ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143589 topics in this forum
-
மட்டக்களப்பில் உயர் பாதுகாப்பு பிரதேசத்தில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்.
-
- 0 replies
- 801 views
-
-
தனது ஆட்சிக் காலத்தில் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன் - சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன் என சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே சந்திரிகா குமாதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன். ஜேவிபியுடன் கூட்டுச் சேர்ந்தது முதலாவது தவறு. 2004ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியைக் கலைத்தது இரண்டாவது தவறு. மூன்றாவது தவறை கூற மறுத்த சந்திரிகா குமாரதுங்க எதிர்காலத்தில் அத்தவறைத் தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார். சிறீலங்கா சு…
-
- 8 replies
- 1.8k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....de0ef88d2f7129e ஆராய்பவர்கள் தமிழீழ அரசியல் ஆய்வுமையப் பொறுப்பாளர் திரு கவியழகன் மற்றும் புலிகளின் குரல் பிரதம செய்தி ஆசிரியர் - திரு இறைவன் இவர்களுடன் திரு வீரா
-
- 2 replies
- 1.1k views
-
-
உள்ளத்தூய்மை,சிந்தனைத் தெளிவு, செயல் துணிவுடன் தமிழினத்தை வழிநடத்திய தலைவர் தந்தை செல்வா -மா.க.ஈழவேந்தன்- * இன்று 110 ஆவது பிறந்ததினம் இருள் படிந்த ஈழத்து அரசியல் வானில் இளஞாயிறு எனத்தோன்றியவர் தந்தை செல்வநாயகம் "மெல்ல மெல்ல பணிபுரியும் செல்வநாயகம் சொல்லுகின்ற பாதையிலே செல்கின்ற வீரர் நாம்". ஈழத்து பெண்கவிஞர் ஒருவர் உயர்ந்து பாராட்டுகின்ற அளவுக்கு ஈழத்து தமிழ் மக்களையெல்லாம் முழுமையாக ஆட்கொண்டு வழிநடத்திச் சென்றவர் அவர். விடுதலை தவறி பாழ்பட்டுக்கிடந்த தமிழ் மக்களையெல்லாம் ஒற்றுமைப்படுத்தி ஒளிபொருந்திய வாழ்வு நமக்கு உண்டு. தன்நம்பிக்கையுடன் வாழ், தன்மானத்துடன் வாழ் என்று புது வழி காட்டி புத்துணர்வாக்கிய பெருமை அவரையே சாரும். வரலாறு தரும் தீர்ப்பு…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சிச் செய்தியில் ஜனாதிபதியின் பாரியார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட அறிக்கை தொட்ர்பில் செய்தி பிரிவின் பிரதி பணிப்பாளர், உட்பட 3 பேர் இன்று மாலை (31-03) பணியில் இருந்து....................... தொடர்ந்து வாசிக்க............. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_1308.html
-
- 4 replies
- 1.7k views
-
-
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 3 replies
- 1.1k views
-
-
கல்கிசை பொலிஸ் நிலையத்தில் கைதி தற்கொலை கல்கிசை காவல் நிலையத்தில் கைதி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார். நேற்று இரவு நஞ்சருந்திய இவர் களுபோவில வைத்தியசாலையில் இன்று அதிகாலை உயிரிழந்தள்ளார். காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது குறித்த கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினா மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1695#1695
-
- 0 replies
- 939 views
-
-
போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவி வழங்கும் நாடுகள் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போது பிரித்தானிய நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 611 views
-
-
மன்னார் மற்றும் வவுனியாக் களமுனைகளில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல்களில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 11 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 694 views
-
-
இந்திய கடற்படை ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை நாட்டவர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர். ரமேஸ்வரம் அருகே உள்ள உச்சிப்புலி கடல் பகுதியில் ரோந்து...................... தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_2110.html
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் ஆயுததாரிகளினால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 640 views
-
-
