ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு செயற்பாடு என்று சிறிலங்கா அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையாகச் சாடியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 993 views
-
-
கருத்துப்படம் 12.03.2008 எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜப்பான், இந்தியாவை விட இலங்கைக்கு அதிக உதவி வழங்கும் நாடாக சீனா - நியூயோர்க் ரைம்ஸ் [ செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2008, 10:36.22 AM GMT +05:30 ] இலங்கைக்கு பாரியளவு உதவி வழங்கும் நாடாக ஜப்பான் இதுவரை காலமும் இருந்து வருகின்றபோதும் சீனா தற்போது டோக்கியோவிலும் பார்க்க அதிகளவு உதவியை இலங்கைக்கு வழங்குவதாக நியூயோர்க் ரைம்ஸ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம் அமைப்பது உட்பட பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு 100 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தொகையை சீனா உதவியாக வழங்கி வருவதாகவும் இது ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் உதவியிலும் பார்க்க அதிகளவு தொகையெனவும் கூறப்படுகிறது. கடந்த வருடம் சீனாவின் உதவி ஐந்து மடங்கு அதிகரித்துள…
-
- 5 replies
- 2.5k views
-
-
தமிழ்நாட்டின் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்துக்கு சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்த 6 தளபதிகளை இந்திய அரசு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் தமிழின உணர்வாளர்கள் பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தியுள்ளனர். சிறிலங்காப் படையின் இணைத் தளபதி ரத்திநாயக்க, மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எல்.பெர்னாண்டோ, கடற்படையின் ரியர் அட்மிரல் தெனோனி, வான்படையின் பி.பி.பிரேமசந்திர உள்ளிட்ட 6 பேர் வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்துக்கு இந்திய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் இந்தச் செயலைக் கண்டித்து கோவை லயன்ஸ் கிளப் அருகே இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்கு பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழின உண…
-
- 1 reply
- 1k views
-
-
அனுராத புரத்தில் பெய்தவரும் அட மழையினால் ஆறுகள். ஏாிகள் குளங்கள் நிரம்பி வழிந்து குளங்களின் அணைகள் உடையும் பேரபாயம் ஏற்ப்பட்டள்ளது. குளங்கள் நீர் நிரம்பி மக்கள் குடியிருப்பகளில் மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=908
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படுவதை ஜெனீவா மாநாட்டில் வலியுறுத்தியுள்ளோம்-அமைச்சர் மஹிந்த சமரசிங்க 3/12/2008 9:45:36 AM வீரகேசரி இணையம் - இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் மோசமடைந்துள்ளதாக யாராவது கூறுவதாயின் அது நிராகரிக்கப்படவேணடும் என்பதனை மனித உரிமைகளுக்கான ஜெனீவா மாநாட்டில் தெளிவுபடுத்திக் கூறினோம் என அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. வின் மனித உரிமைகள் மாநாடு குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்ப…
-
- 0 replies
- 736 views
-
-
Posted on : 2008-03-12 புலிகளின் கண்டனத்துக்குள்ளாகும் புதுடில்லியின் இரட்டை வேடம் ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் அதே தண்டனையே அந்தக் குற்றத்தை இழைப்பதற்கு உடந்தையாக இருந்து உதவி புரியும் தவறுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுவான தண்டனைச் சட்டக் கோவை ஏற்பாடாகும். இந்த அடிப்படையில்தான், இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு இழைக்கும் இன அழிப்புக் குற்றத்துக்கு, அதற்கு உடந்தையாகி, உதவி புரியும் இந்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போது சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் 7 வது கூட்டத் தொடரின் முதலாவது அமாவின் போது இந்தியா, பாக்கிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கைக்குப் பகிரங்கமாக தமது ஆதரவை வழங்கின. கூட்டத் தொடரில் பங்கு பற்றிய பெரும்பாலான நாடுகள் எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன என அனர்த்த முகாதைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் கடந்த 3ம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் 7வது கூட்டத் தொடர் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வானிலை அவதான நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் கூறியதாவது : இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக ஹியுமன் ரைட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
