான்சின் புதிய சிறிலங்காத் தூதுவராக யாழ். மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபரும், முன்னாள் வெளிவவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் காலத்தில் வெளிநாட்டு அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்த லயனல் பெர்னாண்டோ நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  13. கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மிக மோசமாகவும் தமிழ் மக்களுக்கு பாதகமாகவும் காணப்படுவதால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கையெடுக்கக் கோரி மகிந்த ராஜபக்ஷவுக்கு மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மு. சௌந்தரராஜா அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்ததில் மேலும் தெரிவித்துள்ளதாவது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கில் 24 தமிழ்க் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மற்றும் திருகோணமலை நகரம் தொடக்கம் குச்சவெளி வரை கரையோர மக்கள் 30 ஆயிரம் பேர் வரை இந்தியாவில் அகதிகளாக உள்ளனர். மனித வாழ்வின் மிகத் துயரம் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தல் என்பது உங்களுக்குத் தெரி…

    • 1 reply
    • 1.1k views
  14. படையினர் பாரிய தாக்குதலுக்கு தயாராவதை நன்கு அறிந்துவைதுள்ள‌ புலிகள் அதனை முறியடிக்கும் நோக்கில் கேணல் தீபன் தலைமையில் தாக்குதல் அணிகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்................. தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1948.html

    • 0 replies
    • 1.4k views
  15. அமைச்சர் ஜெயராஜ் கொலை தொடர்பாக எண்மர் கைது செய்யபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதே நேரம் இந்தக் கொலைத் திட்டம் தெஹிவலை அத்திடியாவில் தயாரிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் கொலையாளி சுமார் இரு வாரங்கள் தங்கியிருந்தது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அமைச்சர் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கையடக்கத் தொலைபேசியின் 'சிம்காட்' அந்தப் பகுதியிலிருந்து கண்டெடுக்கபட்டு அதன் மூலம் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யினர் தெரிவிக்கின்றனர். அமைச்சர் மீதான தாக்குதல் தொடர்பான திட்டத்தை ஒரு குழுவினரே தயாரித்துள்ளதாகவும் இந்தக் குழுவின் தல…

    • 0 replies
    • 1.3k views
  16. இந்தியாவின் முன்னர்ள் பிரதமர் கொலைக்குற்றவாளிகள் அனைவரையும் சோனியா குடும்பம் மன்னித்திருப்பதாக நளினியின் வழக்கறிஞர் துரைசாமி nதிரிவித்துள்ளார். பிரியங்கா-நளினி சந்திப்பு குறித்து பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் நளினியின் சர்ர்பில் ஆஜராகும் வழக்கறிஞர் கேசரி வாரவெளியீட்டிற்கு பிரத்தியோக செவ்வி ஒன்றை வழங்கியுள்ளர்ர். அதில் பிரியங்காவால் விடுதலைப்புலிகளை நேரில் சந்தித்து , உங்கள் மீது கோபமோ விரோதமோ வெறுப்போ கிடையாது என்று சொல்ல முடியாது. அதானல் தான் அவர் நளினியைப் பயன்படுத்திக்கொண்டார். நளினியிடம் தன் கருத்துக்களைச் சொன்னதன் மூலம் பிரியங்கா தனக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தேடி கொண்டிருப்பதுடன், தன் மனனதில் உள்ள மனித நேயத்தையும்…

    • 29 replies
    • 3.8k views
  17. பிள்ளையான் குழுவைச்சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு கல்குடாவில் சுதர்சன் எனப்படும் இவ்வொட்டுக்குழு உறுப்பினர் சற்று முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளளா

  18. போரியல் வளர்ச்சியில் அதியுச்ச நிலையில் இன்று தமிழினம் உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான மகளிர் பிரிவு பொறுப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.5k views
  19. நாம் யார் என்பதனை எதிரிக்கு கொடுக்கப்போகும் பதிலடி மூலம் உலகமும் சிங்கள தேசமும் வெகுவிரைவில் உணரப்போகின்றது. இது விரைவில் நடந்தே தீரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரி தளபதி கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2.2k views
  20. முல்லைத்தீவு சிலாவத்தை மக்கள் குடியிருப்பு மீதும் கடல் தொழிலாளர் துறைகளின் மீதும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தின. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.2k views
  21. சுதந்திர ஊடக அமைப்பின் பொருளாளர் கே.றுஸாங்கனிடம் விடுதலைப் புலிகளின் பெயரால் கப்பம் கோரப்பட்டுள்ளது. இது குறித்து தெஹிவளை காவல்துறையினரிடம் கடந்த 16ஆம் திகதி அவர் முறைப்பாடு செய்திருந்தார். எனினும் இந்த முறைப்பாடு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. இது மிகவும் அபாயகரமான நிலை என கூறியுள்ள சுதந்திர ஊடக அமைப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அமைப்பின் ஈழவேந்தன் என தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட ஒருவர் கடந்த 13ஆம் திகதி பிற்பகல் 4 மணியளிலில் றுஷhங்கனின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன் மோட்டார் சைக்கிள் அல்லது அதற்கு ஈடான ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை…

    • 0 replies
    • 807 views
  22. இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் நேரில் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 789 views
  23. அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் லண்டனில் இரண்டு மணித்தியாலங்கள் ரகசிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது. லண்டன் ஈலிங் பிரதேசத்தில் உள்ள டிரான் அலசின் உறவினர் ஒருவரின் வீட்டில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டேபுள்ளேயின் மரணத்தின் பின்னர் கட்சிக்குள் சிக்கல் நிலைமை ஏற்பட்டு வருவதாகவும் முக்கியமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையக நடவடிக்கைகளில் அமைச்சர் டலஸ் அழகபெரும தலையீடுகளை மேற்கொள்வதாகவும் இந்த பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ள சிலரின் தேவை கருதி தமது சகோதரர்கள் மீதும் வீணான போக்கு கடைபிடிக்கப…

    • 0 replies
    • 1k views
  24. எண்ணக்கரு & ஓவியம்: யாழ் வாசகர் ச.அ * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

    • 1 reply
    • 5.4k views
  25. ஜே.வீ.பீயின் வேட்பாளர் ஒருவரும் அவருடன் இருந்த இரண்டு பேரும் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அக்கரைபற்று அரசடி சந்தியில் வைத்து தாக்கப்பட்டதாக அக்கரைப்பற்று காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 7 மோட்டார் சைக்கிள்களில் சென்ற முகமுடி அணிந்த சிலர் இவர்களை.................. தொடர்ந்து வாசிக்க........................................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_228.html

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.