இந்தத் தீர்மானம் குறித்து பிள்ளையான் குழு கட்சியைச் சேர்ந்த கைலாஸ்வர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தமிழர் ஒருவருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமைத்துவம் எடுத்துள்ள முடிவினைத் தொடர்ந்து பிள்ளையான் குழு வெற்றிலைச் சினத்தில் போட்டியிடவுள்ளது. இதன்படி, பிள்ளையான் குழுவின் முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். தேசிய சமாதானம், கிழக்கு அபிவிருத்தி ஆகிய தொனிப்பொருட்களை முதன்மையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இம்முறை கிழக்குத் தேர்தல்களில் களமிறங்கவுள்ளது. எனினும், தமது கட்சியின் முதலமைச்சர் பதவி …
-
- 0 replies
- 635 views
-
-
முல்லைத்தீவில் இரு விமானத் தாக்குதல் வீரகேசரி இணையம் 3/31/2008 2:56:28 PM - முல்லைத்தீவுப் பகுதியில் விமானப்படையில் இன்று காலை விமானதை இரு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 9.45 மற்றும் 10.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்கான ஓடுபாதை மீது இவ் வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது . விமானப்படையினர் இவ் வான் தாக்குதல்களை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கொமாண்டர் அன்ர் விஜயசூரிய தெரிவித்தார்
-
- 0 replies
- 828 views
-
-
இலங்கையில் நடப்பது அரச பயங்கரவாதமே அன்றி வேறில்லை என்பதை எப்பொழுது உலக நாடுகள் உணர்கின்றனவோ அன்றுதான் நாட்டில் அமைதியும் சமாதானமும் பிறக்க ஏதுவான சூழல் அமையும். அதற்கிடையில் எத்தனை மரணங்கள், எத்தனை பட்டினிச் சாவுகள், எத்தனை ஆட்கடத்தல்கள், எத்தனை இடமாற்றங்கள், எத்தனை வன்செயல்கள், எத்தனை நட்டங்களை மக்கள் அனுபவிக்கப் போகின்றார்களோ தெரியாது. 'பயங்கரவாதம்', 'பயங்கரவாதிகள்' என்ற சொற்கள் அண்மைக் காலங்களில் பயங்கரமான முக்கியத்துவம் அடைந்துள்ளன. ஆனாலும், சட்டப்படி அச்சொற்களுக்குப் போதுமான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால் 'பயங்கரவாதிகள்' யார் என்பதில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அமெரிக்க நியூயோர்க் ந…
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழ் அகதிகளின் பெரும் இடம்பெயர்வு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 766 views
-
-
பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா படையினர் மீது சட்ட நடவடிக்கை – ஐநா அறிவிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையணியில் இடம்பெற்றிருந்த 114 ஸ்ரீலங்கா படைச் சிப்பாய்கள் மீது பாலியல் வல்லுறுவு மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஹேய்டியில் ஐநா மேற்கொண்டு வரும் சமாதான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஸ்ரீலங்கா படையினரும் ஐநா அமைதிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எனினும் அவர்கள் ஐநாவின் விதி முறைகளுக்கு முரணாக ஹேய்டியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளிலும் சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகளிலும் ஈடுப்டமை விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த துஸ…
-
- 1 reply
- 761 views
-
-
கொழும்பு மாவட்டத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒட்டப்பட்டிருந்த மர்மச் சுவரொட்டிகளுக்கு பாதுகாப்பு அமைச்சே பொறுப்பெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைப் போராளிகளாக வருபவர்கள் சரணடைந்தால் அவர்களுடைய வாழ்கையில் பல்வேறு வசதிகள் செய்து தரப்படும் எனத் தெரிவிக்கும் இந்தச் சுவரொட்டிகள் கடந்த வாரத்தில் மர்மான முறையில் கொழும்பு நகரில் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு யார் காரணம் எனத் தெரிவிக்கப்படாமையால் இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கத்தால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்படவில்லை என அரசாங்க அமைச்சர் ஒருவர் கடந்தவாரம் தெரிவித்திருந்ததை அடுத்து, இதற்குக் காரணம் யார் என்ற கேள்வி பெரிதாக எழுப்பப்பட்டது. இந…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழகத்தில் சிங்களவர்களின் கால்பதியக்கக்கூடாது 31.03.2008 / நிருபர் எல்லாளன் தமிழகத்திற்கு விஜயம் செய்த சிறிலங்காவின் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனவின் தலைமையில் வந்த முக்கிய பௌத்த பிக்குகள் தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள பேரூர் கிராமம்திருநெல்வெலியின் ஆலன்குளம் போன்ற இடங்களில் பௌத்த ஆலயங்களுக்கான அடிக்கல்லை நாட்ட வந்திருந்தனர். பௌத்த மதம் சிங்களவர்களுக்கு மாத்திரமல்லாமல்அனைவருக்கும