உக்ரைன் நாடடில் தஞ்சம் கோரிய 11 இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசினால் இந்த வாரம் பலவந்தமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சட்டத்தை மீறும் செயல் என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை இது தொடர்பான தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்வை வருமாறு : உக்ரைன் அரசு அரசியல் தஞ்சம் கோரிய 11 தமிழர்களைப் பலவந்ததமாக இந்த வாரம் இலஙகைக்குத் திருப்பியனுப்பியுள்ளது. அவர்கள் இலங்கைக்குத் திருப்பியனுப்பட்டமையால் சித்திரவதை உட்பட மோசமான மனித உரிமை மீறல்களுக்குள்லாகலாம் என் அச்சம் வெளியிடபட்டுள்ளது. குறிப்பிட்ட தமிழர்கள் தமது அரசியல் தஞ்சக் கோரிக்கையை …
-
- 0 replies
- 839 views
-
-
உலகிலேயே முதன்முறையாக அரசாங்கமும் ஆயுதக்குழுவும் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட வரலாறு சிறிலங்காவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 961 views
-
-
மேற்கு நாடுகளைக் கைவிட்டு கிழக்கு நாடுகளை நாடும் போக்கு "எட்டாப் பழம் புளிக்கும்' என்பார்கள். கொழும்பின் இராஜதந்திரமும் இப்போது இந்த அடிப்படையில்தான் செயற்படுகிறது போலும். இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல்களைச் சகிக்க முடியாத மேற்குலகு இலங்கைக்கு உதவி வழங்குவதற்கும், இலங்கைக்குப் பொருளாதார சலுகைகளை அளிப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளைப் போடுகின்றது. சிறுபான்மையினரான ஈழத் தமிழரை அடிமைப்படுத்தும் மேலாதிக்கச் சிந்தனையை விடுத்து, அவர்களை அரவணைத்துச் செல்லும்படியும், அவர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறும் மேற்குலகு வற்புறுத்துகின்றது. இதற்கு அப்பால் மனித உரிமைகளைப் பேணச் செய்வதற்கும், மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அரச படைகளுக்கு…
-
- 0 replies
- 655 views
-
-
சிராந்தி ராஜபக்ஷ கலந்து கொண்ட நிகழ்வில் ஊடகவியலாளர்களின் பாதணிகள் கழற்றப்பட்டு சோதனை 3/12/2008 12:33:44 AM வீரகேசரி இணையம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கருதி ஊடகவியலாளர்களின் பாதணிகள் கழற்றப்பட்டு நவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிராந்தி ராஜபக்ஷ கலந்து கொள்ளவிருந்த சமயமே இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. செலிங்கோ நெனசரன என்னும் கல்வித்திட்டத்தின் ஊடாக கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு அதிநவீன கணனி இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிக்க ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.காலை 10.00 மணிக்கு ஆரம்பம…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்திய கடல் பகுதியில் நுழைந்த சிங்கள மீனவர்கள் 11 பேர் கைது மண்டபம்: காரைக்கால் கடல் பகுதியில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்து கொண்டிருந்த சிங்கள மீனவர்கள் 11 பேரை கடலோர காவல் படையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இலங்கை திரிகோணமலை மற்றும் மாத்ரா மாவட்டத்தை சேர்ந்த சித்தூம்,ஷ்ரீ மால்,ரஞ்சித் பொன்சேகா,சாமரா உட்பட 11 மீனவர்கள் கடந்த பிப் . 28 ம் தேதி இரண்டு விசைப்படகுளில் மீன் பிடிக்க புறப்பட்டுள்ளனர். இவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி காரைக்கால் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்பகுதியில் சிட்டூர் சின்னம்மா' ரோந்து கப்பலில், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர் ரோந்தில் ஈடு பட்டிருந்தனர். மேலும் படிக்க http://www.kalak…
-
- 0 replies
- 865 views
-
-
48 மணித்தியாலத்தில் 60 சிங்கள ஆமிக்காரர் சரியாம்! http://tamilnet.com/art.html?catid=13&artid=24938
-
- 3 replies
- 1.9k views
-
-
மன்னார் இலந்தைவான் மற்றும் மணல்மோட்டையில் மோதல்களில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 15 படையினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.7k views
-
-
மேற்குலக இந்திய முரண்பாடுகளும் இணைவுகளும் - சி.இதயச்சந்திரன் சமகாலத்தில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்தால் அதன் ரிஷி மூலத்தை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தடை செய்யுமாறு ஐ.நா.சபைக்கு வேண்டுகோள் விடுக்கிறது இலங்கை அரசாங்கம். ஆனாலும் புலிகளைத் தடை செய்த நாடுகள் யாவும், இலங்கை ஏன் புலிகளைத் தடை செய்யவில்லையென்கிற கேள்வியை முன்வைப்பதில்லை. 13ஆவது இணைப்புச் சட்டத்தின் முழுச் சரத்துக்களையும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்தவை நிர்ப்பந்திக்கிறார் ரணில். அதனை உருவாக்கிய ரணிலின் கட்சியும் அச்சட்டத்தை அமுல்ப்படுத்தவில்லை என்பது வேறு விடயம். கிழக்கிலிருந்து ஆயுதக் குழுக்களை அகற்றும் வரை உ…
-
- 1 reply
- 913 views
-
-
திருமலையில் இனம்தரியாதோரால் இளைஞா் 1வா்சுட்டுகொலை திங்கள் இரவு இனம் தொியாத ஆயுத தரிகளால் சிவஞானம் குளசிங்களம் என்ற தமிழ் இளைஞா் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத பற்றி மேலும் தொியவருவதாவது. எழாம்கட்டை நிலாவௌி கிராமம் குச்சவௌி திருமலையில் மேற்படி 3 பிள்ளைகளின் தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். மரண பாிசோதனைக்காக உடல் திருமலை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க http://www.kalakam.com/forum/viewforum.php?f=5
-
- 2 replies
- 1.1k views
-
-
த.தே.கூட்டமைப்பின் பா.உக்களையும் தமிழ் மக்களையும் தொடர்ச்சியாக படுகொலை செய்து வரும் இலங்கை அரசின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் தங்கியுள்ள சிவாஜிலிங்கம் எம்.பி. தமது சக பாராளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்படமை தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது : இலங்கையில் இது வரை மூன்று தமிழ் எம்.பி.க்களும், மூன்று முன்னாள் எம்.பி.க்களும் கொல்லப்பட்டள்ளனர். சிவநேசன் எம்.பி. கொல்லப்பட்டதற்கு மஹிந்தவும் இலங்கை அரசும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். மற்ற எம்.பி.க்களின் உயிர்களுக்கும் உத்தரவா…
-
- 8 replies
- 1.2k views
-
-
மக்கள்பேராதரவாம்-பிள்ளையான் உழறல் நடந்த முடிந்த மட்டு உள்ளுராட்சி தோ்தலில் தமக்கு மக்கள் பெரும் ஆணை வழங்கியிருப்பதாக ஒட்டு குழு தலைவா் பிள்ளையான் கூறியுள்ளார். தாம் மக்களிற்காக இனி உழைக்க போவதாக அவா் உழறியுள்ளார் மக்களை கடத்தி கப்பம் வேண்டி. மேலும்படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=900
-
- 0 replies
- 1.3k views
-
-
செவ்வாய் 11-03-2008 14:54 மணி தமிழீழம் [மயூரன்] ஸ்ரீலங்கா காவல்துறைக்கு அமெரிக்கா பயிற்ச்சி ஸ்ரீலங்கா காவல்துறைக்கு அமெரிக்கா பயிற்ச்சிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான விசேட பயிற்ச்சிகளை வழங்கி வரும் அமெரிக்காவின் மேச்சிஹேஸ்ட் போரியல் கல்லூரியின் அதிகாரிகள் அண்மையில் களுத்துறையில் ஸ்ரீலங்கா காவல்துறையினருக்கு விசெட பயிற்ச்சிகளை வழங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த மாதம் நடைபெற்ற இந்த பயிற்ச்சி நடவடிக்கையில் ஸ்ரீலங்கா காவல் துறையின்; 22 அதிகாரிகள கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 772 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலையை வன்மையாகக் கண்டித்து நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று கண்டன ஒன்றுகூடல் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
I came because TMVP people threatened us, they wanted us to go and vote for them," said poultry farmer P. Kumaraswamy, while standing in line to cast his vote. http://news.yahoo.com/s/afp/20080310/wl_st...ad_080310084308
-
- 11 replies
- 3.3k views
-
-
வீரகேசரி இணையம் - வெள்ளவத்தையில் படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் 13 தமிழர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளவத்தையில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பினை அடுத்தேஇத்தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் இன்று காலை வரை வெள்ளவத்தையின் பல பகுதிகளில் பொலிஸாரும் படையினரும் இணைந்து வீடு வீடாகவும் வீதிகளிலும் தேடுதலில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கையின் போது 50 இற்கும் அதிகமான சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் 13 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவின் இன்ஸ்பெக்டர் அமரசேகர தெரிவித்தார். க்டுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். த…
-
- 0 replies
- 830 views
-
-
ரொக்ஸிக்கு அண்மையில் குண்டு வெடித்ததாக நண்பரினூடு அறிந்தேன் உண்மையா
-
- 13 replies
- 5k views
-