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் பிற்போட முடியும் - ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை சிறீலங்கா அரசாங்கம் பிற்போடலாம் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் தற்போது எழுந்துள்ள பாதுகாப்பு பிரச்சினைகளை உறுதிப்டுத்தும் வரை மாகாணசபைத் தேர்தலை சிறீலங்கா அரசாங்கம் பிற்போட முடியும் எனத் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 636 views
-
-
வடபகுதி மோதல்களில் அரசும் படையினரும் எதிர்பார்த்ததை விட விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல் மிகக் கடுமையாக இருப்பாதாக இராஜ தந்திரிகளும் ஆய்வாளாகளும் தெரிவித்துள்ளனர். வடக்கில் நான்கு முனைகளில் கடந்த ஒரு வருடகாலத்திற்கும் மேலாக அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையியே பாரியளவிலான மோதல்கள் இடம் பெற்றுவருகின்றது. வவுனியா, மன்னார், மணலாறு, யாழ.;குடாநாடு ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக படையினரின் பாரிய படை நகர்வுகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை இப்பகுதிகளில் எந்தவொரு சிறு வெற்றியைக் கூட படையினரால் மேற்கொள்ள முடியவில்லையென்றே சுட்டிக்காட்டப்படுகிறது. அதே நேரம், மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள…
-
- 1 reply
- 2k views
-
-
2009ம் ஆண்டின் இறுதிவரை யுத்தம் தொடருமென இராணுவ தளபதி பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளி வடபகுதி பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மஹிந்த மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள் கலந்த கொண்ட விஷேட பாதுகாப்புச் சபை கூட்டத்திலேயே பொன்சேகா மஹிந்தவிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். தெரிவு செய்யபட்ட 1500 வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கபட்டு வருவதாகவும் அவர்கள் விரைவில் களமுனைக்கு அனுப்பபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தனது பதவிக் காலத்தில் சுமார் 3000 புலிகள் எதிர்வரும் ஆகஸ்ட மாதத்திற்கு முன்னர் கொல்லப்பட்டு விடுவார்களெனவும் இவ்வருட இறுதியில் தனது பதவிக் காலம் முடிவடைவதற்குள் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விடுமெனவும் இவர் முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில…
-
- 5 replies
- 1.7k views
-
-
நோர்வே தமிழ் இளையோர் அமைப்பு, தமிழர் வள ஆலோசனை மையம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.03.08) உயர்கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 608 views
-
-
ஏ-9 வீதியை திறந்து புலிகள் என்னைக் கொலை செய்வதை அனுமதிக்கச் சொல்கின்றீர்களா? இவ்வாறு காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் மஹிந்த ஏ-9 வீதியை மக்கள் போக்குவரத்துக்கு திறந்து விட அரசு முயற்சிக்க வேண்டும் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் மஹிந்தவிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு சீற்றம் கொண்டார் என்று அறியவருகின்றது. சிவில் சமூக அமைப்பாளர்களைச் சோந்த பிரமுகர்காளான ஜிப்ரி குணதிலக, ஜெகான் பெரேரா, கிங்ஸ்லி றொட்ரிகோ உட்படப் பலரை மஹிந்த கடந்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடினார். அப்போது : நாடாளுமன்றத்திற்க்கான தேர்தல்கள் நிர்ணயிக்கப்பட்டதன் பிரகாரம் 2010 ம் ஆண்டிலேயே நடத்தப்படும். அதற்கு முன்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்தப…
-
- 0 replies
- 1k views
-
-
அனுராத புரத்தில் படைகளினால் பாலியல் நோய் அதிகரிப்பு அனுராத புரத்தில் படைகளினால் பலியல் நோய் அதிகரித்துள்ளது. இவை பற்றி மேலும் தொரிய வருவதாவது. பலியல் நோய் சம்பந்தமான கட்டுப்பாட்டு அதிகாரிநிமால் எதிர சிங்க தெரிவிக்கையில் அனுராத புரத்தில் பாலியல் நோய் தொடா்பாண எண்ணிக்கை அதிகரித்துள்ளது . மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1210
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறப்புப் பார்வை (Tamil Eelam) (March 1st.2008) ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 892 views
-